STUPID MISTAKES (Boners) ANECDOTES (Post No.4354)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 18-41

 

 

Post No. 4354

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Boner = Stupid Mistake

 

Cockroach on your time!

While shown the sights of Chicago by the Mayor of that city, M Cambon, the French ambassador of another generation, expressed his thanks for the Mayor s kindness.

But, he added, “I am sorry so to cockroach on your time”.

“Oh ,answered the Mayor, don’t think of that. But you don’t mean cockroach M.Cambon; it is ‘encroach’, you mean” .

“Oh, is it? I see a difference in gender”.

Xxx

Oath and Bath!

As is usual, during public events of any kind, the newspapers hurriedly set up their front pages to describe the inauguration of Theodore Roosevelt .

The evidence of this haste was shown by a New York newspaper which described the event as follows,

I”t was a scene never to be forgotten when Roosevelt before the Chief Justice of the Supreme Court and a few witnesses, took his simple bath”.

 

Xxx

Cold and Coed!

Every newspaper makes its more or less amusing or more or less disastrous typographical errors in headlines or stories. Usually, when this occur, they must be corrected, if caught, in subsequent editions. It is said recently one of the most important newspapers in Washington reported on its front page a mild a disposition of President Roosevelt with the headline

President kept to Rooms by Coed.

Most of the run had been printed and had to be destroyed.

The President, however, heard of the matter and procured from the paper in question several copies to distribute to his friends.

 

Xxxx

Hiliad and Hodessey of Homer

A man stopped at the shop of a Cockney book seller and asked for Omar Khayyam.

Sorry sir, said the cockney, we ‘hve ‘is  Hilliad and ‘is Hodessey but not ‘is Kayyam.

 

Xxx

President’s French!

Benjamin Franklin, being present at the meeting of some literary society in Paris where many pieces were read, and not well understanding the French when declaimed, but wishing to appear polite , resolved to applaud when he should see a lady of his acquaintance, Mme d. Bouffiers, express satisfaction.  After the reading was over, his little boy said to him, But, Grandpa, you always applauded, and louder than anybody else, when they were praising you.

 

Xxxx SUBHAM, SUBHAM Xxxxxx

ஒரு குட்டிக் கதை: மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை! (Post No.4353)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 6-43 am

 

 

Post No. 4353

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேதங்களின் துதிப்பாடல்களை அடுத்துத் தோன்றியவை பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்கள். கிரேக்கர்கள் புத்தகம் எழுதுவதற்கு முன்னரே தோன்றியவை இவை. எல்லாக் கதைகளும் உரையாடல்களும், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கும். மொழி, சொல் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு நாகரீக முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

யார் பெரியவர்? யார் சிறந்தவர் என்று மனதுக்கும் வாக்கிற்கும் (வாக்= சொல்) வாக்குவாதம் ஏற்பாட்டது. நானே சிறந்தவன் என்று இரண்டும் கூறின.

மனம் சொன்னது: ஏ, சொல்லே, நான் நினைப்பதைத்தானே நீ பேசுகிறாய். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பின்னர் தானே நீ அதைச் சொல்ல முடியும்; ஆகையால் நானே உன்னை விடச் சிறந்தவன்; உயர்ந்தவன் — என்றது.

 

வாக்கு சொல்லியது: நீ என்னதான் நினைத்தாலும் நான் சொன்னால்தானே மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகையால் தகவல் தரும் நானே உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றது.

 

 

இரண்டும் தொடர்ந்து வாதாடின; பின்னர் வா, நாம் பிரஜாபதியிடம் (பிரம்மா) முடிவு கேட்போம் என்று புறப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பிரஜாபதி செப்பினார்: “மனதே பெரியவன்; நீ அது நினைப்பதைச் சொன்னாலும், அதைப்போல, அதைப் பின்பற்றி நடக்கிறாய் அல்லவா? ஆகையால்நீ இரண்டாம் தரம்தான்-

BRAHMA—Picture sent by Lalgudi Veda

இப்படிப் பிரஜாபதி சொன்னவுடன் வாக்கிற்குக் கோபம் வந்தது. “அப்படியா சேதி! நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? உன்னையும் நான் நிராகரிப்பேன். எங்கு எங்கெல்லாம் யாக யக்ஞங்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உன் பெயர் வரும்போது அவர்கள் உச்சரிக்காமல் போகட்டும் -உன் பெயர் என் சொல்லால் பிரகாசிக்கக்கூடாது” என்றது.

 

ஆகையால்தான் வேத மந்திர உச்சாடனத்தில் பிரஜாபதி பெயர் வருகையில் மெல்லிய- சன்னமான குரலில் மந்திரம் சொல்லுகின்றனர்.

 

இந்தக் கதையை ஆழ்ந்து யோசித்தால் நிறைய தத்துவங்கள் விளங்கும்.

 

ஒருவர் சொல்லும் சொல், தேன் போல இருக்கலாம். ஆனால் மனதில் விஷம் வைத்திருக்கலாம். ஆகவே மனதளவில் சுத்தம் வேண்டும்; ஆகையால் மனதே உயர்ந்தது.

 

ஒருவர் பலர் அறிய அழகாக மந்திரங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் மனது காமம், க்ரோதம், பேராசையால் மூடப்பட்டிருக்கலாம். அவர் சொல்லும் மந்திரத்தை வைத்து அவரை எடைபோட முடியாது. ஆகையால் மனமே பெரியது.

 

இப்படி யோசிக்க யோசிக்க நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

 

ஜபம் செய்யும்போதுகூட வாயால் மந்திரத்தைச் சொல்லுவதைவிட மனதால் சொல்லுவது பல மடங்கு பலன் தரும் என்பர் பெரியோர்.

 

ஆக மனமே பெரியது என்பதை நாமும் ஒப்புக்கொண்டு உதட்டளவில் பேசாமல் மனத்தளவில் பேசுவோமாக!

இந்தக் கதை சதபத பிராமணத்தில் உள்ளது.

TAGS:–சதபத, பிராமணம், சொல், வாக்கு, மனம், சண்டை

 

-Subham, Subham–

2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***

EAT ONLY TWICE: VEDA SAYS (Post No.4351)

Written by London Swaminathan

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 16-24

 

 

Post No. 4351

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Satapata Brahmana is one of the important Brahmanas, part of the Vedic literature. It says,

“Devas, men, fathers (pitrs=departed souls) and Asuras approached Prajapati. One walked after another and asked him in what manner they have to live. He ordains for each.

To ‘the men clothed and bending their bodies’ ,

‘Your eating shall be in the morning and in the evening’.

The devas were told the sacrifice was to be their food.

The fathers/Pitrs were told to eat only monthly in Moon light;

The beasts (animals) can eat whatever and whenever they liked, in season or out of season

To the Asuras he gave darkness and illusion (Tamas and Maya):-

“Neither the gods/devas nor the Pitrs , nor beasts transgress (their several ordinances); some of the men alone transgress theirs. Hence whatever man grows fat, he grows fat in unrighteousness, since he totters and unable to walk because of his having grown fat by doing  wrong. One should therefore eat in the evening and morning; whosoever knowing this eats only in the evening and in the morning, reaches full measure of life, and whatever he speaks , that  is true. Because he observes the divine truth –Sat.Br.2-4-2-6

In Tamil Poetry book Neethi Venba, there is a verse which says, “Yogis eat once a day, healthy men eat twice a day, Rogis eat thrice a day (gluttons, those who want to fall sick; rogam=sickness)  those who want to leave the earth quickly eat four times a day”.

DISPUTE BETWEEN MIND AND SPEECH

A dispute once took place between Mind and Speech as to which was the better of the two. Both Speech and Mind said, ‘I am excellent’.

Mind said, ’surely I am better than you. For you do not speak anything that is not understood by me (mind).  And since you are only an imitator of what is done by me and a follower in my wake I am surely better than you’.

 

Speech said ‘surely I am better than you, for what you know, I make known. I communicate’

 

Both of them went to appeal to Prajapati for hi decision. He, Prajapati, decided in favour of mind, saying to Speech, ‘Mind is indeed better than you for you are an imitator of its deeds and a follower in its wake’.

 

Then Speech (Vach) being thus gainsaid was dismayed and miscarried. She, speech, then saidt  Prajapati,

‘May I never be your oblation bearer, I whom you have gainsaid’.

 

Hence whatever at the sacrifice is performed for Prajapati, that is performed in a low voice; for Speech would not act as oblation bearer for Prajapati- Sat. Bra. 1-5-1-8

(My comments: These symbolic stories show that the Vedic Hindus were very literate and they can even use speech and language for conveying some message.)

 

Here is an illustration of statecraft following the philosophy of Speech and Mind:

“Let him draw the cups of Soma for Indra Marutvat (accompanied by the Maruts), and not for the Maruts likewise. For were he to draw cups for the Maruts, he would make the people refractory to the nobility. He thus assigns to the Maruts a share therin after Indra, whereby he makes the people subservient and obedient to the nobility—4-3-3-10

SOME QUOTES FROM THE BRAHMANAS

Gods and evil spirits were originally soulless and mortal They become immortal by putting in their inmost being the immortal fire—2-2-2-8

xxx

In their originally mortal condition, they used to live on earth. But the gods grew, it is said, tired of man’s endless petitions and fled—2-3-3-4

xxx

 

The gods abhorred the Ribhus, on account of their human smell. The gods placed two Dhayyas between the Ribhus and themselves because of the human smell of the former- Aitareya Brahmana 3-30

xxx

The sun would not rise if the priests did not make sacrifice- Sat. Br.2-3-1-5

 

xxx

 

Be Exemplary!

The months follow one another as they do because in a certain ceremony one priest follows another:-

“Were to both walk out together, were to both enter together these months would assuredly pass separated from one another; therefore, while out walks the one, in steps the other—Sat Br.3-1-7-11

 

–subham, subham–

எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள் (Post No.4350)

 

Written by London Swaminathan

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 13-29

 

 

Post No. 4350

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நவம்பர் 2017 (ஹே விளம்பி ஐப்பசி/கார்த்திகை) காலண்டர்

 

 

விழா நாட்கள்:- 4 குருநானக் ஜயந்தி, 6- கனகதாசர் ஜயந்தி, 23- சத்ய சாய் பாபா பிறந்த நாள்.

அமாவாசை-18; ஏகாதசி- 14, 29; பௌர்ணமி- 3; சுப முகூர்த்தம்- 2, 9, 24, 30

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொரு மாத காலண்டரிலும் 30 அல்லது 31 பொன்மொழிகள் வீதம் இதுவரை ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள் கடந்த ஈராண்டு காலண்டர்களில் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

 

நவம்பர் 1 புதன் கிழமை

 

முக்கண்பகவன் அடிதொழாதார்க்கு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா (சிவனையும், திருமாலையும், பிரமனையும் வழிபடாதார்க்கு இன்பமே இல்லை)

 

நவம்பர் 2 வியாழக்கிழமை

பந்தம் இல்லாத மனைவியின் வனப்பு இன்னா (மனைவிக்கு அழகு இருக்கலாம்; ஆனால் அன்பில்லாவிடில் இன்பம் இல்லை)

 

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா ( நல்ல நடிகர் போல அழகு இருக்கலாம்; ஆனால் தந்தை இல்லாத மகன், கல்வி கற்காமல்,  கட்டுப்பாடின்றி திரிவான்; ஆக அங்கே இன்பம் இல்லை)

 

நவம்பர் 4 சனிக்கிழமை

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா (அந்தக் காலத்தில் பிராமணர்கள் மனு நீதி சொன்னபடி, சொத்து சுகங்களைத் தேடி வைக்கக்கூடாது; தினமும் யார் வீட்டிலாவது பூஜை செய்து அவர்  அந்த வருமானத்தில் வாழ வேண்டும்; அத்தகைய ஏழைப் பிராமணன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது)

 

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா (பிராமணர்கள் மிகவும் சுத்த மானவர்கள்; அத்தகையோர் வாழும்    அக்கிரஹாரத்தில் நாய் அல்லது கோழி புகுந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி இராது).

 

நவம்பர் 6 திங்கட் கிழமை

ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னா ( சில குடும்பங்களில் மனைவி, அடங்காப்பிடாரியாக இருப்பாள்; அங்கும் மகிழ்ச்சி இல்லை).

 

நவம்பர் 7  செவ்வாய்க் கிழமை

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ( அந்தக் காலத்தில் ஆற்றுப் பாலங்கள் அதிகமில்லை; சிலர் அசட்டுத் தைரியத்தில் நீந்துவர்; உயிரிழப்பர்; ஆகவே தெப்பமின்றி நீந்தக்கூடாது)

 

நவம்பர் 8 புதன் கிழமை

கடுமொழியாளர்  தொடர்பு இன்னா ( சிடு சிடுவென எப்போது பார்த்தாலும், எரிந்து விழும் அல்லது எதிர்மறை சொற்களைப் பேசும் ஆட்களை நண்பராக வைத்துக் கொள்ளதே; இன்பமே இராது)

 

நவம்பர் 9 வியாழக்கிழமை

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா (சொந்தத்தில் எருது முதலியன இல்லாத உழவர்கள் உடனே உழ முடியாது; நிலத்தில் நீர்ப்பசை வீணாதலைக் கண்டு துன்பமே மிகும்).

 

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை

கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா ( ஒரு அரசனுடைய படைகள் புறங்காட்டித் தோற்று ஓடி வருவது துன்பமே தரும்).

நவம்பர் 11 சனிக்கிழமை

திரு உடையாரைச் செறல் இன்னா (செல்வந்தர்களைப் பகைத்தால் இன்பம் இல்லை)

 

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

 

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா ( வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைப் பாது காப்பது இன்பம் பயக்காது; பயிர் செய்தால், விலங்குகள் மேயா வண்ணம் பாதுகாத்தல் அவசியம்)

 

 

நவம்பர் 13 திங்கட் கிழமை

 

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா ( மழைக்காலத்தில் ஒழுகும் கூரை உடைய வீட்டில் வாழ்வது துன்பம் தரும்; அதாவது மழை வரும் முன்னே வலுப்படுத்தல் அவசியம்)

 

நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை

 

அறம் மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா ( அற நெறியில் நிற்கும் நல்லோர் (கோபத்துடன்), சொல்லும் அறிவுரைகள் தீநெறியில் செல்லுவோருக்கு மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 15 புதன் கிழமை

மறம் மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா (போர்க்களத்தில் (ஞாட்பில்) சோம்பி இருத்தல் வீரம் நிறைந்தவர்க்கு துன்பம் தரும்; பகைவர் தாக்கும் போது சுணக்கம் கூடாது)

நவம்பர் 16 வியாழக்கிழமை

 

இடும்பை உடையார் கொடை இன்னா ( வறுமையில் வாடுவோர், வெளி உலக பகட்டுக்காக, கொடையாளி போல நடிப்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

 

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா

(திறமை இல்லாதவன் படைக்கலங்களைக் கொண்டு சென்று போரிட்டால், வலிமையுள்ள எதிரி, அதையே பிடுங்கி அடிப்பான்; அப்போது துன்பம் வரும்)

 

நவம்பர் 18 சனிக்கிழமை

 

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா ( வாசனை இல்லாத மலர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் இன்பம் தராது; அழகான பெண்கள் குணம் இலாமல் இருந்தால் துன்பம்தான்)

 

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

 

தேற்றம் இலாதான் துணிவு இன்னா (திட்டம் இடாமல் காரியத்தைச் செய்பவனுக்கு இன்பம் இல்லை)

 

நவம்பர் 20 திங்கட் கிழமை

 

நகையாய நண்பினார் நார் இன்னா( சிரித்துச் சிரித்துப் பேசுவோர் உண்மை அன்பு காட்டாவிடில் துன்பமே) முகநக நட்பது நட்பன்று

 

நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை

 

இகலின் எழுந்தவர் ஒட்டு இன்னா ( கீழ் மக்களுடன் கொள்ளும் நட்பு, துன்பம் தரும்)

வள்ளல்கள் இன்மை பரிலர்க்கு முன் இன்னா (வள்ளல்கள் இல்லாத ஊரில் வாழும் புலவர்க்கு இன்பம் கிடைக்காது)

 

நவம்பர் 22 புதன் கிழமை

 

வண்மை இலாளர் வனப்பு இன்னா ( ஈகைக் குணம் இலாதோர் எவ்வளவு சிறப்பான தோற்றம் உடையாராக இருந்தாலும் மற்றவர்க்கு மகிழ்ச்சி தராது)

நவம்பர் 23 வியாழக்கிழமை

 

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா (பொருளை உணரக்கூடிய அறிஞர்களிடையே கவிதைகளைச் சொல்ல வேண்டும்; மற்றவர்களிடம் உரைப்பது மகிழ்ச்சி தராது)

 

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

 

இருள் சுடர் சிறு நெறி தாம் தனிப்போர்க்கு இன்னா ( இருட்டு வழிகளில் தனியே போவது துன்பம் தரும்)

 

நவம்பர் 25 சனிக்கிழமை

 

அருள் இல்லார் தம்கண் செலவு இன்னா (அருள் இலாதவரிடம் உதவி கேட்பது துன்பம் தரும்)

 

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

 

உடம்பாடு இலாத மனைவி தோள் இன்னா ( கருத்து ஒற்றுமை இல்லாத மனைவியின் தோள் துன்பமே தரும்)

 

நவம்பர் 27 திங்கட் கிழமை

 

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா ( பிழையை மட்டும் பெரிது படுத்தும் நண்பர்களோடு வாழ்வது சுகம் தராது)

நவம்பர் 28  செவ்வாய்க் கிழமை

இடங்கழியாளர் தொடர்பு இன்னா ( காமம், கோபம் மிக்க கீழ்மக்கள் தொடர்பு துன்பமே அளிக்கும்)

 

நவம்பர் 29 புதன் கிழமை

 

இன்னா கடன் உடையார் காணப் புகல் ( கடன் வாங்கியோர், அதைத் திருப்பிக் கொடுக்காதவரை, கடன் கொடுத்தவரைக் காணும் போது எல்லாம் துன்பமே மிகும்)

 

நவம்பர் 30 வியாழக்கிழமை

 

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா (குடிகாரர்களுக்கு கள் இலாத ஊர் துன்பத்தைத் தருகிறது)

–சுபம், சுபம்–

 

கம்பன் கவி இன்பம்:மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன? (Post no.4349)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 October 2017

 

Time uploaded in London- 5-48 am

 

 

Post No. 4349

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 6)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கொள்வன கொண்டு, குறைப்பன குறைத்து, சேர்ப்பன சேர்த்த மேதையைக் கணித்தல் முடியுமா, என்ன?!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 16

பூமி மாது புனையும் மஹாகவித்

தாம நாப்பண் தயங்கிச் சதிரொளி

ஏமம் வீசி எரிநடு நாயகம்

காம இன்பமும் கைப்பித்த கம்பனே

 

காம இன்பத்தையும் கசப்பென்று தள்ளிவிடத்தக்க இனிமையை ஊட்டும் கவி புனையும் கம்பன் என்னும் மஹாகவி , பூமி தேவி தன் மார்பில் அணிகின்ற மஹாகவிகளாம் இரத்தின வடத்தில் நடுவே நின்று, அழகிய ஒளியையும் இன்பத்தையும் எங்கும் வீசி மிளிர்கின்ற இரத்தினமாக இன்றும் பிரகாசிக்கின்றான்.

 

பாடல் 17

பாங்கில் வேந்தைப் பனிக்குடை பாலிக்கக்

தாங்கும் சக்கர வர்த்தித் தகையினர்;

தூங்குஞ் செந்தமிழ்த் தொல்கவி ராஜர்மேல்

ஓங்கும் கம்பன் ஒருகவி நீழலே

 

பாடல் 18

மான சமடு வந்த சரயு போல்

பாந சைப்புல வர்பல குன்றிடை

வான சைல மெனவளர் கம்பனுள்

ஞான வாவியிக் காவியம் நன்குமால்

 

பாடல் 19

(வேறு)

“வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகிதந்த

ஓங்கிடும் புகழ்நூற் பற்றி யுதவின னேனும் கம்பன்

வீங்கறி வுடைய ஞாலம் வேண்டிய வாறு காதை

ஆங்கங்கே திருத்தி யாண்டும் அழகுற அமைத்த திந்நூல்

 

பாடல் 20

முதலென வழிநூ லென்ன முடித்துளார் முறையிற் சென்றே

சதிருறா முதநூல் தானே தலைநின்று தயங்குமென்பர்;

மதத்திறன் மதிக்க லாதிம் மதம்விரித் துரைத்தார் தாமும்

எதிரிலா ராமகாதை யெதிர நாவெடுக்க லாரே.

 

பாடல் 21

நூலினை வகுத்துக் கூறும் நுண்ணறி வெனைத்தென் றாலும்

மேலினை வகுக்கு மாபோல் வினைக்கடை வியர்த்தமாமே;

ஞாலத்திற் புலவர் புந்தி நடைத்திறன் கணித்தல் சீவன்

மூலத்தைக் கணித்தல் போலும் முரட்டுற்ற முயற்சியம்மா!

 

பாடல் 22

பூதபென திகத்துட் கணிப் புதுமைபூத் தொளிராச் சத்தி

ஓதமோ ரளவைத் தாகி யொதுங்கலு மதற்கும் வேறாய்

மேதகு மனத்தி னூற்றம் விளைந்துமேக் குறலும் கால

பேதத்திற் பின்ன லாய பெரும்பரிணாம மன்றே

 

பரிணாமம் -இயற்கைத் தோற்றத்தினை விளக்கும் அபிவர்த்தன வாதக் கொள்கை ((Evolution)

 

பாடல் 23

ஆதலால் அறிஞ ரானோர் அளக்குறார் உளத்தி னாற்றல்

பூதலத் துயரின் போக்கைப் புனைபொறி புகுத்த நோக்கால்

மாதவத் துயர்ந்த முன்னோர் மாண்புள ரென்றும் பின்னோர்

மேதினி விளக்கு ஞானம் மேவல் போல் மேவினாரே

 

பாடல் 24

பண்பமை நூல்க ளெல்லாம் பண்டையர் போலப் பீடு

கொண்டன வென்னக் காட்சி கோடற்க இற்றை ஞான்றும்

எண்டயங் குறுநூல் செய்தாங் கிசைநட்டா ருளரே யாதற்

கண்டனம் ராம லிங்க கவியருட் பாவின் காட்டால்

 

பாடல் 25

ஆரிய மொழிக் கோர் ஆதி கவியெனும் அழிவில் சீர்த்தி

சேரிய முனிவன் றானே செப்பின னேனுந் தொன்னூல்

கூறிய அறிவில் ஞானக் கோளசைக் குனித்த கம்பன்

சீரிய கலைக்குச் சித்ர லைக்கவி சிறத்தல் செய்ய

 

பாடல் 26

குறைப்பன குறைத்து வேண்டிக் கொள்வன கொண்டு மாற்றம்

செறிப்பன செறித்துச் செப்ப னிட்டசே டகப் பொற் றட்டிற்

குறிப்ப்ன கோலத் துள்ள துகிலிகை கொண்டு யாணர்ப்

பொறிப்பன வாய பொன்சித் திரத்தின் வித்தார மம்ம!

 

***

வாங்க அரும் பாதம் வகுத்தவன் என்று வான்மீகியைக் கம்பன் புகழ்கிறான். ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்கள் உண்டு. அதில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது. அப்படி ஒரு சொல் மாலை வால்மீகி ராமாயணம்.

அதில் கம்பன் கொள்வன கொண்டான்; குறைப்பன குறைத்தான்; சேர்ப்பன சேர்த்தான். பொன் தட்டில் நமக்குத் தமிழில் ராமாயணத்தைத் தந்தான்.

பண்டைய நூல்கள் தான் நூல்கள் என்று எண்ண வேண்டாம். இந்த நாளிலும் கூட குறு நூல் செய்து இசை நட்டார் உளர்; அருட்பிரகாச வள்ளலார் எனப்படும் ராமலிங்கக் கவியின் அருட்பாவும் உண்டு, அல்லவா!

கம்பனை யாராலாவது கணிக்க முடியுமா, என்ன? புலவரின் புத்தி, நடைத்திறன் ஆகியவற்றைக் கணிக்கும் முயற்சியானது உயிர் எப்படித் தோன்றுகிறது என்ற மூலத்தினை ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பாகுமல்லவா? அதை எப்படி யாராலும் கண்டுபிடிக்க முடியாதோ அது போல கம்பனின் அளவற்ற மேதா விலாசத்தையும் நடைத்திறனையும் யாராலும் கணிக்க முடியாது! அம்மம்மா!

என்று இப்படியெல்லாம் வியக்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனில் தோய்ந்த ரஸிகர் அல்லவா, அவர்.

இன்னும் மேற்கொண்டு உள்ள பாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

                                  -தொடரும்

***

 

 

 

 

30 MORE QUOTATIONS FROM ATHARVA VEDA (Post No.4348)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 16-07

 

 

Post No. 4348

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

November 2017 ‘Good Thoughts’ Calendar

FESTIVALS IN NOVEMBER: 4- Guru Nanak birthday; 6 Kanakadasa Jayanti; 23-Sathya Saibaba Jayanti

NEW MOON/AMAVASYA-18

FULL MOON/PURNIMA-3/4

EKADASI/FASTING DAYS — 14, 29

AUSPICIOUS DAYS (MUHURTAS)- 2, 9, 24, 30

November  1 WEDNESADY

WOMEN AND MARRIAGE

O Indra, you join this couple like the ChaKravak (BIRD) and his male. May they attain to their full old age with children in their happy homes. AV 14-2-64 (ALSO RV)

 

November 2   THURSDAY

HUSBAND AND WIFE

I am this man, you are the dame

I am the psalm, you are the verse

I am the heaven, you are the earth

So will we dwell together here

Parents of children yet to be AV 14-2-71

 

November 3 FRIDAY

LOVERS

Sweet are the glances of our eyes,

Our faces are as smooth as balms

Within your bosom harbour me

On spirit dwell in both of us -AV 7-36 (ALSO RV)

 

November 4 SATURDAY

YOU ARE MINE

With this my robe, inherited from Manu, I envelop you, so that you may be all my own and give no thought to other dames- AV 7-37

 

November 5 SUNDAY

HARVEST CHILDREN FROM HER

This dame has come as a corn field; there you sow the seed of future harvest; she from her teeming side shall bear you children and feed them from the fountain of her bosom AV 14-2-14

November 6 MONDAY

YOU ARE SARASVATI

Take your stand; you are a queen like Vishnu, here Sarasvati—AV 14-2-15

 

November 7 TUESDAY

I AM THE SPEAKER

I am the speaker here, not you; you speak where the assembly meet; you shall be mine, only mine and never mention other dames -AV7-38-4

 

November 8 WEDNESADY

ENTER THE HOME

Bliss bringer, furthering your household welfare, dear gladdening your husband and her father, enter this home, mild to your husband’s mother AV 14-2-26

 

November 9   THURSDAY

FATHER IN LAW

Be pleasant to your husband’s father, sweet to your husband and lord. To all their family be gentle and favour these men’s prosperity AV 14-2-27

 

November 10 FRIDAY

WAKE UP EARLY

Watchful and understanding like Indrani wake you before he earliest light of morning –AV 14-2-31

 

November 11 SATURDAY

SECOND HUSBAND

If she is widowed find her a second husband- AV 9-5-27

 

November 12 SUNDAY

HOSPITALITY

The man who offers food follows in the footsteps of Prajapati – AV 9-6-29

 

November 13 MONDAY

Verily when a host looks at his guests, he looks at the place of sacrifice, when he salutes them reverently, he undergoes Diksha.- AV 9-6-3/5

 

November 14 TUESDAY

FOOD FOR THE GUESTS

This man whose food the guests eat, hath all his wickedness blotted out. All that man’s sin whose food they do not eat remains unblotted out. –AV 9-6-25/26

 

November 15 WEDNESADY

GUEST

The man should not eat before the guest who is versed in holy lore. When the guest had eaten he should eat—AV 9-6-31

November 16   THURSDAY

GUIDE MANKIND

Leaving the world behind and making choice of Divine World, gird up your loins with all your friends to lean on and guide mankind – AV 7-105

 

November 17 FRIDAY

LOVE ONE ANOTHER

Freedom from hate I bring to you, concord and unanimity. Love one another as the cow loves the calf that she has borne AV 3-30-1

 

November 18 SATURDAY

LOYALTY

One minded with his mother let the son be loyal to his father. Let the wife, calm and gentle, speak words sweet as honey to her lord -AV 3-30-2

 

November 19 SUNDAY

HATRED

No brother hats his brother, no sister to sister be unkind; Unanimous with one content, you speak in friendliness. AV 3-30-3

 

November 20 MONDAY

ONE MIND

Intelligent, submissive, rest united, friendly and kind, sharing each other’s labours. Come, speaking sweetly each one to the other. I make you one intentioned and one minded.—AV 3-30-5

 

November 21 TUESDAY

COMMON BOND

Let what you drink, your share of food be common, together with one common bond I bind you. Serve Agni, gathered round him like the spokes about the Chariots nave.

 

November 22 WEDNESADY

CHARM

with the biding charm, I make you all united, obeying one sole leader and one minded AV 3-30-7

 

November 23   THURSDAY

CREMATION

gather him to his ancestors, O Agni, who goes over with oblations offered in you. Let him approach his survivors with renewed life and invested with a splendid body AV 18-2-10

 

November 24 FRIDAY

AGNI, BURN THIS MAN HAPPILY FROM BEHIND, BEFORE, ABOVE AND UNDER—AV 18-4-11

November 25 SATURDAY

MOTHER EARTH

I wrap you up in sacred vesture of our Mother Earth- AV 18-2-52

 

Cover him as a mother draws her skirt about her child, O Earth – AV 18-3-50

November 26 SUNDAY

TRUTH

If a hundred other Brahmins beg the cow of the owner, the sages have said that out of them she belongs to him who knows the Truth AV 12-4-22

November 27 MONDAY

BEEF EATERS

Whoever regarding the cow as fruitless, cooks her flesh at home, god makes beggars of his sons and grandsons. —AV 12-4-38

November 28 TUESDAY

If one cooks the cow in his house, in sacrifice or otherwise, an offender of saints and Brahmins he, unrighteous fellow, hastens his departure from the world – AV 12-4-53

 

November 29 WEDNESADY

LIVE UPTO 100 YEARS

Come hither, stand upon this stone. Your body shall become a stone. The all-pervading god shall make your life a hundred years long – AV2-13-4

 

November 30  THURSDAY

TRUTH AND ORDER

Truth, eternal order, dedication—these uphold the earth. The home of cattle, horses, birds, may she give us lustre………….. whatever I dig from you, may it be speedily regenerated!O purifier, may we not injure their heart! Earth, My Mother, set me securely with bliss in full accord with the heaven- AV 12-1-1

 

–EVERY MONTH I PUBLISH 30 0R 31 QUOTES WITH THE SOURCE IN THE MONTHLY CALEDAR. SO FAR OVER 1500 QUOTATIONS ROM HINDU BOOKS HAVE BEEN PUBLISHED IN TAMIL AND ENGLISH; ENJOY READING THEM.

40 Important Quotations from the Atharva Veda! | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/05/…/40-important-quotations-from-the-atharva-veda…

2 May 2014 – The Fourth Veda Atharva Veda is divided into 20 books (Kanda). … I have already given the important quotation from the Atharva Veda in…

30 Quotations from The Vedas | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/06/…/30-quotations-from-the-veda…

26 Jun 2014 – 30 important Quotes from the Four Vedas are given in this month’s … ((RV=Rig Veda; YV= Yajur Veda; AV= Atharva Veda; SV =Sama Veda)).

Gems from the Atharva Veda | Tamil and Vedas

Gems from the Atharva Veda

27 Sep 2013 – The above quote of Atharva Veda is reflected in Tirukkural as well: ‘May we be charitable’:Giving to the poor is real charity, says Valluvar under …

Quotations on Vedas | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/quotations-on-vedas/

22 Jul 2017 – Posts about Quotations on Vedas written by Tamil and Vedas. … They are divided into four books: Rig, Yajur, Sama and Atharva Vedas. Hindus …

 

–SUBHAM, SUBHAM–

 

 

பிராமணங்களில் உள்ள சுவையான கதைகள் (Post No.4347)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 6-51 am

 

 

Post No. 4347

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு. சம்ஹிதை எனப்படும் துதிகள், தோத்திரங்கள் அடங்கியது முதல் பகுதி. இரண்டாவது பிராமணங்கள்; மூன்றாவது ஆரண்யகங்கள்; நாலாவது உபநிஷதங்கள். பொதுவாக கர்ம காண்டம், ஞான காண்டம் என்றும் பிரித்துப் பேசுவர்.

 

இந்த இலக்கியம் தோன்றிய பின்னரே உலகில் கிரேக்கம், லத்தீன், தமிழ் மொழி இலக்கியங்கள் தோன்றின. எபிரேய (ஹீப்ரூ) மொழியில் பைபிளின் சில பகுதிகள், சீன மொழியில் சில துண்டு இலக்கியங்கள் மட்டுமே அப்போது இருந்தன. மற்ற பழைய மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

 

பிராமணங்களிலும், வேத சம்ஹிதைகளிலும் மறை பொருளில்– ரஹசிய பாஷையில் — கவி மழை பொழிவர்- அல்லது உரையாற்றுவர்- இது புரியாத வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள் இதை சிறு ‘பிள்ளைத் தனமான பேச்சு’, ‘அபத்தம்’ என்றெல்லாம் எழுதிவைத்தனர். ஏனெனில் மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் இந்து சமயத்தைக் குறைகூற இவைகளைக் கற்றனரேயன்றி புகழ்பாட அல்ல. மேலும் நாங்கள் வெளிநாட்டிலுருந்து இன்று வந்தோம்; ஆரியர்களும், திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து அன்று வந்தனர் என்று சொல்லி, அவர்கள் ஆக்ரமிப்புக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் இப்போதைய ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் இருந்ததையும் அவர்கள் நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்ததையும் காட்டுகின்றன.

 

பிராமணங்கள் என்ற சொல் மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் சொல். குறிப்பாக இதை ஆங்கிலத்தில் எழுதும் போது ‘பிரம்மா’ என்னும் கடவுளா, ‘பிரம்மன்’ எனப்படும் இறைவன் என்ற பொதுவான சொல்லா, பிராமணங்கள் எனப்படும் வேதப் பகுதியா அல்லது பிராமணர்கள் எனப்படும் ஜாதியா என்று 4 விதக் குழப்பம் வரும். நாம் இங்கே சொல்ல வருவது வேத கால இலக்கியமான பிராமணங்கள் எனப்படும் பகுதியே..

“ஐயா, எனக்கு இதெல்லாம் புரியாது; மேலும் சம்ஸ்கிருதமும் தெரியாது; அது மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தில் உள்ள பழங்கால இலக்கியம், உலகத்திலுள்ள எல்லா பழைய இலக்கியங்களையும் சேர்த்து வைத்தாலும் அதை விடப் பெரியது; ஆகையால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று நான் எப்படி அறிவது? என்று கேட்பீர்களானால், நான் ஒன்று மட்டும் சொல்லுவேன். இதிலுள்ள விசயங்களின் அட்டவணையை மட்டும் பாருங்கள்; உலகிலேயே மிகப் பெரிய எண்கள், மொழி ஆராய்ச்சி, 27 நட்சத்திரங்களின் பட்டியல், வானத்தில் கிருத்திகா ரோஹிணி முதலிய நட்சத்திரங்களின் நிலைகள், பருவ காலங்கள், மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள்—- என்று பெரிய பட்டியல் வரும் இதிலுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மன்னர்களின், ரிஷிகளின் பெயர்கள் முதலியவற் றை எடுத்தால் இன்னும் புரியும்; மன்னரின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் வேண்டும் என்று பேசும்; இவை எல்லாம் சிறுபிள்ளத் தனமானவையா? அல்ல, அல்லவே அல்ல. அக்னிக்கு 7, பிரஜாபதிக்கு 17, இந்திரனுக்கு 100 என்று மர்மமான எண்களையும் கொடுக்கும். ரிக் வேதத்தின் கவிஞர்களின் பெயர்களே 450 பேர்! உலகில் இது போல எங்கும் காண முடியாது. தமிழில் சங்க காலத்தில் 450 புலவர் பட்டியலைப் பார்க்க, நாம் வேதங்கள் தோன்றியதற்குப் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆக வேத கால நாகரீகம் உயர்ந்த நிலயில் இருந்தது என்பதும், அவர்கள் உலகம் முழுதும் ஆரியத்தை (பண்பாட்டினை) பரப்பினர் என்பதும் வெள்ளிடை மலையென விளங்கும்.

 

ரிக் வேதத்தில் நான்கு ஜாதிகளும் தொழில் அடிப்படையிலான சொற்கள் என்றும் (10-90) அவர்கள் இறைவனின் அங்கங்கள் என்றும் துதி உள்ளது ஆனால் வெள்ளைக்கார பாதிரிகளும், திராவிட அசிங்கங்களும் சூத்திரர் என்பவர் திராவிடர் என்று பொய்யுரை உரைத்தனர். அசுரர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று பிராமண நூல்கள் பகர்கின்றன. ஆனால் வெள்ளைத் தோல்களும் மார்கஸீய வாந்திகளும் நேர்மாறாக பொய்யுரை பகன்றனர். நிற்க. ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.

பிராமண நூல்களில் பெரியது சதபத பிராமணம்; அதில் வரும் செய்தி:

“மனம் என்பது ஒரு பெரிய சமுத்திரம்;  அந்தப் பெருங்கடலில் இருந்து தேவர்கள், வாக்கு (சொல்) என்னும் மண்வெட்டியைக் கொண்டு, மூன்று வேதங்களைத் தோண்டி எடுத்தனர். ஆகையால்தான் இந்தத் துதியை இங்கே சொல்கிறோம் (7-5-2-52)

 

இது சிறுபிள்ளைகளுக்கும் புரியும் உவமை; சொல்லினால் ஆனது வேதம்; அதுவும் தேவர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்திய போது வானில் மிதந்த உண்மைகளைக் கேட்டனர். அதை நமக்கும் மொழிந்தனர்.

 

நல்லோரிடையே ஒற்றுமை வேண்டும் என்ற ஒரு கதை சதபத பிராமணத்திலும்,  ஐதரேய பிராமணத்திலும் உளது.

தேவர்களும் அசுரகளும் போட்டி போட்டனர்; தேவர்களுக்குள் போட்டி, பொறாமை மிகுந்திருந்தது. யார் பெரியவர்? நீயா நானா? என்று நினைத்ததால் தனித்தனி கூட்டணி அமைத்தனர்; அதுவும் ஐந்து கூட்டணிகள்! அக்னி தேவன் வசுக்களுடன் சென்றான்; சோம தேவன் ருத்ரர்களுடன் சென்றான்; இந்திரன் மருத்துகளுடன் போனான்; வருணன் ஆதித்யர்களுடன் சேர்ந்தான்; பிருஹஸ்பதியோ, விஸ்வே தேவர்களுடன் கூட்டணி போட்டான். பின்னர் அவர்கள் மனதில் ஒரு சிந்தனை மலர்ந்தது. அசுரர்கள் நம்மை வீழ்த்திவிடுவர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு– என்று கருதி நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக (ஓருடல்) இணைவோம் என்றனர். மாபெரும் கூட்டணி!!

நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவரை எதிர்த்தால் அவர், இந்த அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்படுவார். நாம் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தால் (உறுதிமொழி) கட்டப்பட்டுள்ளோம்; யாராவது இதை மீறினால்– இந்த ஒரே உடலைக் காயப்படுத்தினால், அவருக்கு அழிவு வரும்! எந்த மனிதன் இந்த ஓருடல் உடன்படிக்கையில் சேருகிறானோ அவன் வெற்றி பெறுவான்; எதிரிகளை ஒழிப்பான்.”

 

இந்த உடன்படிக்கைக்கு “தானனப்த்ரம்” என்று பிராமணங்கள் பெயர் கொடுத்துள்ளன; இதன் பொருள் “ஓர் உடல் (இணைந்த உடல்)”.

இன்றைய அரசியல் கட்சி ஒப்பந்தங்கள், ‘நாட்டோ’ போன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களிலும் இதே வாசகங்களைக் காணலாம். வெள்ளைக்காரர்கள் — கொள்ளைக்காரர்கள் — கணக்குப்படியே இந்த பிராமணங்கள் கி.மு 1000ல் தோன்றின. நமது கணக்குப் படியோ அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. எது எப்படியாகிலும் இதை ‘சிறுபிள்ளைத் தனமான’ இலக்கியம் என்று சொல்லும் கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் மெகாலேக்களையும் ‘அடு மடையர்கள்’, ‘மடத் தடியர்கள்’ என்று சொல்லுவது பொருத்தம்தானே?

மன்னர்களின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று சதபத பிராமணத்தில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. மன்னன் பிரஜாபதி (பிரம்மா); பிரஜாபதிக்கும் எண் 17; ஆகையால் 17 வகை நீர், மன்னனை அபிஷேகம் செய்யத் தேவை; அப்படிச் செய்தால் 17 வகை சக்தி அவன் உடலில் ஏறும் என்றும் பிராமணம் (for more details, please see my English version of this article) சொல்லும்.

 

இந்துக்கள் மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் வந்து குடி ஏறியதாகப் பிதற்றும் பேதைகளுக்கு அறிவிலிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பது வேத கால இலக்கியம்; இறப்பு முதல் பிறப்பு வரை சமயச் சடங்குகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது இந்துக்கள் மட்டுமே; ரிக் வேதத்தில் தண்ணீரைப் போற்றி  வரும் மந்திரங்களைப் பிராமணர்கள் இன்றும் தினசரி சந்தியாவந்தனத்தில் சொல்லுகின்றனர். தண்ணீரைக் கொது சந்தியா வந்தனம் செய்கின்றனர். ஆகையால் இவை எல்லாம் கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் தலையில் விழும் இடிகள் என்று சொன்னால் அதை மறுப்பாரிலை!!!

TAGS:–பிராமணங்கள், கதைகள், சதபத, ஐதரேய, ஒற்றுமை, கூட்டணி

— சுபம், சுபம் —

விதுரர் கூறும் விதுர நீதி – 6 (Post No.4346)

Written by S.NAGARAJAN

 

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 4-51 am

 

 

Post No. 4346

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 6

 

ச.நாகராஜன்

இதுவரை எண்கள் ரீதியாக நீதிகளைச் சொல்லி வந்த விதுரர் திருதராஷ்டிரனுக்கு இதர நீதிகளையும் கூறுகிறார்.

அவற்றில் சில:

சுகமாக இருப்பவன்

எவன் ஒருவன் வீட்டை விட்டுப் பயனில்லாமல் அயல் தேசம் செல்வதையும், பாவிகளுடைய சேர்க்கையையும்,பிறர் மனைவியைச் சேர்தலையும்,டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும், மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் சுகியாக இருப்பான்.

 

மூடனில்லாதவன் யார்?

 

மூடனில்லாதவன் தர்மார்த்தகாமங்களைப் படபடப்பாக ஆரம்பிக்க மாட்டான்.

அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்.

நண்பன் விஷயத்தில் விவாதத்தை விரும்பமாட்டான்.

பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கமாட்டான்.

 

எங்கும் புகழ்ச்சியை அடைபவன் யார்?

 

எவன் பொறாமைப் படுவதில்லையோ,

எவன் தயை செய்கிறானோ,

பலமில்லாமல் இருக்கும் போது விரோதத்தைச் செய்வதில்லையோ,

ஒன்றையும் அதிகமாகச் சொல்லுவதில்லையோ,

விவாதத்தைப் பொறுத்துக் கொள்கிறானோ,

அப்படிப்பட்டவன் எப்பொழுதும் புகழ்ச்சியை அடைகிறான்.

 

எவன் ஒருவன் அனைவருக்கும் பிரியமானவனாகிறான்?

 

எவன் ஒரு பொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்து கொள்ளுகிறதில்லையோ,

ஆண்தன்மையால் (பௌருஷத்தால்) பிறரிடம் தற்புகழ்ச்சி செய்துகொள்கிறதில்லையோ.

மிஞ்சினவனாகச் சிறிதும் கடுமையாக வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ,

அவனை மற்ற மனிதன் எப்பொழுதும் பிரியமானவனாகச் செய்கிறான், அல்லவா!

 

ஆரியர்களின் சுபாவம் என்ன?

சமாதானம் அடைந்த சண்டையை மீண்டும் கிளப்பமாட்டான்.

கர்வத்தை அடையான்.

எப்பொழுதும் பொறுமையாக இருப்பான்.

வறுமையை அடைந்து ஏழையாகி விட்ட காரணத்தால் செய்யத் தகாததைச் செய்யமாட்டான்.

தனக்கு சுகம் ஏற்பட்டாலும் அதிகமாக மகிழ்ச்சி அடைய மாட்டான்.

பிறருக்கு துக்கம் ஏற்பட்டபொழுதும்  மகிழ்ச்சி அடைய மாட்டான்.

கொடுத்து விட்டுப் பின்பு வருத்தப்பட மாட்டான்.

இவனே நல்ல மனிதன். இவனே புகழத் தக்க ஒழுக்கமுடையவன்.

இதுவே ஆரியர்களின் சுபாவம்.

 

முன்னுக்கு வருபவன் யார்?

தேசாசாரங்களையும், அங்குள்ள கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிந்தவனும்,

ஏற்றத்தாழ்வை அறிந்தவனுமாக இருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும் சென்ற இடத்தில் உள்ள மக்களால் ஏற்கப்பட்டவனாகி அந்த மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாகிறான்.

 

சிறந்தவன் யார்?

டம்பத்தையும், மோகத்தையும், பொறாமையையும், பாவச் செயலையும், ராஜ த்வேஷத்தையும், கோள் சொல்லுவதையும், மக்கள் கூட்டத்தோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்கள், பித்தர்கள், தீயமக்கள் ஆகியோருடன் பேச்சையும் தள்ளுகிறானோ அந்தப் பேரறிவாளனே சிறந்தவன்.

 

தேவதைகள் யாருக்கு அனுக்ரஹம் செய்கிறார்கள்?

எவன் அடக்கம், சுத்தி,  தெய்வ கர்மம். மங்கள காரியங்கள், பிராயச்சித்தங்கள், பலவிதமான உலக வியவகாரங்கள்  ஆகிய இவற்றைத் தினமும் செய்கிறானோ அவனுக்குத் தேவதைகள் மென்மேலும் வளத்தை (விருத்தியை) தருகிறார்கள்.

வித்வானுடைய நீதி எப்போது நன்றாகச் செய்யப்பட்டதாகிறது?

சமமானவர்களுடன் விவாஹம் செய்கிறவன்

இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவன்

சமமாக உள்ளவர்களுடன் நட்பு கொண்டு, உணவு, உரையாடல் ஆகியவற்றைச் செய்கிறவன்,

குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவன்

ஆகிய இந்த வித்வானுடைய நீதிகள் நன்றாகச் செய்யப்பட்டதாகிறது.

 

அனர்த்தங்கள் யாரை விட்டு விலகுகின்றன?

தன்னை அண்டி வருவோர்க்கு பகுத்துக் கொடுத்து விட்டு மிதமாக உண்ணுபவனும்,

அளவற்ற காரியத்தைச் செய்து விட்டு மிதமாக உறங்குபவனும்,

யாசிக்கப்படாமல் பகைவர்களுக்குத் தானம் செய்பவனும்,

நல்ல மனம் உடையவனாயிருப்பவனை விட்டு

அனர்த்தங்கள் விலகுகின்றன.

 

தேஜஸில் சூரியன் போல விளங்குபவன் யார்?

எவனுடைய செய்ய விருப்பப்பட்ட காரியத்தையும்,

மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும் இதர மக்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரகசியமாகவும் நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாகவும் இருந்தால் அவனுக்கு ஒரு காரியமும் நழுவுவதில்லை.

எல்லாப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் செல்பவனும், உண்மையுள்ளவனும், மிருதுவான சுபாவம் உள்ளவனும், தக்கவர்களை நன்கு மதிப்பவனும் சுத்தமான் எண்ணமும் உடையவனுமாயிருக்கிறவனும் ஆன இவன்

ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியில் உண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம் போல அதிகமாக அறியப்படுகிறான்.

எந்த மனிதன் தானாகவே செய்யக் கூடாத காரியங்களில் லஜ்ஜை (வெட்கம்) அடைகிறானோ அவன் எல்லா உலகத்திற்கும் குருவாக ஆகிறான்.

தவிரவும் அளவற்ற தேஜஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலை பெற்றவனுமாகிறான்.

அவன் தேஜஸினால் சூரியன் போல விளங்குகிறான்.

 

இப்படி விரிவாக நீதி தர்மத்தை விளக்கிய விதுரர் திருதராஷ்டிரனிடம்  பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை வழங்கி விடுமாறு அறிவுரை கூறுகிறார்.

இத்துடன் உத்யோக பர்வத்தில் உப பர்வமாக விளங்கும் ப்ரஜாகர பர்வத்தில் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முடிகிறது.

இதைத் தொடர்ந்து விதுரர் தனது உரையாடலில் மேற்கொண்டு பல நீதிகளையும் விளக்குகிறார்.

அவற்றை மஹாபாரதத்தில் படித்து மகிழலாம்; கடைப்பிடித்து வாழலாம்; மேன்மையுற்றுச் சிறக்கலாம்; தேவதைகளின் அனுக்ரஹத்தையும் பெறலாம்.

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்

***

 

INTERESTING STORIES IN THE BRAHMANAS (Post No.4345)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 18-41

 

 

Post No. 4345

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Following stories in the Brahmanas are symbolic stories. They show that the Vedic Hindus were very intelligent and advanced in civilization. They talk about gold, goddess of speech, amicable solution, unity among good people etc.

 

“The Gods and Asuras contended together. The Gods were hostile to one another. Striving with one another for superiority, they parted into five divisions, Agni with the Vasus, Soma with the Rudras, Indra with the Maruts, Varuna with the Adityas and Brihaspati with the Visvedevas. They then reflected, ‘we are subject to our enemies, the Asuras, because we are hostile to one another. Let us unite our bodies; and whoever shall show enmity to another, let him be separated from his body. Hence anyone among our persons who have bound themselves together by an oath, who first commits an injury, falls into calamity. When a man joins in the oath ‘tananaptra’ for the purpose of overcoming his enemies, he conquers,  and his adversary is overcome.

–Taittiriya Samhita Ashtaka 6

Aitareya Brahmana 1-24 has the following story:-

The Devas were afraid, surmising the Asuras might become aware of their being disunited and seize their reign.  They marched out in several divisions and deliberated. Agni marched out with the Vasus and deliberated; Indra did go with the Rudras; Varuna with the Adityas; and Brihaspati with the Visvedevas. Thus all, having severally marched, deliberated. They said, ‘well let us put these our dearest bodies in the house of Varuna the king (water); he among us who should, out of greediness, transgress this oath, , not to do anything which might injure the sacrifice, he shall no more be joined with them’. They put their bodies in the house of Varuna. This putting their bodies I the house of Varuna the king became their ‘tananaptram (joining of bodies). Thence the Asuras could not conquer the gods’ empire, for they had all been made inviolable by the enemy”.

xxxx

 

Angiras Vs Adityas

In the beginning, there were two kinds of beings here, the Adityas and the Angiras (both children of Prajapati). The Angiras then were the first to prepare a sacrifice, and having prepared the sacrifice they said to Agni. “Please announce to Adityas there would be a Soma sacrifice tomorrow and you will be the minister.

 

The Adityas spoke to one another and wondered why should they be ministering in the sacrifice. Then they decided to have one Soma feast on their own. They brought together the material for sacrifice and told Agni, “you have announced a Soma feast for tomorrow”. We have decided to have one today itself and let Angiras be the officiating priest. They sent back the Angiras a messenger about the feast.

 

But the Angiras were very angry with Agni. You went as our messenger and why didn’t you say ‘no’. The blameless chose me and I could not say ‘no’. The Angiras then officiated for the Adityas. This is called Sadhyakri. They brought Vach (goddess of speech) to them for their sacrificial fee. They aid, we cannot accept her. If we accept her we will be the losers. So it remained incomplete. Then they brought Surya (Sun) to them and they accepted him.

Whereupon the Angiras said, “we are fit for the sacrifice office; we are worthy to receive fees. Hence a white horse was the fee for the Sadhyakri. On the front of it was a golden ornament.

 

Now Vach was angry. It asked in what respect is that one better than I? Then she went away from them. Having become a lioness she went on seizing upon everything between those two contending parties, the gods and the Asuas. The gods called her to them and so did the Asuras. Agni was the messenger of the gods and one Sharakshas for the Asura-Rakshas. Being willing to go over to the gods, she said, ‘What would be mine if I were to come over to you.

“The offering will reach you even before it reaches Agni”. She then said to the gods, “Whatsover blessing you will invoke through me, all that shall be accomplished on to you. So she went over to the gods”—Satapata Brahmana 3-5-1-13

 

xxxx

Mind is the Ocean

In the same Brahmana Vach is credited with  another service: “ Mind is the ocean. From Mind, the ocean, the gods, with Vach for a shovel, dug out the triple sciences, i.e. the Three Vedas. Wherefore this verse has been uttered – Sat Brah5-5-2-52

 

–Subham–