British Atrocities- Part 2 (Jallianwala Bagh Massacre)- Post No.11,608

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,608

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Let me give you more from Sathnam Sanghera’s book Empireland 

He describes the Jallianwala Bhag Massacre elaborately

Jallian wala Bagh is a Park in Amritsar, about the size of Trafalgar Square in London.

About a century ago at 5-15 pm on a Sunday in April 1919, General Reginald Dyer stormed in with what he called his ‘special party’ of fifty armed infantry. Having recently arrived in the city to quash a supposed uprising against the British, and having hours earlier issued what he claimed were clear warnings against public gatherings, he concluded that the people assembled there — between 15000 and 20,000 men women and children— were intentionally resisting Raj rule. With no warning, he ordered his troops to fire. As one the huge crowd seemed to sink to the ground according to witness Sergeant WJ Anderson, a whole flutter of white garments . There were few opportunities to escape: those climbing walls were targeted and shot, as was seen anyone seen running to the exit.

 At one point according to British eyewitness, Dyer asked one of his officers ‘Do you think they have had enough? ‘before adding, ‘No, we will give them four rounds more’. And at the end of ten minute carnage ,1650 shots had been fired an average of 33 bullets per soldier.

  1000 people massacred

 The official number of deaths was eventually set at 379, with around three times as many wounded, but other sources put the number of dead between 600 and 1000. Other estimates put the dead to thousands.

 The Jallianwalla Bagh Massacre is one of the key events of the twentieth century, arguably marking the moment of the Raj lost its grip on the largest empire in human history, after which the momentum for Indian Independence became unstoppable. The Nobel Laureate Ravindranath Tagore described it ‘as without parallel in the history of civilised governments’ and returned his knighthood in protest.

 The independence activist Motilal Nehru, father of the first prime minister of India, symbolically burned his European furniture and clothes. Gandhiji declared that ‘he lost his trust in British justice’ , saying that ‘he underrated the forces of evil in the empire’.

 And in Britain even the Imperialist Winston Churchill famously described the incident as ‘monstrous’, while the Labour politician J C Wedgwood declared ‘it had destroyed our reputation throughout the world…… and damns us for all the time’.

 The massacre happened on 13th April 1919 , the Vaisakhi day. Sikhs celebrate it to commemorate the creation of the fellowship of the Khalsa by Guru Govinda Singh .

 The crowd at Jallianwalla Bagh had gathered there in peace. Some were there to listen to a political speech, but the majority were ordinary students , watch makers, barbers, hawkers, pedlars and pilgrims visiting the Golden Temple to mark the festival of Vaisakhi.

That day was considered auspicious and Maharajah Ranjit Singh chose the festival day in 1801 to proclaim himself the ruler of the Sikh Empire.

 The victims , most of whom were entirely unaware of the warnings Dyer had erratically issued across the city, included women and more than forty children, some as young as one.

 Dyer remarked afterwards that he would have used the machine guns on his armoured cars if he could have physically got them into the Bagh, but the rifles used by the troops were deadly enough. A single bullet from.303 Lee Enfield rifle of the type used in the massacre could rip through several bodies— stray shots killed at least one woman outside the Bagh— and the weapons could fire tens of rounds a minute. A military curfew prevented many injured in getting treatment. They died subsequently.

 Accounts show that the doctors who later treated victims were harassed by the authorities for the details of the patients, because anyone at Jallanwalla Bagh was labelled a potential enemy of the state. Groups of men with no evidence whatsoever, deemed to have been involved in riots or disturbances before the massacre were arrested, ordered to stand in the brutal heat for hours, flogged until they passed out, dragged by the beard, kicked up and down the streets and subjected to the sexual violence that was routine in colonial India.

 Although eventually forced to resign by the army council , Dyer was subsequently effectively exonerated by the House of Lords, and the Morning Post, which was eventually absorbed into the Daily Telegraph, started a public fund to defend him. Contributors to the fund , who included Rudyard Kipling, and one who remembers 1857, raised £26000– the equivalent today of £4.4 million. In contrast the relatives of those killed received on average just 8700 rupees each — modern equivalent £141537.

 To be continued………………………..

 Tags- Jallaianwala Bagh, British massacre, British, Atrocities, Amritsar, Dyer

Tamil Hindu Encyclopaedia -44 நீர்த்துறைக்‌ கடவுள்‌ Nereids of Greeks (Post No.11,607)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,607

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பேய் பிசாசு பூதம் Ghosts/ Ghouls/ Spirits  continued

This is part 3

நீர்த்துறைக் கடவுள் WATER NYMPHS

Water gods were called நீர்த்துறைக் கடவுள் in Sangam Tamil literature and the Greeks called them Nereids. So Tamil word found in the Rig Veda Neer for water is not a Tamil word. It is in Greek as well. It is a word common for Tamil and Sanskrit. All ancient languages are derived from Sanskrit and Tamil.

We have references in Ainkurunuru(nuuru) for the water nymphs troubling womenfolk:-

. ‘உண்துறை அணங்கு இவள்‌: (ஐங்‌.28:1),

துறை எவன்‌ அணங்கும்‌‘ (ஐங்‌.88:1),

அருந்திறற்‌ கடவுள்‌ அல்லன்‌! – பெருந்துறைக்‌ கண்டு இவள்‌

அணங்கியோனே: (ஐங்‌.188:3-4)

கடவுட்‌ கற்சுனை: (நற்‌.34:1), ‘சூர்ச்சுனை”  (Even in Ponds the nymphs live)

xxxx

(௮௧.91:4) . ‘நல்யாற்று நடுவும்‌! (பரி.4:67),

கவின்பெறு துருத்‌தியும்‌‘ (முருகு,888) Even in river islands according to Paripatal and Murugu.

Xxx

Tamils believed that the gods of nature live where the river meets the sea

கொடுஞ்சுழிப்‌ புகாஅர்த்‌ தெய்வம்‌ நோக்கி,

கடுஞ்சூழ்‌ தருகுவன்‌நினக்கே‘ (அக.110:4-5)  according to Akam110.

A woman swears on God residing there.

Xxx

Sea Goddess

Of all the Water Gods or Nymphs, Sea God was the great one. Women used to swear on sea gods , according to Kali.131

பெருங்கடற்‌ தெய்வம்‌ நீர்நோக்கித்‌ தெளித்துஎன்‌.

திருந்திழை மென்றோள்‌ மணந்தவன்‌! (கலி.131:1-2)

Xxx

Following are the references to Sea Gods found in Sangam Tamil corpus:

. ‘அணங்குடை முந்நீர்‌:.   (Nymph residing Sea) Akam(௮௧.820:1), ‘பெருந்துறைப்‌ பரப்பின்‌ அமர்ந்து உறை.

அணங்கோ?Natr.( நற்‌.185:2-6),

 ‘கடல்கெழு. செல்வி: Akam(௮௧.370:18)

Xxx

The Taml Hindus not only described the Sea Nymphs like the Greek’s Oceanids , but Sangam Tamils also described they wear garlands of Gnazal flowers and Neithal flowers:

ஞாழல்‌

வண்டுபடத்‌ ததைந்த கண்ணிநெய்தல்‌.

தண்நறும்‌ பைந்தார்‌ துயல்வர. அந்தி,

கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு ‘ Akam 270 (௮௧.270:9-12)

Xxx

Tamil Hindus worshipped Sea Goddess with folded hands (Namaste) according to Akam 240

அணங்குடைப்‌ பனித்துறை கைதொழுது ஏத்தி,

யாயும்‌ ஆயமோடு அயரும்‌: (அ௧.240:8-9)

xxx

They also offered Pearls, Special Conches to the Goddess

வினைநவில்‌ யானை விறற்போர்ப்‌ பாண்டியன்‌

புகழ்மலி சிறப்பின்‌ கொற்கை முன்துறை

அவிர்‌ கதிர்‌ முத்தமொடு வலம்புரி சொரிந்து,

தழை அணிப்‌ பொலிந்த கோடு ஏந்து அல்குல்‌

பழையர்‌ மகளிர்‌ பனித்துறை பரவ‘ (௮க.201.3-7)

Xxx

Valmiki and Kamban

In Valmiki and Kamba Ramayana, we see Lord Rama worshipping the Sea before building a bridge across the sea to Sri Lanka. When Varuna, the Sea God, delayed his presence, Rama became angry and then Varuna apologised.

We see such scenes in Sangam literature and later Tiru Vilaiyadal Purana. When Pandya Kings became angry they fight with the sea and make it go backward.

We see such stories in Parasurama reclaiming Land in Kerala (old Chera country). Even today Malayalees boast that they live in God’s Own Land.

In Sangam period Tamils celebrated INDRA VIZA to pacify Sea God. When they stopped doing it, Sea Gods became angry and caused havoc according to Tamil epics Silappadikaram and Manimegalai.

One of the oldest Pandyas who did innumerable Yagas and Yajnas was Mudukudumi Peruvazuthi (In Sanskrit Jata varman). His celebration of such Sea festival is in Puram 9-10

‘ முந்நீர் விழவின்‌ நெடியோன்‌! (புற.9:10)

Xxx

We saw in one of the passages that Tamil women gave expensive pearls and rare Valampuri Changu (Dextrous Conch) to Sea Goddess. Ordinary Tamils offered sea Gods just Bali in the form of garlands, toddy, goat (sacrificial offering) like they offered for Land Gods according to Akam verse 156

கள்ளும்‌ கண்ணியும்‌ கையுறையாக:

நிலைக்கோட்டு வெள்ளை நால்செலிக்‌ கிடாஅய்‌.

நிலைத்துறைக்‌ கடவுட்கு உளப்பட ஓச்சி‘ (௮௧.166:13-18)

Xxxx



MAHABHARATA YAKSHA PRASNA AND TAMIL TREE GODS

In the Mahabharata Vana Parva chapter we come across the Tree Yaksha and we have123  beautiful questions and answers. Tamils also believed that Gods or Spirits live on Trees.

In Valmiki Ramayana we see Sita Devi worshipping the Banyan Tree. Tamils strongly believed that Gods reside there.

In Vishnu Sahasranama we see Three Trees belonging to the same family and same genus are portrayed as Lord Vishnu.

Ficus Bengalensis (Nyagrodha), Ficus Glomerata (Udumbara) and Ficus Religiosa (Asvaththa)

Throughout South East Asia, we see Vata Tree/ banyan tree as abodes of all Gods (Anghor Vat/ banyan tree temple is the largest temple in the world)
vat= Vata Tree= Banyan Tree= Angor VAT

Sangam Tamils worshipped these trees as well

It is interesting to find such belief existed from Vedic Age.

காடும்‌. காவும்‌ கவின்‌ பெறு துருத்தியும்‌‘ (முருகு.223)

Forests, parks and gardens, river islands are the places where Gods are- Murugu 223

Tamils believed that Gods reside at the bottom part of the trees

கடவுள்‌ மரத்த முள்‌ மிடை குடம்பை(௮௧.270:18),

*நல்‌௮ரை மராஅத்த கடவுள்‌: (மலைபடு.395),

தொன்றுஉறை. கடவுள்‌ சேர்த்த பராரைமன்றப்‌ பெண்ணை: (நற்‌.300:3-4),

தெய்வம்‌ சேர்ந்த. பராரை வேம்பில்‌:. (௮௧.309:4) .

Xxx

More references to Banyan Tree ஆலமரம்‌

குறுந் 15-1; நாற்ற.343-3/6;  புற.199:1; கலி.101:18-14, 106:38-29),

மரா மரம் குறுந்.87-1; : மலைபடு.395; கலி.101:13),

Xxx

Following  trees were also considered sacred:-

Kadampa கடம்பு -(பதிற்‌.88:6 கலி.10:38);

Vengai வேங்கை (நற்‌.216:6-7),

Omai ஓமை (௮௧.297:11),

Vempu/ Neem/ Margosa வேம்பு (அ௧.309:4-6),

Maruthu மருது (பெரும்‌.232);

Palmyra/ Panai பனை (நற்‌.303:3-4),

Kalli கள்ளி (புற.260:5)

Because of this Hindu belief Nature was preserved in its pristine form.

Today in all Tamil temples we have sacred trees called  ‘sthala vrksha’.

Xxx

Victorious Goddess in Vaakai Tree

Like the Greeks olive tree, Tamils considered Vaakai Tree as the symbol of Victory. They wore Vaakai flowers when they won the war. And the goddess of victory in Hinduism is Kotravai/ Durga.

So Tamils believed that Goddess live in Vaakai Tree

.கடவுள்‌ வாகைத்‌ துய்வீ” (பதிற்‌:66-15),

Ancient commentators gave us this information.

Xxx

Worshipping Trees with Goat Blood

Tamils worshiped trees in the traditional way. They offered goat and rice to the gods or spirits living in tree. They saw them as troublesome spirits

மன்ற மராஅத்த பேஎம்‌ முதிர்கடவுள்‌‘ (குறுந்‌.87:1) troublesome god

Some interesting similes show that Tamil Hindus garlanded the trees to satisfy the gods residing there. When the Tamil Yadavas went to fight with the bulls, some of them were gored and butchered by them and their intestines were picked up by the vultures. A few of them fell on the tree branches and were hanging. A poet compared these hanging human intestines to hanging garlands of devotees (Kali 106-2/29)

Another scene show that the goats slaughtered for Tree Gods and the rice mixed with blood offered to such gods and the food was shared by crows as well

நெடுவீழ்‌ இட்ட கடவுள்‌ ஆலத்து,

உருபலி அருந்திய தொகுவிரற்‌ காக்கை * (Banyan Tree God was offered Bali and crows sharing)

புன்கண்‌ அந்தி கிளைவயின்‌ செறிய’ (நற்‌.343:4-6),

தெய்வம்‌ சேர்ந்த பராரை வேம்பில்‌

கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்‌, 

புலவுப்‌ புழுக்கு உண்ட வான்கண்‌ அகல்‌ அறை’ (௮௧.309:4-6)

To be continued…………………………………………………………

tags- Tamil Sangam literature, Tree nymphs, Water goddess, Spirits

சொல்லக்கூடாத 9 விஷயங்கள் : அம்பலவாணர் தரும் பட்டியல் (Post No.11,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,606

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பிறந்த ஆண்டும்,

2.கிடைத்த செல்வமும்

3.கோள்களின் பலனும்

4.உண்டுவரும் மருந்தும்

5.குரு உபதிசித்த மந்திரமும்

6.தனக்கு நேர்ந்த மானக்கேடும்

7.கொடுத்த கொடையும்

8.பெண்களின் சேர்க்கையும்,

9.தன்னுடைய பெருமையும்

சொல்லாதே, சொல்லாதே, சொல்லாதே!

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

Xxx

சொல்ல வேண்டியது 3

தன் நோயையும்,

பசியையும்,

தான் செய்த பாவத்தையும்,

பிறரிடம் சொல், சொல்சொல்.

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

xxxx

அறப்பளீசுர சதகம் 39. மறைவும் வெளிப்படையும்

சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,

     தீதில்கிர கச்சா ரமும்,

  தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்

     செப்பிய மகாமந்த் ரமும்,

புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி

     புனையும்மட வார்க லவியும்,

  புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது

     புந்திக்கு ளேவைப் பதே

தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்

     தன்பிணியை யும்ப சியையும்,

  தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்

     தஞ்செவியில் வைப்ப தியல்பாம்!

அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை

     அன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

xxxx

     (இ-ள்.) அல்மருவு கண்டனே – (நஞ்சு தங்கியதால்) கருமை

பொருந்திய கழுத்தை உடையவனே!, மூன்று உலகும் ஈன்ற

உமைஅன்பனே – மூவுலகத்தையும்பெற்ற உமையம்மையார் காதலனே!,

அருமை ……. தேவனே!, சென்மித்த வருடமும் – பிறந்த ஆண்டும்,

உண்டான அத்தமும் – கிடைத்திருக்கும் செல்வமும், தீதுஇல் கிரகச்

சாரமும் – குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், தின்றுவரும் ஒளடதமும்- உண்டுவரும் மருந்தும், மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும் –உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், புன்மை அவமானமும் –(தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், தானமும் – (தான் பிறர்க்குக் கொடுத்த) கொடையும் பைம்பொன் அணிபுனையும் மடவார்கலவியும் – புதிய பொன்னாலான அணிகளை அணிந்த பெண்களின் சேர்க்கையும்,புகழ்மேவும் மானமும் – புகழ்பொருந்திய பெருமையும், இவை ஒன்பதும் –

(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தமது புந்திக்குள் வைப்பதே தன்மம்

என்று உரைசெய்வர் – தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும்

என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை), ஒன்னார் கருத்தையும் –

பகைவரின் நினைவையும், தன் பிணியையும் – தன் நோயையும்பசியையும்– (தன்) பசியையும், தான்செய்த பாவமும் – தான் இயற்றிய பாவத்தையும், இவையெலாம் – (ஆகிய) இவைபோன்றவற்றை, வேறு ஒருவர்தம் செவியில்வைப்பது இயல்பாம் – மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்)இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)

     Xxxx

சுருக்கமான பதில்

9 விஷயங்களை ஏன் சொல்லக்கூடாது ?

ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது ; உலகம் முழுதும் கண் திருஷ்டியில் நம்பிக்கை இருக்கிறது . நமக்கு தீமை ஏற்படலாம். மேலும் பொறாமைத் தீ வளரும் ; அதன் மூலமும் தீங்கு நேரிடலாம். நம்முடைய அகந்தையே நம்மைப் பாதிக்கலாம்

xxx

3 விஷயங்களை ஏன் சொல்ல வேண்டும் ?

செய்த பாவம் நோய் , பசி இவற்றைச் சொன்னால் பிறர் உதவலாம். நல்லாத்மாக்கள் நமக்காக பிரார்த்தனை செய்யலாம். பாவ மன்னிப்பு இந்துக்களின் எல்லா து திகளிலும் உள்ளது.அதைச் சொல்லாத ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் ல்லை . அதனால் பாப விமோசனம் கிடைக்கும்

பிற அறிஞர்களும் இதையே செப்புவர்; ஒப்பு நோக்குக:–

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளைஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ? 

இதெல்லாம் கூடத் தவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும். 

இதனால்தான் அவ்வையாரும், 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439) 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

Xxxx

மனு நீதி நவில்வது 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162) 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

Xxxx

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம் 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

Xxx

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான். 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:– 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

பரந்த கிரணங்களை உடைய சூரியனையும் கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும். ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல், சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

Xxxx

வெளியிடக்கூடாதவை

குருவுப தேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்,

மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தன்மம்,

அரியமந் திரம்வி சாரம் ஆண்மையிங் கிவைக ளெல்லாம்,

ஒருவருந் தெரிய வொண்ணா (து) உரைத்திடில் அழிந்து போமே.

——விவேகசிந்தாமணி

குரு தனக்கு தனியாக செய்த உபதேசம், பெண்களோடு தான் அனுபவித்த இன்பம், தன்னிடமுள்ள நற்பண்புகள், கல்வி, வயது, தான் செய்த தான தர்மம், குருவிடமிருந்து பெற்ற மந்திரம், ஞானம், தன் ஆண்மை நிலை ஆகியவற்றை ஒருவரும் அறிந்துகொள்ளாதவாறு பாதுகாக்கவேண்டும். வெளியே சொன்னால் அழிவு நேரிடும்.

xxxxx

சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

இதோ ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்:

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் ஸம்ஸ்க்ருதத் தனி ப்பாடல் திரட்டில் ஒரு ஸ்லோகம் இதோ-

சொல்லக்கூடாத விஷயங்கள் 5; அவையாவன:-

1.அர்த்தநாசம்- பொருள் இழப்பு;

2.மனஸ்தாபம் – கருத்து வேறுபாட்டால் மனத்தில் ஏற்பட்ட கசப்பு;

3.கிருஹே துஸ் சரிதானி- வீட்டில் நடந்த கெட்ட விஷயங்கள்; (Don’t wash dirty linen in public)

4.வஞ்சனம் – பிறர் நமக்கு செய்த துரோகம்;

5.அபமானம் – நாம் அவமானம் அடைந்த விஷயங்கள்.

அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச

வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாசயேத்’.

புத்திமான்கள் இவைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டார்கள்

–சுபம்–

 tags–சொல்லாதே, சொல்லக்கூடாத, விஷயங்கள் , அம்பலவாணர், மனு, விவேக சிந்தாமணி 

பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலைகள்!- 2 (Post No.11,605)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,605

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 2

                                                                 ச.நாகராஜன்

ஆங்கிலேய அரசின் முக்கிய நோக்கம் பாரதத்தை நிரந்தர அடிமையாகத் தங்களுக்கு ஆக்குவதோடு அதற்கு மாபெரும் தடையாக இருக்கும் ஹிந்து – சனாதன- பண்பாட்டை அடியோடு ஒழித்துக் கட்டி இதை முழு கிறிஸ்தவ மயமாக்கி கிறிஸ்தவ நாடாக ஆக்குவது தான்.

இதற்கான வழி பண்பாட்டின் அடித்தளமாக அமையும் அற நூல்களை – சாஸ்திரங்களை ஒழித்துக் கட்டுவது தான். இந்த சாஸ்திரங்களை ஒழித்துக் கட்ட வழி இதைக் கற்பிக்கும் பள்ளிகளை ஒழிப்பது தான்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் கான்வெண்ட் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

1835ஆம் ஆண்டு Indian Education Act – இந்திய கல்வி சட்டம் – உருவாக்கப்பட்டது. இது 1858ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த “மாபெரும்” – அயோக்கியத்தனமான! – சட்டத்தை முன்வரைவு (டிராஃப்ட்) செய்தது லார்ட் மெக்காலே தான்!

ஆகவே தான் இதை இன்றளவும் மெக்காலே எஜுகேஷன் என்று சொல்கிறோம்.

மெக்காலே இங்கு அடிப்படையாக இருக்கும் கல்வி அமைப்பை ஆய்வு செய்தான்.  அதே சமயம் பல ஆங்கிலேயர்களும் இங்கு இருக்கும் கல்வி முறை பற்றிய தங்களது அறிக்கைகளைத் தந்தனர்.

அந்த ஆங்கிலேயர்களுள் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் (G.W.Luther). இன்னொருவர் தாமஸ் மன்ரோ. ( Thomas Munro)

இந்த இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்தனர்.

லூதர் வட இந்தியாவில் ஆய்வு நடத்தினார். அங்கு 97 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

தாமஸ் மன்ரோ தென்னிந்தியாவில் ஆய்வு நடத்தினார். அவர் தனது அறிக்கையில் 100 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மெக்காலே மிகத் தெளிவாக, காலமெல்லாம் இந்தியா தங்களுக்கு அடிமை நாடாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கே உரித்தான பண்பாட்டைக் கொண்டிருக்கும் கல்வி முறை மற்றும் அமைப்பு கொஞ்சம் கூட மீதி இல்லாமல் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக ஆங்கில கல்வி அமைப்புக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினான்.

 அப்போது தான் இந்தியர்கள் உடலளவில் இந்தியர்களாகவும் மன ரீதியாக ஆங்கிலப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும் ஆவார்கள் (அதாவது கிறிஸ்தவராக இருப்பர்) என்றும் தெளிவாக அவன் கூறினான்.

கான்வெண்ட் அல்லது ஆங்கிலப் பல்கலைக்கழகங்களை  விட்டு இந்தியர்கள் வெளியேறும் போது அவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்காக வேலை செய்வர் என்று அவன் கூறினான்.

உண்மையில் இன்றளவும் அது பலித்திருக்கிறது. அந்த கான்வெண்டுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்கள் இந்தியப் பண்பாட்டிற்கு எதிராக என்னெவெல்லாம் இன்றும் செய்கின்றனர் என்பதை இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தாலே போதும்!

மெக்காலே ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பயன்படுத்தினான் : “Just as farm is thoroughly ploughed before a crop is planted, so must it be ploughed and brought

In the English Education system.”

ஒரு பயிரை நடுவதற்கு முன்னர் எப்படி நிலமானது நன்றாக உழப்படுகிறதோ அதே போல ஆங்கிலக் கல்வி முறையும் நன்கு உழுத பின்னர் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆகவே தான் அதற்கு முதல் படியாக பாரதப் பள்ளிகள் அனைத்தும் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தான்.

பின்னர் சம்ஸ்கிருதப் பள்ளிகள் சட்டத்திற்கு எதிரானவை என்று அறிவித்தான்.

பின்னர் அனைத்துப் பள்ளிகளுக்கும் தீ வைத்துக் கொளுத்தி அழித்தான்.

பள்ளியில் இருந்த ஆசிரியர்களை அடித்தான், உதைத்தான். சிறையில் வைத்தான்.

1850 ஆண்டு முடிய பாரத தேசத்தில் 7,32,000 பள்ளிகள் 7,50,000 கிராமங்களில் இருந்தன. அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. அது இன்றைய உயர் கல்வி என்று சொல்லப்படும் அதே மாதிரியான கல்வியின் உச்ச கட்ட அறிவை வழங்கியது. அவற்றில் 18 பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.

இந்தப் பள்ளிகள் மக்களாலேயே நடத்தப்பட்டன. ஆங்காங்கு ஆளும் அரசர்களால் நடத்தப்படவில்லை.

அனைத்துக் கல்வியும் இலவசமே!

இந்தப் பள்ளிகள் அழிக்கப்பட்டன. ஆங்கிலக் கல்வி முறை வலிந்து புகுத்தப்பட்டது.

கல்கத்தாவில் முதல் கான்வெண்ட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அது “இலவச பள்ளி” என்று அறிவிக்கப்பட்டது.

அன்றைய சட்டத்தின் படி கல்கத்தா பல்கலைக்கழகம், பாம்பே பல்கலைக்கழகம், மதராஸ் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த அடிமைக்கு வழிவகுக்கும் பல்கலைக்கழகங்களே இன்றும் இந்த தேசத்தில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கின்றன.

                                        ***            தொடரும்

அன்பர்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை முடிந்தமட்டில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்! ஜெய் பாரத்! ஹெய் ஹிந்த்!!

British Atrocities-1 (Post No.11,604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,604

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

From the book: 

Empireland by

Sathnam Sanghera

Viking publication,2021

“The trouble with the Engenglish is that their hiss hisshistory happened overseas, so they dodo don’t know what it means.” 

—-Whisky Sisodia in Salman Rushdie, The Satanic Verses 

Slave Trade and Britain 

British used Indians and the black community  as slaves to make money. They treated them like animals. Their health condition and living conditions were appalling. They didn’t have any freedom. Even if they wanted to leave or escape, they couldn’t do it because they were placed in the remotest parts on earth. Now let us read what Sanghera says in his book,

 I take the view that slavery was an aspect of the British empire; this nation wasn’t the first into slave trade, and the slaves were not taken from a part of the world that was part of the British empire at that time, but they were transported to British colonies where they helped sustain vital imperial trade. Britain participated to such a degree that, according to the Financial Times , slave related business in the eighteenth century accounted for about the same proportion of G DP as the professional and support services sector does today. As Linda Colley puts it in

 Captives: Britain Empire and the World,1600-1850 

Africans transported as slaves across the Atlantic experienced an atrocity that was not peculiar to the British empire, but was certainly fostered by it.

Xxx 

Sanghera provides us some interesting information about Indian English

Indian English ,

 More specifically they would consult the glorious Hobson Jobson Dictionary, a remarkable 1000 page glossary of colloquial Anglo indian words and phrases and of kindred terms etymological,historical,geographical and discursive compiled by Colonel Henry Yule and A .C. Burnell in 1886, which provides testament to the enormous number of English words that have entered English . Many of the citations function as time capsules into the British Raj.

Dam originally referred to a copper coin, for example the fortieth part of a rupee and so low in value that it led Britons in India employing the phrase I won’t give a dumri which in turn led to the popular expression I don’t give a dam/n. And juggernaut is a corruption of the Sanskrit Jagannatha, Lord of the Universe, a name of Krishna worshipped as Vishnu at the famous shrine of Puri in Orissa, the idol of which was and is, annually dragged forth in procession on a monstrous car, and occasionally persons, sometimes sufferers of painful disease, cast themselves before the advancing wheels.

 In Pax Britannica, Jan Morris produces like an unlikely passage that makes use of two dozen examples of English words of Indian origin

Returning to the bungalow, through the jungle, she threw her calico bonnet on to the teak table, put on her gingham apron and slipped into a pair of sandals. There was the tea caddy to fill, the chutney to prepare for the curry, pepper and cheroots to order from the bazaar. She would give the boy a chit. The children were out in the dinghy and their khaki dungarees are sure to be wet. She needed a shampoo, she still had to mend Tom’s pyjamas and she never had finished those chintz hanging for the veranda. Ah well! She didn’t really give a damn , and putting a shawl around her shoulders, she poured herself a punch.

Xxx

 In 1911 Rudyard Kipling supplied a poem, entitled Big Steamers, for a text book which conveyed how much Britain relied on empire. It opens

 OH, where are you going to, all you Big Steamers

With England’s own coal, up and down the salt seas?

We are going to fetch you your bread and your butter

Your beef, pork and mutton, eggs apples and cheese

And where will you fetch it from, all you Big Steamers

And where shall I write you when you are away?

We fetch it from Melbourne, Quebec and Vancouver

Address us at Hobart, Hong Kong and Bombay

But if anything happened to all you Big Steamers

And suppose you were wrecked up and down the salt sea?

Why you would have no coffee or bacon for breakfast

And you would have no muffins and toast for your tea 

Xxx

 The Scouts, conceived and founded by sir Sir Robert Baden Powell to turn a new generation of boys into good citizens or colonists, he wanted to call them Imperial Scouts, but was talked out of it by his publisher. Baden Powell also founded the girl guides association in 1909, setting its principles with his sister Agnes in its first hand book, entitled How Girls can Help to Build up the Empire

( All the institutions started by the British were not started with any good intention; they were started to produce more slaves for the British empire, who will loyally serve the British)

To be continued………………………………………………

Tags-British, atrocities, Empireland, Sathnam Sanghera, Scouts, Rudyard Kipling

அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி– கம்பன் வேறுபாடு-Part 2 (Post no.11,603)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,603

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது.

அனுமனை முதல் சந்திப்பிலேயே மிகவும் விரிவாக வால்மீகி வருணித்துவிடுகிறார். ஆனால் கம்பனோ சுருக்கி வரைகிறான் . பின்னர் பல இடங்களில் அனுமன் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான்.

வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காந்த அனுமன் படலத்தைத் தொடர்ந்து காண்போம். ஒவ்வொரு ஸ்லோகத்தையும்  நாம் சிறநத பேச்சாளருக்கு ஒப்பிடலாம். சொல்வன்மை அதிகாரத்தில், வள்ளுவன் குறிப்பிடும் அனைத்து பண்புகளையும் காணலாம்..

xxx

अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः |
कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || ४-३-३३

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஞ்ஜனஸ் தயாஹா

கஸ்ய ந ஆராத்யதே சித்தம் உத்யத் அஸே  அரேஹே அபி 4-3-33

உடலில் மூன்று இடங்களிலிருந்து வரக்கூடிய அவனது பேச்சு,  வசீகரிக்கச் செய்கிறது . எவனுடைய இதயத்தைத்தான் இது தொடாது? ஓங்கிய கத்தியுடன் வருபவனையும் கவரக்கூடியது .

அதாவது உருவிய கத்தியுடன் தாக்குவதற்கு வரும் எதிரியும் அனுமன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில்  கத்தியைக் கீழே போட்டுவிடுவானாம்

மூன்று இடங்களில் இருந்து சொற்கள்  வரும் என்று சம்ஸ்க்ருத உச்சரிப்பு PHONETICS சாஸ்திரம் சொல்கிறது உரசி = மார்பு,சிரஸி =தலை , கண்ட = கழுத்து என்று வியாக்கியானக்காரர்கள் விளக்குவர்.

XXX

एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |

सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || ४-३-३४

ஏவம்  விதோ யஸ்ய தூதோ ந பவேத்  பார்த்திவஸ்ய து

ஸித்தயந்தி  ஹி  கதம் தஸ்ய கார்யாணாம்  கதயோ அனக

மாசு மருவற்ற தூயவனே (லெட்சுமணா )! இப்படிப்பட்ட (சொல்வன்மையுடைய ) ஒரு தூதன் ஒரு அரசனுக்கு இருந்தால் அவன் வெல்ல முடியாத, சாதிக்க இயலாத , காரியம் ஏதேனும் உண்டோ !

இந்த இடத்தில் வள்ளுவனின் தூது என்ற அதிகாரத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

XXX

एवम् गुण गणैर् युक्ता यस्य स्युः कार्य साधकाः |

तस्य सिद्ध्यन्ति सर्वेऽर्था दूत वाक्य प्रचोदिताः || ४-३-३५

ஏவம் குண கணைர் யுக்தா யஸ்ய ஸ்யுஹு கார்ய ஸாதகாஹா

தஸ்ய ஸித்தயந்தி ஸர்வ அர்த்தா தூத வாக்ய ப்ரசோதிதாஹா 4-3-34

“Should a king have this kind of work accomplishers with a variety of virtues, all his objectives will be achieved impelled by such an envoy’s words…” Rama thus said to Lakshmana. [4-3-35]

பல்வேறு குணங்கள் ஒருங்கே கூடிய இப்படிப்பட்ட சாதனையாளர்கள் ஒரு அரசனுக்கு இருந்தால் அந்த தூதனின் சொல்வன்மையால் அரசனின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறிவிடும்.

இந்த இடத்தில் இரண்டு, மூன்று முக்கிய விஷயங்களை நாம் அறிதல் வேண்டும்.

உலகிலேயே தூதர் AMBASSADOR , MESSENGER என்ற பதவியை உருவாக்கி அதற்கு இலக்கணம் கற்பித்தது இந்துக்கள்தான். சாம, தான, பேத , தண்ட  என்ற நான்கு வித உபாயங்களில் முதல் உபாயம், ஒரு போரைத் தவிர்ப்பதற்காக தூது விடுவதாகும் . மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதை விரிவான இலக்கணத்துடன் காண்கிறோம்.பெண் கொலை கூடாது என்று சொல்லும் நீதி சாஸ்திரங்கள் அனைத்தும் தூதரைக் கொல்லக்கூடாது  என்றும் சொல்லும் . அனுமனைபிடித்து வாலில் தீ வைக்கச் சொன்ன இடத்திலும் இந்த தூதர் இலக்கணம் வருகிறது. இந்துக்கள் சொன்னதை இன்று உலகமே பின்பற்றுகிறது.

உலகில் எந்த நாட்டில் எந்த நாட்டுத் தூதரகம் இருந்தாலும் அதற்குள் வேறு எவரும் நுழைய முடியாது. அங்கு ஒருவர் அடைக்கலம் புகுந்துவிட்டால், அது இருக்கும் நாட்டின் அரசு கூட அவரைத் தொட முடியாது. இது பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காண முடியாது.

ரிக் வேதத்தில் உள்ள நாய் விடு தூது கவிதைதான் உலகின் முதல் தூது கவிதை (Sarama in Rig Veda= Hermes in Greek).

இந்த குறிப்பிட்ட சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் தூத வாக்ய என்ற பெயரில் ஒரு பிரபல நாடகமே உள்ளது காளிதாசனுக்கும் முந்தைய , காளிதாசனால் புகழப்பட்ட, பாஷா என்ற கவி எழுதிய 13 நாடகங்களில் ஒன்று தூத வாக்ய. Duta Vakya by Bhasa அது கிருஷ்ணரின் தூது பற்றிய நாடகம். கிருஷ்ணன் உள்ளே வரும்போது எவரும் எழுந்து  மரியாதை செய்யக்கூடாது என்று துரியோதணன் உத்தரவு போடுகிறான். ஆனால் அனைவரும் தம்மை அறியாமலே எழுந்து  நின்று தூதருக்குரிய மரியாதை தருகின்றனர். அரண்மனை சுவரில் இருந்த ‘திரவுபதி ஆடை உருவும் படத்தை’ அகற்றுங்கள் என்று கிருஷ்ணன் சொன்னவுடன் துரியோதனன் பயந்து போய் அகற்றுகிறான். பாண்டவர்களுக்கு  எந்த நிலமும், நாடும் கொடுக்க முடியாது என்கிறான். இறுதியில் தூதரை அவமானப்படுத்திய குற்றத்துக்காக திருதராஷ்டன் வந்து, கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அருமையான நாடகம். அதற்கு பாஷா பயன்படுத்திய சொல் இந்த ஸ்லோகத்தில் வருவது சாலப்பொருந்தும்.

XXX

இதன்பிறகு சுக்ரீவனை அழைத்து வருமாறு லெட்சுமணனை ராமன் அனுப்புகிறான். அனுமனும் அவனுடன் செல்கிறான்

XXX

இந்த ஸ்லோகங்களுக்கு உரை எழுதிய உரைகாரர்கள் சிக்ஷா (PHONETICS உச்சரிப்பு) சாஸ்திரத்தில் உள்ள பல விஷயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றும் எது சரியானது என்றும் பல கவிதைகள் உள்ளன. எது சாலச் சிறந்தது என்பதை மட்டும் அனுமனுடன் ஒப்பிடுவோம்.

maadhuryam akSharavyaktiH pada cchedaH tadaa tvaraa

dhairyam laya samanvitam ca ShaT ete paaThakaaH guNaaH

மாதுர்யம் அக்ஷர வ்யக்திஹி பத சேதஹ ததாத் வர

தைர்யம் லய ஸமன்விதம் ச ஷட் ஏதே பாதகாஹா குணாஹா

With sweet voice, enunciated syllables, properly parting the words, quick and confident, and rhythm included are the six best qualities of best reciters.

இனிமையான/கவர்ச்சியான குரல் , ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரிக்கும் விதம் , சொற்களைப் பிரிக்க வேண்டிய இடங்களில் பிரிக்கும் முறை , விரைவாக, நம்பிக்கைக்கையுடன் சொல்லும் விதம் , தடையற்ற பிரயோகம் ஆகிய ஆறும் சிறந்த பேச்சாளரின் குணங்களாகும்

(ஆகாசவாணியில் மற்றும் பி பி சி தமிழோசையில் சிறப்பாக செய்தி வாசித்த பலருடைய நினைவுகள் நமக்கு பளிச்சிடும் )

XXX

மேற் கூறியவற்றை ஒப்பிட குறள் பாக்கள் :

[பொருட்பால்அமைச்சியல்தூது]

ஆறு குணங்களை வள்ளுவன் 3+3 =6 ஆக தருகிறான்

 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு- 684

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க

Xx

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு–688

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

xxx

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

[பொருட்பால், அமைச்சியல், தூது]-குறள் 683

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

நூலாருள் நூல்வல்லன்= கவீம் கவீநாம் என்ற ரிக் வேத (Rig Veda) சொற்களின் மொழியாக்கம். இதைச் சொல்லித்தான் பிராமணர்கள் பூஜையைத் தொடங்குவர்  (கணாணாம்  த்வா …….. மந்திரம்)

Xxx

சொல்வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் -648

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்–643

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து –645

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது– 647

இவை அனைத்தும் வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில் இருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.

–subham—

TAGS- வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில்

ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர்  போடும் மதிப்பெண்! (Post 11,602)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,602

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 38. இழிவு

இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை

     என்னுமவன் அவனின் ஈனன்

  ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்

     திடும்மூடன் அவனில் ஈனன்!

உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி

     உதவிடான் அவனில் ஈனன்!

  உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்

     உலுத்தனோ அவனில் ஈனன்!

பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்

     பலகால் அலைந்து திரியப்

  பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே

     பாரில்எல் லோர்க்கும் ஈனன்!

அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்

     அமுதனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த

இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,

எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………

தேவனே!,

புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்

இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –

அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்

அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்

மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு

எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே

நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்

உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்

பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறிபலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகேஇல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்

எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.

     (வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,

இயல்வது கரவேல்’ ‘

ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.

xxx

1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,-  45 / 100 Marks

 2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks

3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks

4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி

ஏமாற்றுவது இழிவு—25/100 Marks

5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்

இழிவு- 15 /100 Marks

6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks

Xxx

VALLUVAR’S ATTACK குறளில் வள்ளுவர்

இந்த ஆறு வகையானோரை சில பாடல்கள் மூலம் ஒப்பிட்டு மகிழ்வோம்

இரவச்சம் அதிகாரம்

BEGGING IS WORSE; NOT TO BEG IS WORTH MILLION DOLLARS

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்-குறள் 1061

சீ சீ!!  நண்பர்களிடம் கூட பிச்சை எடுக்காதே; அது கோடி ரூபாய்க்கு சமம்.

XXX

BODDY HELL ! LET GOD BRAMA ALSO  BEG

குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் -குறள் 1062

ஏய் பிரம்மா ! ஏன் பிச்சைக்காரர்களைப் படைத்தாய் ? ஒழிந்து போ ! நீயும் பிச்சை எடு ‘ அப்ப தெரியும் உனக்கு.

XXX

VALLUVAR’S SARCASM

குறள் 1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்—1070

கடைசி குறளில் வள்ளுவர் SACASTIC REMARK நக்கல் /பகடி/ நையாண்டி செய்கிறார் .

அது சரி; உனக்கு பிச்சை போட முடியாது என்று சொன்னவுடன் பிச்சைக்காரன் உயிர் பறந்து போயிடுது ! ஏண்டா மஹா பாவி! இல்லன்னு சொன்னியே! உன் உயிர் எங்கடா ஒளியுது HIDING?/ எனக்கே கண்டு பிடிக்க முடியலையே!!

XXX

AVVAIYAR CLASSIFICATION

உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

 “நல்வழி”  ஔவையார் 

உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு;  தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி

XXX

Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!

க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி

ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி

“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”

இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!

xxx 

Trees and Men; Three Types of Men

3 வகை மனிதர்கள் பாக்கு மரம்பனை மரம் தென்னை மரம்

தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

xxxx

முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees

தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்

இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா 

— SUBHAM —

tags-கருமிகள், வகை, அம்பலவாணர் ,மதிப்பெண் 

பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட  72 கலைகள்! – 1 (Post.11,601)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,601

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 1 

ச.நாகராஜன் 

பாரத தேசத்தை அடியோடு அழித்து கிறிஸ்தவ மதத்தை இங்கு வேரூன்றச் செய்ய வேண்டி, இந்த நாட்டை கிறிஸ்தவ நாடாக ஆக்க முயற்சித்த பாதகன் மெக்காலே.

அவனது பாடத் திட்டத்தால் உடையால் இந்தியராகவும் உள்ளத்தாலும் உணர்வாலும் பழக்க வழக்கதினாலும் கிறிஸ்தவராக மாற்றச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பாடத் திட்டம் என்ன?

நமக்குத் தெரிந்த வரை  மூன்று பாடங்கள் உண்டு – விஞ்ஞானம், கலைகள் மற்றும் வணிகம்.  (Science, Arts and Commerce)

1978ஆம் ஆண்டு முடிய இந்தியாவில் நாம் எஞ்ஜினியரிங் பாடத் திட்டத்தில், சிவில், மெகானிகல், எலக்ட்ரிகல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தோம்.

1858ஆம் ஆண்டுக்கு  முன்னர் பாரதப் பள்ளிக்கூடங்களில் 50 முதல் 72 விதமான கலைகள் கற்றுத் தரப்பட்டன என்று சொன்னால் அனைவருக்கும் இன்று மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!

திட்டமிடப்பட்டு இந்தப் பள்ளிகள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன.

1811ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் அதே ஆண்டில் பாரதத்தில் எத்தனை பள்ளிகள் இருந்தன தெரியுமா?

ஏழு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பள்ளிகள்!

7,32,000 பள்ளிகள்!!

அந்தப் பள்ளிகள் கீழ்க்கண்ட பாடங்களைச் சொல்லிக் கொடுத்தன:

 1) அக்னி வித்யா (ஆற்றல்)

 2) வாயு வித்யா  (காற்று)

 3) ஜல வித்யா (நீர்)

 4) அந்தரிக்‌ஷ வித்யா (விண்வெளி விஞ்ஞானம்)

 5) ப்ருத்வி வித்யா ( சற்றுப்புறச் சூழல்)

 6) சூர்ய வித்யா (சூரிய ஆற்றல்)

 7) சந்த்ர மற்றும் லோக் வித்யா (சந்திரனைப் பற்றிய பாடம்)

 8) மேக் வித்யா (காலநிலை முன்னறிவிப்பு)

 9) தாது ஊர்ஜா வித்யா (எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றல்)

10) திவா சா ராத்ரி வித்யா (சர்காடியன் அறிவு)

11) சிருஷ்டி வித்யா (படைப்பும் அபிவிருத்தியும்)

12) ககோள விக்ஞான் (ஜோதிர் வித்யா – வானவியல்)

13) பூகோள வித்யா (பூகோளம்)

14) கால வித்யா (காலம் பற்றிய படிப்பு)

15) பூகர்ப்ப வித்யா (நிலவியல் மற்றும் சுரங்கத் தொழில்)

16) க்ரஹ ரத்ன மற்றும் தாது வித்யா (ரத்தினங்கள் மற்றும் உலோகங்கள்)

17) ஆகர்ஷன் வித்யா (புவி ஈர்ப்பு விசை)

18) ப்ரகாஷ் வித்யா (ஒளி ஆற்றல்)

19) சஞ்சார் வித்யா (தகவல் தொடர்பு)

20) வைமானிக் சாஸ்த்ர (விமானவியல்)

21) ஜல்யான் வித்யா (நீரில் செல்லும் வாகனங்கள்)

22) ஆக்னேய அஸ்த்ரா ( தீக் கருவிகள் மற்றும் வெடிமருந்து)

23) ஜீவ விக்ஞான் வித்யா (உயிரியல்)

24) யக்ஞ வித்யா ( உலோக அறிவியல்)

25) வ்யாபார் வித்யா (வணிகவியல்)

26) க்ரிஷ் வித்யா (விவசாய இயல்)

27) பசுபாலன் வித்யா (மிருகவியல்)

28) பக்ஷி பாலன் வித்யா (பறவைகள் வளர்ப்பு)

29) யந்த்ர கதி சாஸ்த்ரம் (இயந்திரவியல்)

30) யான் நிர்மாண் (வாகன வடிவமைப்பு)

31) ரத்னாகர் (அலங்காரம் மற்றும் நகைகள் வடிவமைப்பு)

32) கும்ப்கர் வித்யா (பானைகள் செய்தல்)

33) லோஹார் (கொல்லர்)

34) தக்காஸ் (உரிமை வரி)

35) சித்ர சில்பம் (சாயமேற்றல் மற்றும் வண்ண ஓவியக்கலை)

36) சூத்ரதார் (தச்சுத் தொழில்)

37) பரிவாஹன் சஞ்சார் வா வியாபார் (இடப்பெயர்வு மேலாண்மை)

38) வாஸ்துகார் வித்யா (கட்டிடக் கலை)

39) ரந்தான் வித்யா (சமையல் கலை)

40) வாஹன் வித்யா (வாகனம் ஓட்டுதல்)

41) ஜலபாத் பரிவாஹன் (நீர்நிலை மேலாண்மை)

42) சாங்கிகீ (புள்ளிவிவர இயல்)

43) பசு-சிக்ஷா (கால்நடை மருத்துவம்)

44) உத்யான்பாலன் (தாவரவியல்)

45) வன பாலன் (வனவியல்)

46) சஹ்யோகீ (மருத்துவத் துறை உதவிப் பிரிவு)

47) பௌத ரஸாயன கணித சாஸ்த்ரம் (அறிவியல்)

48) ஆயுர்வேத சிக்ஷா (மருத்துவம்)

49) சல்ய சாஸ்த்ரம் (அறுவை சிகிச்சை)

50) அஷ்டாங்க யோகா (யோகம்)

51) மானசிக் ரோக சிகித்ஸா (உளவியல் சிகிச்சை)

52) பாஷா வியாகரண், சாஹித்ய, சதார்ஷன் (மொழி, இலக்கணம், காவியம் உள்ளிட்டவை)

இவை அனைத்தும் பாரதப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயரின் பாடத்திட்டத்துடன் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் மறைந்து விட்டன.

இந்தப் பள்ளிகள் எப்படி மறைந்தன?

அடுத்துப் பார்ப்போம்.

*** (தொடரும்)

அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி- கம்பன் வேறுபாடு-Part 1 (Post No.11,600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,600

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx

யார் கொலோ சொல்லின் செல்வன்? என்று அநுமனைப் பார்த்து ராமபிரான் வியந்ததாக கம்பன் சொல்லுவான் .

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றேயார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

Xxx

कपिरूपं परित्यज्य हनुमान्मारुतात्मजः।

भिक्षुरूपं ततो भेजे शठबुद्धितया कपिः4.3.2।।

கபி ரூபம் பரித்யஜ்ய ஹநுமான் மாருதாத்மஜஹ

பிக்ஷு ரூபம் ததோ பேஜே சட புத்தி தயா கபிஹி

Hanuman, son of the Wind god, with an ingenious mind assumed the guise of a mendicant.

வாயு பகவானின் மகனான அனுமன் , குரங்கு உருவத்தை விட்டுவிட்டு , புத்திசாலித்தனமாக , பிச்சை கேட்கும் ஒரு சந்நியாசி உருவத்தை எடுத்துக்கொண்டான்.

ஆனால் கம்பனோ பிரம்மச்சாரி (மாணவன் )உருவத்தை எடுத்துக்கொண்டதாகச் சொல்லுவான்

மாணவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை,  நாம் இன்று ஸ்டூடெண்ட் STUDENT என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.

“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).– கம்ப ராமாயணம் – கிட்கிந்தா காண்டம் — அனுமன் படலம்.

Xxxx

வால்மீகி சொல்லுவதைப் பார்ப்போம்

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।

नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम्4.3.28।।

நான்ருக்வேத வினீதஸ்ய நாயஜு ர்வேததாரிண ஹ

நாஸாமவேத விதூஷஸ் சக்யமேவம் விபாஷிதும்

ஒருவன் ருக், யஜுர், சாம வேதங்களைக் கற்காவிட்டால்  இவ்வளவு நன்றாகப் பேச முடியாது.

Xxx

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।

बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्4.3.29।।

நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ ன மனேன பஹுதா ச்ருதம்

பஹு வ்யாஹரதா அநேந ந கிஞ்சித் அப சப்திதம்

‘Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech.

நிச்சயமாக அவன் முழு இலக்கணத்தையும் படித்திருக்கவேண்டும் . அவன் பேசிய பேச்சில் ஒரு தவறான சொல்கூட வரவில்லை.

Xxx

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा।

अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्4.3.30।।

நமுகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோர்ஸ்ததா

அன்யேஷ்வபி  ச காத்ரேஷு தோஷ ஸ் ஸம்விதிதஹ க்வச்சித் 

No fault can be found in his face, eyes, forehead, between the eyebrows or any other part of his body (during his expression).அவனுடைய  முகத்திலோ கண்களிலோ நெற்றியிலோ, புருவங்களிலோ அல்லது உடலின் வேறு எந்த உறுப்பிலும் குற்றம், குறை எதையம் காணவில்லை

xxx

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम्।

उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे4.3.31।।

அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிளம்பிதம் அத்ருதம்  

உரஸ்தம் கண்டகம் வாக்கியம் வர்ததே மத்யமே ஸ்வரே

அவிஸ்தரம் – வள வள என்றும்

அஸந்திக்தம் – விட்டு விட்டும்

அவிளம்பிதம் – இழுத்து இழுத்தும்

அத்ருதம் – விரைவாகவும் இல்லை.

 வாக்யம்- வாக்கியங்கள் / சொற்றொடர்கள் 

உரஸ்தம் – உள்ளத்திலிருந்தும்

கண்டகம் – கழுத்திலிருந்தும்  

மத்யமே – நிதானமான

ஸ்வரே – குரலில்

வர்ததே- இருக்கின்றன /பெருக்கெடுக்கின்றன

Xxx

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சொற்பொழிவுகள்

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।

उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम्4.3.32।।

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிளம்பிதாம்

உச்சா ரயதி கல்யாணீம்  வாசம் ஹ்ருதய காரிணீம்

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம்- செம்மையான சொற் பிரயோகம்

 அத்ருதாம் -விரைவாகவு மில்லை

அவிளம்பிதாம் – ஜவ்வாக இழுக்கவும் இல்லை

கல்யாணீம் –  மங்களகரமான

ஹ்ருதய காரிணீம் – உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

வாசம் – வாக்கியங்களை

உச்சாரயதி- பேசுகிறார் .

இந்த ஸ்லோகத்தைத்தான் வெள்ளித்தட்டில் பொறித்து வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரிக்கு (Silver Tongued Right Honourable V S Srinivasa Sastry) சென்னை அறிஞர்கள் 1944-ம் ஆண்டில் பரிசளித்து , பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.. அவர் அந்த ஆண்டில் வால்மீகி ராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் 30 அற்புதமான சொற்பொழிவுகள் நடத்தியமைக்காக அளிக்கப்பட பரிசு அது.அந்த சொற்கள் அனுமனின் சொல் நயத்துக்கும் அவரது இலக்கிய நயத்துக்கும் பொருத்தமானவை.

ஆங்கில மொழியில் அபாரமான அறிவு பெற்றவர்கள் உலகில் ஐந்தே பேர்தான் . அவர்களில் ஒருவர் வலங்கைமான் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி . காந்திஜியால் என் அண்ணன் எனறு அழைக்கப்பட்டவர்

xxx

கம்பன் இவ்வளவு விரிவாக அனுமனை வருணிக்கவில்லை இரண்டே பாடல்களில் முடித்துவிடுகிறான்

To be continued…………………………………………….

TAGS- வால்மீகி , கம்பன் , அனுமன் வருணனை , சொல்லின் செல்வன் , சீனிவாச சாத்திரி , சில்வர் டங் , ராமாயண  சொற்பொழிவு

தமிழ்நாட்டில் ஆட்சி மாற வறுமையே காரணம்! (Post No.11,599)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,599

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வறுமையின் கொடுமை– அறப்பளீசுர சதகம்

அறப்பளீசுர சதகம் 37. வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?

     வெகுவித்தை கற்றும் என்ன?

  மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?

     மிகுமானி ஆகில் என்ன?

பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார

     பரனாய் இருந்தும் என்ன?

  பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?

     பாக்கியம் இலாத போது;

வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!

     வந்தசுற் றமும்இ கழுமே!

  மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!

     மனைவியும் தூறு சொல்வாள்!

ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆலாலம் உண்ட கனிவாயனே – நஞ்சுண்ட

கனிபோலச்சிவந்த வாயை யுடையவனே! நேயனே அன்புடையவனே!,

அனகனே – குற்றம் இல்லாதவனே!, பாக்கியம் இலாதபோது – செல்வம்

இல்லாவிட்டால், மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன – உயர்ந்த குலத்திற் பிறந்தாலும் அதனாற் பயன் இல்லை. வெகுவித்தை கற்றும் என்ன – மிகுதியான கலைகளைப் படித்துணர்ந்தாலும் பயன் இல்லைமிக்க அதிரூபமொடு சற்குணம் இருந்து என்ன – பேரழகுடன் நற்பண்பு இருந்தாலும் பயனில்லைமிகுமானி ஆகில்என்ன – சிறந்த

மானமுடையவனானாலும் பயனில்லை. பாலான மொழியுடையன்

ஆய்என்ன – இனிய மொழிகளை இயம்புவோனானாலும் பயன் இல்லை, பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன –

உலகிலே வீரமும் அறிவும் உடையவனெனினும் ஒரு பயனும் இல்லை. பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் – ஈன்ற அன்னையும் இயல்பாகவே வெறுப்பாள், வந்த சுற்றமும் இகழும் – வருகின்ற உறவினரும் இகழ்வர், அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் –எல்லோரும் மதிப்பின்றி உரையாடுவர், மனைவியும் தூறுசொல்வாள் இல்லாளும் குறைகூறுவாள்.

Xxx

My commentary

வறுமை பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் எவருமில்லை; புறநானூற்றுப் புலவர்கள் முதல் பாரதி வரை பாடிப் புலம்பிய விஷயம் வறுமை. கந்தலாடைகளுடன் போன புலவர்களும் பாணர்களும் எப்படிப் பொன்னாடைகளுடன் திரும்பி வந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன. பாரதியோ வறுமையில் வாடிய புலவருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவன் ;அப்படியிருந்தும் ‘இல்லை’ என்ற கொடுமை இல்லை யாக வைப்பேன்’ என்று சூளுரைத்தான்..

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை! 

இன்னொரு இடத்தில்

மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

XXXX

வறுமையினால் மாமிசம் சாப்பிட்ட முனிவர்கள் பட்டியல்

நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக்  கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின்  வாதம்.

மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில்  இந்தப் பட்டியல் உள்ளது

Manu 10-105 முதல் 10-108 வரை 4 எடுத்துக்காட்டுகள்.

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பது தமிழ்ப் பொன்மொழி .

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு,

தாளாண்மை (விடா முயற்சி), காமம் ஆகிய 10 குணங்களும் பறந்துவிடுமாம்.

உணவே  கிடைக்காதபோது பிராமணர்களும்– வேத கால ரிஷிகளும்– மாமிசம் சாப்பிட்டனர்- சண்டாளன் கையிலிருந்து சாப்பிட்டனர். தச்சுத் தொழிலாளியிடம் கடன் வாங்கினர்

இதோ நாலு கதைகள் :-

10-105 ஐதரேய பிராஹ்மணம் –7-13/16 — அஜிகர்த்தா என்ற பிராமணன் கதையைச் சொல்கிறது.

அவனை வறுமை வாட்டியகாலையில் சுனஸ்சேபன் என்ற மகனையே விற்றான். பின்னர் விஸ்வாமித்ரர் அவனை விடுவித்தார்.பின்னர் அந்தப் பையன் மன்னன் ஆனான் ;இந்தக் கதை பிற்கால இலக்கியங்களிலும்  பலமுறை சொல்லப்பட்டுள்ளது

10-106 ரிக் வேதத்திலும் ( 4-18-13 ) , மகா பாரதத்திலும்  வரும் கதை வாமதேவ கௌதமரின் கதை.

பசியும் பட்டினியும் பஞ்சமும் தலை விரித்தாடிய ஒரு காலத்தில் வாம தேவர், நாய் மாமிசம் சாப்பிட்டார் .

10-107  ரிக் வேதத்தின் 6-45-31க்கு சாயனர் எழுதிய பாஷ்யத்தில் இக்கதை வருகிறது. பரத்வாஜ மகரிஷி அவருடைய மகன்களுடன் நடுக்காட்டில் சிக்கித் தவித்தார். பசியால் வாடினர். அப்பொழுது பிருது என்னும் தச்சுத் தொழிலாளியிடம் பசு மாடுகளை வாங்கிக் கொண்டார். இன்னும் சில இடங்களில் ப்ருது அல்லது வ்ருது , ஒரு மன்னன் என்றும் சொல்லப்படும்; சாங்க்யாயன சிரௌத சூத்திரத்திலும் — 16-11-11 — இக்கதை வருகிறது.

10-108  மகா பாரதத்திலும் புராணங்களிலும் வரும் கதை விசுவாமித்திரர் பற்றியது . அவர் ஒரு சண்டாளன் கையிலிருந்து நாய் மாமிசம் வாங்கிச் சாப்பிட்டார். பசியின் கொடுமையே இதற்குக் காரணம்

இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர்  தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா  என்றும் சொல்கிறார்.

xxxxx

இதோ சில வறுமைப் பாடல்கள் :

அவ்வையார் பாடியது:

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

Xxx

விவேக சிந்தாமணிப் பாடல்கள்

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே. 21

Xxxx

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,

     புண்ணியம் இல்லை, என்றும்

மருவிய கீர்த்தி இல்லை,

     மைந்தரில் பெருமை இல்லை,

கருதிய கருமம் இல்லை,

     கதிபெற வழியும் இல்லை,

பெருநிலம் தனில் சஞ்சாரப்

     பிரேதமாய்த் திரிகுவாரே.

Xxxx

இன்மையைப்பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.: உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும்.

பிறந்த குலமாயும்பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு (நாலடி 285)

Xxxx

மணிமேகலை 11- 9

பசி என்னும் பிணி – பாவி

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

பொருள்

பசிப்பிணி என்னும் பாவி என்ன செய்யும்?

குடிப்பிறப்புப் பெருமையை அழிக்கும்.

சிறப்புகள் இல்லாமல் செய்யும்.

கல்வி என்னும் செல்வத்தைக் கைவிட்டுவிடும்.

செய்யத் தகாதன செய்வதற்கு நாணும் பண்பினை விலக்கிவிடும்.

உடல் அழகைக் கெடுத்துவிடும்.

பெண்ணுக்கு முன் நிற்க முடியாமல் வெளியில் நிறுத்தும்.

இந்தப் பசிப்பிணியைப் போக்கியவரின் புகழை என்  நாவால் முழுமையாகச் சொல்ல இயலாது. – தீவதிலகை இதனைக் கூறி மேலும் தொடர்கிறாள்.

Xxx

நல்குரவு /வறுமை பற்றி வள்ளுவர்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்–குறள் 1044:

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

xxx

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்— குறள் 1046

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Xxx

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும் –குறள் 1047

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Xxxx

பாகவத புராணத்தில்,  குசேலர் வறுமையில் வாடிய கதை உள்ளது.சுதாமா அல்லது குசேலர், கந்தைத் துணியில் அவலைக் கொண்டுபோய் பழைய கிளாஸ்மேட் கிருஷ்ணரிடம் கொடுத்தார் , அவர் ஒரு பிடி அவலை  உண்ட உடனே, குசேலரின்  குடிசை அரண்மனையாக மாறிய  அற்புதக் கதையை நாம் அறிவோம்

xxxx

ரஷ்யப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் (Russian and French Revolutions)

“Let them eat cake” is the traditional translation of the French phrase “Qu’ils mangent de la brioche”, said to have been spoken in the 17th or 18th century by “a great princess” (Marie-Antoinette) upon being told that the peasants had no bread. Marie-Antoinette was guillotined in 1793. She was only 37 years old when her head was cut off in Guillotine.

உலகின் மிகப்பெரிய இரண்டு  புரட்சிகள் வறுமை காரணமாக வெடித்தவைதான். மக்கள் சாப்பிட ரொட்டி இல்லை என்று சொன்னவுடன் அவர்கள் கேக் சாப்பிடட்டுமே என்று பிரெஞ்சு மஹாராணி மேரி ஆண்டாயினட் சொன்னதும் புரட்சிக்கு ஒரு காரணம். 37 வயதில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் எந்திரத்தில் தலை துண்டிக்கப்பட்டாள் ; பாரிஸ் மாநகரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று ,அதை வேடிக்கை பார்த்து, சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கும் வறுமையே காரணம்  தமிழர்கள் நீண்ட வரிசையில் நின்று ரேஷன் கடைகளில் புழுத்த அரிசியை வாங்கிய 1964ம் ஆண்டு,  ஒரு காங்கிரஸ் அமைச்சர் எலி மாமிசம் சாப்பிடலாமே என்று சொன்னவுடன் கொந்தளிப்பு ஏற்பட்டது . 1965ம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புக்கு கிளர்ச்சியைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழர்கள் வேட்டு வைத்தனர். தினமணி போன்ற தேசீய பத்திரிக்கைகளும் காங்கிரசுக்கு எதிராக வோட்டளிக்கும்படி பகிரங்கமாக எழுதியதற்கு வறுமையே காரணம்..

கரீபி ஹடாவோ தேஷ் பசாவோ 

Garibi Hatao Desh Bachao (“Remove poverty, rescue the country”)  என்ற கோஷத்தை 1971 தேர்தல் பிரசாரத்தின் முன்வைத்து இந்திராகாந்தி வெற்றி பெற்றதையும் இந்தியர்கள் அறிவர்.

வறுமை என்பது உலகெங்கிலும் உண்டு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தோன்றவும் பிரிட்டிஷாரின் வறுமையே காரணம் ; அவர்களுடைய வறுமை நிலையை விடோரியன் கால நாவல்களில் படிக்கலாம் . உலகெங்கும் பிரிட்டிஷார் சென்று மக்களை ஏமாற்றியும், சுரண்டியும், படுகொலை செய்தும் பிரிட்டனை பெரிய நாடாக்கினார்கள்; பிறவியில் பிச்சைகாரர்கள் பிரிட்டிஷ் மக்கள்.! வறுமை காரணமாக உலகெங்கையும் ஆக்ரமித்தனர்; அவர்களைப் பார்த்து பிரெஞ்சு, டச்சுக் கார்களும் உலகை ஆக்ரமித்தனர். வறுமை செய்த கொடுமை இது!

Xxxx subham xxxx

Tags- வறுமை, அறப்பளீசுர சதகம், கொடுமை, ஆட்சி மாற்றம், புரட்சி, பிரெஞ்சு , ரஷ்ய, பசி, பாவி, மணிமேகலை, நல்குரவு , பத்தும்