What is Your Birth Star? I will tell You Who You Are!- Part 2 (Post No.13,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,193

Date uploaded in London – –   30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part Two

ईर्षुर्लुब्धो द्युतिमान्वचनपटुः कलहकृद्विशाखासु ।
आढ्यो विदेशवासी क्षुधालुरटनोऽनुराधासु ॥ ९ ॥
[इर्ष्युर्]

īrṣurlubdho dyutimānvacanapaṭuḥ kalahakṛdviśākhāsu |
āḍhyo videśavāsī kṣudhāluraṭano’nurādhāsu || 9 ||
[irṣyur]

9. A person born when the Moon passes through the asterism of Viśākhā will be jealous of another’s prosperity, will be a niggard, wall be of bright appearance and of distinct speech, will be skilled in the art of earning money, will be disposed to bring about enmity between persons. A person born when the Moon passes through the asterism of Anurādhā will be rich, will live in foreign lands, will be unable to bear hunger and will be inclined to move from place to place.

xxxx

ज्येष्ठासु न बहुमित्रः सन्तुष्टो धर्मकृत्प्रचुरकोपः ।
मूले मानी धनवान् सुखी न हिंस्रः स्थिरो भोगी ॥ १० ॥

jyeṣṭhāsu na bahumitraḥ santuṣṭo dharmakṛtpracurakopaḥ |
mūle mānī dhanavān sukhī na hiṃsraḥ sthiro bhogī || 10 ||

10. A person born when the Moon passes through the asterism of Jyeṣṭhā will have very few friends, will be cheerful, virtuous and of irascible temper. A person born when the Moon passes through the asterism of Mūla will be haughty, rich, happy, not disposed to injure other men, of firm views and will live in luxury.

xxxx

इष्टानन्दकलत्रो वीरो दृढसौहृदश्च जलदेवे ।
वैश्वे विनीतधार्मिकबहुमित्रकृतज्ञसुभगश्च ॥ ११ ॥

iṣṭānandakalatro vīro dṛḍhasauhṛdaśca jaladeve |
vaiśve vinītadhārmikabahumitrakṛtajñasubhagaśca || 11 ||

11. A person born when the Moon passes through the asterism of Pūrvāṣāḍha will have an agreeable wife, will be proud and will be attached to friends. A person born when the Moon passes through the asterism of Uttarāṣāḍha will be obedient, will be learned in the rules of virtue, will possess many friends, will be grateful, will return favours received and will be generally liked.

xxxx

श्रीमाच्छ्रवणे श्रुतवानुदारदारो धनान्वितः ख्यातः ।
दाताढ्यशूरगीतप्रियो धनिष्ठासु धनलुब्धः ॥ १२ ॥

śrīmācchravaṇe śrutavānudāradāro dhanānvitaḥ khyātaḥ |
dātāḍhyaśūragītapriyo dhaniṣṭhāsu dhanalubdhaḥ || 12 ||

12. A person born when the Moon passes through the asterism of Śravaṇa will be prosperous and learned, will have a liberal-minded wife, will be rich and of wide-spread fame. A person born when the Moon passes through the asterism of Dhaniṣṭhā will be liberal in his gifts, will be rich, valiant, will be fond of music and will be a niggard.

xxxx

स्फुटवाग्व्यसनी रिपुहा साहसिकः शतभिषक्सु दुर्ग्राह्यः ।
भद्रपदासूद्विग्नः स्त्रीजितधनपटुरदाता च ॥ १३ ॥

sphuṭavāgvyasanī ripuhā sāhasikaḥ śatabhiṣaksu durgrāhyaḥ |
bhadrapadāsūdvignaḥ strījitadhanapaṭuradātā ca || 13 ||

13. A person born when the Moon passes through the asterism of Śatabhiṣaj will be harsh in his speech, will be truthful, will suffer grief, will conquer his enemies, will thoughtlessly engage in works and will be of independent ways. A person born when the Moon passes through the asterism of Pūrvabhādrapada will suffer from grief, will place his wealth at the disposal of his wife, will be of distinct speech, will be skilled in earning money and will be a niggard.

xxxx

वक्ता सुखी प्रजावान् जितशत्रुर्धार्मिको द्वितीयासु ।
सम्पूर्णाङ्गः सुभगः शूरः शुचिरर्थवान्पौष्णे ॥ १४ ॥

vaktā sukhī prajāvān jitaśatrurdhārmiko dvitīyāsu |
sampūrṇāṅgaḥ subhagaḥ śūraḥ śucirarthavānpauṣṇe || 14 ||

14. A person born when the Moon passes through the asterism of Uttarabhādrapada will be an able speaker, will be happy, will possess children and grand-children, will conquer his enemies and will be virtuous. A person born when the Moon passes through the asterism of Revatī will possess perfect limbs, will be of amiable manners, will be deeply learned, will never covet the property of other persons and will be rich.

[Note—The effects described in this chapter will fully come to pass if the Moon be powerful.]

— subham—

 tags- What is Your Birth Star? prediction, Brhat Samhita, Varahamihira, Part 2 

ரமணர் பற்றிய சுவையான புதிய நூல் ‘அஹம் ஸ்புரணா’ (Post No.13,192)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,192

Date uploaded in London – –   30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரமணர் பற்றி  எவ்வளவோ நூல்கள் வந்துவிட்டன; அவர் சமாதி அடைந்தோ 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 30-12-1879 TO 14-04-1950

இன்னும் புதிய நூல்களா ? ஆமாம் அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று  என்ற புதிய நூல் புதிய விஷயங்களுடன் வெளி வந்துள்ளது.

எப்போது?

2023ம் ஆண்டு

யார் வெளியிட்டது ?

ஒப்பன் ஸ்கை பிரஸ் OPEN SKY PRESS

அஹம் ஸ்புரணா என்றால் என்ன பொருள் ?

ஸ்புரணா என்றால் துடிப்பு. நான் என்னும் துடிப்பு என்பதே தலைப்பு

என்ன புதிய விஷயங்கள் உள்ளன?

1936 ஆம் ஆண்டு கஜபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலையிலுள்ள  ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். ஆங்கில இலக்கியத்தல் புலமை பெற்றவர். அவர் ஆச்ரமத்தில் தங்கிய ஆறு மாத காலத்தில் ரமணரின் உரையாடல்களை அப்படியே குறிப்பு எடுத்து வைத்திருந்தார்.  அந்தக் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் புஸ்தகமாக வெளியிட்டார்கள்.

அதை பெங்களூரு சந்தானம் நாகராஜன் அப்படியே தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்து தந்துள்ளார்.

சந்தானம் நாகராஜன், இளம் வயதிலேயே  மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ரமணர் வீட்டிற்குச் சென்று தியானம் செய்தவர் . நமது பிளாக்கில் எண்ணற்ற ரமணர் கட்டுரைகளை எழுதியவர். அப்படி ஆழம் இருந்ததால் மொழிபெயர்ப்பில் தெளிவும் இருக்கிறது . . ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரி , காஞ் சி பரமாசார்யாரின் (1894- 1994)  தெய்வத்தின் குரல் போல எளிதில் ரமணர் உரைகளைப் படித்துவிடமுடியாது ; ஏனெனில் உயர்ந்த தத்துவ விசாரணையை அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார் . நான் யார் என்று சிந்திக்கச் சொல்கிறார். இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பதில் வழியாக வரும்

xxxx

இந்தப் புஸ்தகத்தில் ஒரு தனிச் சிறப்பு

எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் நீங்கள் படித்து புதிய விஷயங்களை அறியலாம். தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி படித்தாலும் அதிலும் பலனுண்டு.

எத்தனை பக்கங்கள் ?

362+ அட்டைகள்

விலை என்ன?

புஸ்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை.

எத்தனை அத்தியாயங்கள் ?

ஐம்பதுக்கும் மேலான அத்தியாயங்கள்

1936 ஜூலை 6 முதல் 1936 செப்டம்பர் 30 வரையில் ஆஸ்ரமத்தில் என்ன நடந்தது என்ற சுவையான விஷயங்களை அறிய முடிகிறது. 

xxxx

வேறு என்ன உள்ளன ?

ரமணரின் , அவர்களுடைய சீடர்களின்,  அற்புதமான படங்கள் உள்ளன . காஞ்சிப் பெரியவர்  பால் பிரன்டன் ( PAUL BRUNTON ) என்பவரை ரமணரிடம் அனுப்பியதும் அவர் A SEARCH IN SECRET INDIA   செர்ச் இந்த சீக்ரெட் இண்டியா என்ற புகழ்மிக்க புஸ்தகத்தையும் நாம் அறிவோம். அவருடைய படமும் உள்ளது.

ஒபன் ஸ்கை பிரஸ் இயக்குனர் ஜான் டேவிட் எழுதிய முன்னுரையில் புஸ்தத்தின் தேவை, அதை உருவாக்கும்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளார். அதைப் படித்தவுடன் புஸ்தகத்தின் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடி விடுகிறது. புஸ்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த பெங்களூரு நாகராஜன், மற்றும் தட்டச்சு செய்து உதவிய பலருக்கும் நன்றியுரை கூறியிருக்கிறார்.

கஜபதி ஐயர் 1948ம் ஆண்டு தான் எடுத்த குறிப்புகளுடன் ரமண மகரிஷியை சந்தித்தார். உடனிருந்த ராஜேஸ்வராநந்தாவும் புஸ்தகமகா அது வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

பகவான் ரமணர் சிரித்தவாறே சொன்னார் ,

பார் இந்தக் குழந்தை எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறது .

ரமணர் அனுமதியின்றி குறிப்பு எடுத்ததை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தபோதும் பரவாயில்லை என்று ஒரே வரியில் ‘அப்ரூவல்’ கொடுத்துவிட்டார் பகவான்.

திருவண்ணாமலை அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் சுவாமி ஹம்சானந்தா எழுதிய அழகான முன்னுரையில் இந்தப் புஸ்தகத்தில் பெருமையை எடுத்துரைக்கிறார் . இதில் உள்ள விஷயங்களை  ஐயப்படவேண்டியதில்லை என்று அவரும் முத்திரை குத்தியுள்ளார்

புஸ்தகம் முழுவதையும் சுருக்கித் தருவது மதிப்புரையாகாது  ; ஆகையால் இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன்

16 ஜூலை 1936

காலமும் விஞ்ஞானமும்

காலம் பற்றி அருமையாக விளக்கும் ரேவதி-காகுத்தமி கதை (THEORY OF TIME DILATION) இதில் உள்ளது. 1930-களில் ஐன்ஸ்டீனின் கொள்கைகள் பெரிதும் விவாதிக்கப்பட்டதால் ரமணர் இதுபற்றி பேசியிருக்கலாம்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் !

ஒரு சின்னப்பையன் ஆஸ்ரம தியான மண்டபத்தில் பம்பரம் விளையாடினான் . எல்லோருக்கும் அது தொல்லை தந்தது. பையனின் அப்பா, உடனே நிறுத்து என்று அதட்டினார். அப்பா, இந்த பம்பரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது; அது ஆடி முடித்தவுடன் நன் இனிமேல் விளையாடவில்லை என்றான். தந்தைக்கோ கடும் கோபம். அவனை அப்படியே தூக்கித் தாயின் மடியில் அமர்த்திவிட்டுப்போன்னார் . தாயும் சிறுவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி தூங்க செய்துவிட்டார். இத்தனையையும் ரமணரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ரமணரிடம் சென்று பல தத்துவக் கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். ரமணர்  சொன்னார்: உன் கேள்விக்கு உன் மகனே பதில் சொல்லிவிட்டானே (பம்பரம் ஆடி முடியும் வரை காத்திரு) என்றார். அவரவர் பூர்வ ஜென்ம கருமவினை (ஆடி அடங்கும் வரை) ஆடி முடியும் வரை பலன் கிடைக்காது. முயற்சி செய்வதில் தவறில்லை .

இப்படி பல சுவையான நிகழ்வுகளும் புஸ்தகத்தில் இருப்பதால் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது . அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.

Aham Sphurana | Bhagavan Sri Ramana Maharishi | Open Sky Press | Spirituality | Tamil | Pustaka

₹650.00₹650.00

XXX

OLDR ARTICLE ON THE SAME BOOK

அஹம் ஸ்புரணா – தமிழில் (Post No.12,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,962

Date uploaded in London      28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நூல் மிக அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஓம் என்னும் பகவானின் மேலை நாட்டு பக்தர்.

தமிழில் இதை திருத்தமுற வெளியிட வழி வகுத்தவர் pustaka.comஇன் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்.

நூல் பற்றிய விவரங்களை www.openskypress.com இல் பெறலாம்.

இணையதளத்தில் உள்ள பெரும் விற்பனை நிலையங்களில் ஆர்டர் செய்து நூலைப் பெறலாம்.

Opensky pressஇன் Whatsapp நம்பர் : 49 152 22 473 253

xxxx

புத்தக அறிமுகம் , அஹம் ஸ்புரணா ,ரமணர்

சிவப்பிரகாச சுவாமிகளின் சாபம்! (Post No.13,191)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.191

Date uploaded in London – — 30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிவப்பிரகாச சுவாமிகளின் சாபம்!

ச.நாகராஜன்

சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு தவசீலர்.

அவர் ஒரு சமயம் ஒரு மாந்தோப்பில் நுழைந்தார். அங்கிருந்த ஒரு மாம்பழத்தை உண்பதற்காக எடுத்தார்.

தோட்டக்காரன் மிகுந்த கோபம் கொண்டு அவரது மடியைப் பிடித்து இழுத்தான்.

இதனால் மனம் நொந்த சுவாமிகள் அவனுக்கு ஒரு சாபம் கொடுத்தார்.

வருகின்ற கன்யாராசியில் சூரியன் வரும் போது நீ சாகக் கடவது என்பதே அந்த சாபம்.

அடுத்துவருந் தொண்டனுக்கா வந்தகனைத் தாளால்

அடர்ந்ததுவுஞ் சத்தியமே யானால் – எடுத்தவொரு

மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி

சாங் கனிக்கா தித்தன்வரத் தான்

அடித்து வரும் தொண்டனுக்கா – ஆசிரயித்து வந்த அடியவனுக்காக

அந்தகனை – யமனை

தானால் அடர்ந்ததுவும் – திருவடியால் உதைத்ததுவும்

சத்தியமே ஆனால் – உண்மையே என்றால்

எடுத்தது ஒரு மாங்கனிக்காக – எடுத்த ஒரு மாங்கனிக்காக என்னை

மடிபிடித்த பாவி – மடியைப் பிடித்து இழுத்த பாவியானவன்

கன்னிக்கு ஆதித்தன் வர – கன்யா ராசியில் சூரியன் வரும் போது

சாம் – சாவான்.

மேலே தொண்டன் என்பது மார்கண்டேயனைக் குறிக்கிறது. மார்கண்டேயனுக்காக யமனைத் தன் காலால் உதைந்த சிவபிரானின் வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.

கன்னிக்கு ஆதித்தன் வருவது – புரட்டாசி மாதத்தைக் குறிக்கிறது.

***

அடுத்து இன்னும் ஒரு சமயம் தனது தாயாருக்காக உப்புக் காரியை அவர் அழைத்தார்.

அப்போது அவர் பாடிய பாட்டு இது:

நிறைய வுளதோ வெளிதே கொளுவோம்

பிறையை முடிக்கணிந்த பெம்மான் – உறையும்

திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்

கிருக்காட்டுப் பள்ளி யெமக்கு

பாடலின் பொருள்:

பிறையை முடிக்கு அணிந்த பெம்மான் உறையும் – பிறைச் சந்திரனைச் சிரத்திலே அணிந்திருக்கும் சிவபெருமான் வாழ்கின்ற

திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் – திருக்காட்டுப்பள்ளியில் திரிகின்ற பெண்ணே!

நீ இங்கு இரு –  நீ இவ்விடத்தில் இரு

உப்பு அள்ளி எமக்குக் காட்டு – உப்பை அள்ளி எமக்குக் காட்டு

உறைய உளதோ – நிரம்ப இருக்கிறதோ

வெளிதோ – வெண்மையாக இருக்கிறதோ

     (நிறைய வெண்மையாக இருக்குமானால்)

கொளுவோம் – விலைக்கு வாங்குவோம்.

வெண்மையான உப்பைத் தாயாருக்காக சிவப்பிரகாச சுவாமிகள் வாங்கினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

***

What is Your Birth Star? I will tell You Who You Are!- Part 1 (Post No.13,190)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,190

Date uploaded in London – –   29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In social media and magazines, we see lot of predictions based on this and that. Most of them are concocted by modern astrologers to cheat people and make money. They may connect a plant or herb or a gem or a colour and say you are lucky or unlucky. But those cunning guys never give the source of such fake predictions. But if something comes from the mouth of Varahamihira, one of the greatest astrologers cum astronomers, then we must listen to him. He was so humber and say that he compiled all the information from old Hindu books; that means wht he says is at least 2000-year-old.

World famous Varahamihira beats Leonardo Da Vinci and Thomas Alva Edison who were attributed thousands of things and inventions. If one reads Brhat Samhita (Encyclopaedic work) and Brhat Jataka (Astrology book) written by Varahamihira in Sanskrit, they will know that all the science were flourishing in ancient India 2000 years ago.

Here is a list of 27 stars and the general character  of people born under them . every Hindu knows his or her birth star.  But a knowledgeable person will easily understand the 7.951 billion people on earth can’t be divided into 27 groups for the sake of predictions! Moreover each star is subdivided into 4 more parts; that means there may be variations among the people with same birth star.

For instance, myself and my wife have Uthradam as birth star, but we fall under different Hindu zodiac signs (Dhanur and Makara Rasis).

So take this bit as general predictions and not precise:

Note: this chapter appears as chapter-16 of Bṛhat-jātaka as well.

प्रियभूषणः स्वरूपः सुभगो दक्षोऽश्विनीषु मतिमांश्च ।
कृतनिश्चयसत्यारुग्दक्षः सुखितश्च भरणीषु ॥ १ ॥
[सुरूपः]

priyabhūṣaṇaḥ svarūpaḥ subhago dakṣo’śvinīṣu matimāṃśca |
kṛtaniścayasatyārugdakṣaḥ sukhitaśca bharaṇīṣu || 1 ||
[surūpaḥ]

1.A person born when the Moon passes through the asterism of Aśvinī will be fond of ornaments, will be of fine appearance, of amiable manners, skilled in work and intelligent. A person born when the Moon passes through the asterism of Bharaṇī will be successful at work, truthful, free from diseases, able and free from grief.

xxxx

बहुभुक्परदाररतस्तेजस्वी कृत्तिकासु विख्यातः ।
रोहिण्यां सत्यशुचिः प्रियंवदः स्थिरः स्वरूपश्च ॥ २ ॥
[स्थिरसुरूपश्च]

bahubhukparadāraratastejasvī kṛttikāsu vikhyātaḥ |
rohiṇyāṃ satyaśuciḥ priyaṃvadaḥ sthiraḥ svarūpaśca || 2 ||
[sthirasurūpaśca]

2. A person born when the Moon passes though the asterism of Kṛttikā will be a glutton, fond of the wives of other men, of bright appearance and of wide-spread fame. A person born when the Moon passes through the asterism of Rohiṇī will be truthful, will not covet the property of other men, will be of cleanly habits, of sweet speech, of firm views and of fine appearance.

(Rohini is Krishna’s Star)

xxxx

चपलश्चतुरो भीरुः पटुरुत्साही धनी मृगे भोगी ।
शठगर्वितचण्डकृतघ्नहिंस्रपापश्च रौद्रर्क्षे ॥ ३ ॥

capalaścaturo bhīruḥ paṭurutsāhī dhanī mṛge bhogī |
śaṭhagarvitacaṇḍakṛtaghnahiṃsrapāpaśca raudrarkṣe || 3 ||

3. A person born when the Moon passes through the asterism of Mṛgaśīrṣa will be of no firm views, will be able, timid, of good speech, of active habits, rich and will indulge in sexual pleasures. A person born when the Moon passes through the asterism of Ārdrā will be insincere, of irascible temper, ungrateful, troublesome and addicted to wicked deeds.

(Arudra is Shiva’s Star)

xxxx

दान्तः सुखी सुशीलो दुर्मेधा रोगभाक्पिपासुश्च ।
अल्पेन च सन्तुष्टः पुनर्वसौ जायते मनुजः ॥ ४ ॥

dāntaḥ sukhī suśīlo durmedhā rogabhākpipāsuśca |
alpena ca santuṣṭaḥ punarvasau jāyate manujaḥ || 4 ||

4. A person born when the Moon passes through the asterism of Punarvasu will be devout and of patient habits, will live in comfort, will be good natured, quiet, of wrong views, sickly, thirsty and pleased with trifles.

(Punarvasu is Rama’s Star)

xxxx

शान्तात्मा सुभगः पण्डितो धनी धर्मसंश्रितः पुष्ये ।
शठसर्वभक्षक्ष्य कृतघ्नधूर्तश्च भौजङ्गे ॥ ५ ॥
[भक्षपापः । भक्ष्य]

śāntātmā subhagaḥ paṇḍito dhanī dharmasaṃśritaḥ puṣye |
śaṭhasarvabhakṣakṣya kṛtaghnadhūrtaśca bhaujaṅge || 5 ||
[bhakṣapāpaḥ | bhakṣya]

5. A person born when the Moon passes through the asterism of Puṣya will have a control over his passions, will be generally liked, will be learned in the Śāstras, will be rich and will be fond of doing acts of charity. A person born when the Moon passes through the asterism of Āśleṣā will not be attentive to the work of other men, will be a promiscuous eater, will be sinful, ungrateful and skilled in deceiving other men.

xxxx

बहुभृत्यधनी भोगी सुरपितृभक्तो महोद्यमः पित्र्ये ।
प्रियवाग्दाता द्युतिमानटनो नृपसेवको भाग्ये ॥ ६ ॥

bahubhṛtyadhanī bhogī surapitṛbhakto mahodyamaḥ pitrye |
priyavāgdātā dyutimānaṭano nṛpasevako bhāgye || 6 ||

6. A person born when the Moon passes through the asterism of Maghā will have numerous servants, will worship the Devas and the Pitṛs, and will be engaged in important works. A person born when the Moon passes through the asterism of Pūrvaphālguni will be of sweet speech, will be liberal in his gifts, will be of wandering habits and will serve under kings.

xxxx

सुभगो विद्याप्तधनो भोगी सुखभाग्द्वितीयफल्गुन्याम् ।
उत्साही धृष्टः पानपोऽघृणी तस्करो हस्ते ॥ ७ ॥

subhago vidyāptadhano bhogī sukhabhāgdvitīyaphalgunyām |
utsāhī dhṛṣṭaḥ pānapo’ghṛṇī taskaro haste || 7 ||

7. A person born when the Moon passes through the asterism of Uttaraphālguni will be generally liked, will earn money by his learning and will live in comfort and luxury. A person born when the Moon passes through the asterism of Hasta will be of active habits, full of resources, shameless, merciless, a thief and a drunkard.

xxxx

चित्राम्बरमाल्यधरः सुलोचनाङ्गश्च चित्रायाम् ।
दान्तो वणिक्तृषालुः प्रियवाग्धर्माश्रितः स्वातौ ॥ ८ ॥
[भवति चित्रायाम् । कृपालुः]

citrāmbaramālyadharaḥ sulocanāṅgaśca citrāyām |
dānto vaṇiktṛṣāluḥ priyavāgdharmāśritaḥ svātau || 8 ||
[bhavati citrāyām | kṛpāluḥ]

8. A person born when the Moon passes through the asterism of Citrā will wear clothes of various colours and flowers, and will be of beautiful eyes and limbs. A person born when the Moon passes through the asterism of Svāti will be of a mild and quiet nature, will control his passions and desires, will be skilled in trade and merciful, will be unable to bear thirst, will be of sweet speech and will be disposed to do acts of charity.

Also read my article

Panini’s Interesting Titbits on 27 Stars (Post No.7900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7900

Date uploaded in London – 29 April 2020   

Contact – swami_48@yahoo.com

xxxx

to be continued……………………….

Tags- Birth Stars, Predictions, Varahamihira, Nakshatra, Brhat Samhita

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 27 (Post No.13,189)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,189

Date uploaded in London – –   29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 27

xxxx

278. பிரமியத்திற்கு

சந்தன மூலம், அதாவது சந்தன மறைத்து வேரின் பட்டையை ஆப்பிளில் அரைத்துக் காய்ச்சி யுண்டுவந்தால் மேகம்- பிரிமியம் தீரும். தேகத்தில் அழகுண்டாகும் .

இதுவுமது

சந்தன மூலத்தைக் கிஷாயம் வைத்து உண்டுவந்தால் மேற்கூறியவியாதிகள் தீரும்.

இதுவுமது

சந்தன அத்தர் முதல் தரமானது அரைக்கால்  ரூபாயிடையெடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய்க்  குலுக்கி சாப்பிடவும். இப்படி மூன்று வேளை சாப்பிட்டால்  கொடூரமான வெள்ளையுடனே  தீரும்..

XXXX

அஸ்தி காங்கை தீர

சதையொட்டி இலையாய்ப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டு வந்தால் வெட்டை எரிவு காந்தல் இவை தீரும்.

xxx

வண்டு கடி சொறி தேமல் தீர

சரக்கெண்ணெய் மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கி உண்டு வந்தால் வண்டு கடி சொறி தேமல்  விஷ நீர் முதலியவை தீரும்.

xxxx

பித்த குன்மசாந்தி

சத்திசாரணை மூலத்தை  பால் விட்டரைத்து பில்லை  தட்டியுளர்த்திப் பொடி செய் து கொஞ்ச ம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருக்கடிப் பிரமாணம் நெய்யிலாவது தேனிலாது உண்டுவந்தால் பித்த குன்மம் சாந்தியாகும் . பத்தியமில்லை

xxxx

மேக சூட்டுக்குத் தைலம்

சவுரிப் பழம் 2- மிளகு 1 பலம்  இதுகளை பசும்பால் விட்டரைத்து கால்படி நல்லெண்ணெயிற் கரைத்துக் காய்ச்சி  வடித்து  தலை முழுகி வந்தால் மேக சூடு சாந்தியாகும் .

xxxx

மேக வியாதிக்கு

சங்கம் குப்பிச் சாற்றை தனியாயாவது ஆமணக்கெண்ணெய்யுடன் கழண்டாவது  கலந்தாவாவது , காலையில் ஒரே வேளை யாக சுமார் ஓன்றரைப் பலத்திற்கு குறையாமல் கொடுத்துவந்தால் இரண் டொரு  தடவை வலம் உதையும் . கண்டமாலை – மேகவெள்ளையிவை சாந்தியாகும் .

xxxx

நாசிகாபரணம்

சமுத்திராப்பழ த்தைச்  சூரணித்து , மூக்கிலுள்ள ரிணங்களுக்கு நசியம் செய்துவந்தால் மூக்கு  ரிணம் ஆறும். தலை பா ரம் தீரும் .

xxxx

மயிர் வளர

சடாமாஞ்சியை  எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலை முழுகி வந்தால் மயிர் வளரும். சற்று வாசனையுள்ளதா கவுமிருக்கும் .

xxxx

மாந்தங்களுக்கு

சதா ப்பிலையை சித்தாமணக்கெண்ணெயுடன்  காய்ச்சியாவது , மேற்படி இலைச்  சாற்றைத் தனியாயாவது  குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது .

xxxx

கபம் அல்லது சிரசு நோய்

சதக்குப்பையை சூரணி த்து சக்கரை கூட்டி திருகடியளவுண்டுவந்தால் கபம் – சிரசு  நோய் – செவி  நோய் – பீனிசம் – மூலக்கடுப்பு- இவை சாந்தியாகும்.

xxxx

தாது நஷ்டத்திற்கு

சண்பக மொக்கைக் கிஷாயம் செய்து , பால் சக்கரைபோட்டு உட் கொ ண்டுவந்தால்  அஸ்தி சுரம் – பித்த சுரம் – கண் அழலை – மேகம் இவை தீரும் ; தாது கட்டும் .

xxxx

நாடியிருக

சத்தி சாட்டரணை மூலத்தைச் சூரணித்து சக்கரை கலந்து திருகடியளவு உண்டுவந்தால்மேகம் விப்புருதி தீரும்.

விந்து உண்டாகும் .

xxxx

290. வயிற்று நோவுக்கு

சப்பாத்தி சமூலத்தைக் கொண்டுவந்து எண்ணெயுடன் சேர்த்துக்  காய்ச்சி  பிரசவ வேதனை போன்ற வயிற்று நோவுக்கு க் கொடுக்கப்படும் .

xxxx

தகுந்த ஆகாரம்

சவ்வரிசியை அரை அவுன்ஸுயெடுத்து  நாலு திராம் தண்ணியில் போட்டு 2 மணிநேரம் ஊறிய பின் அடுப்பிலேற்றி கால் மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கரையும் கலந்து இறக்கி வாசனைக்காக கொஞ்சம் ஜாதிக்காய் தூளாவது கருவாப்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால்  கொடிய ரோகம் இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலவீனமுடையவருக்கு நல்ல பலனையுண்டுபண்ணும் . கைகால் அசதி நீங்கும். இது எத்தனை தடவை வேண்டுமானாலும் அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.

xxxx

சக்கரை வேம்பு இலை

காயசித்தியாகும் கட்டிய சிலேஷ்மமறும்

தூயவிந்துநாதமிவை சுத்தியாம் — தூய்வதற்கு

எத்திக்குங் கிட்டும் இலையருந்தில்  வாயெல்லாம்

தித்திக்கும் வேம்பதையே தேடு

பொருள்

சக்கரை வேம்பு — இஃ து தூயவர்களுக்கு எ த்திக்கிலும் கிடைக்கும் .இந்த சக்கரை வேம்புயிலையை விடாமல் மண்டலக்  கணக்காய்த் தின்றுவந்தால்  காயசித்தியாகும்;   இரத்தம் இருகும் . சுக்கில சுரோணிதங்கள் சித்தியாகும். இதைத் தின்றால் வாய் தித்திக்கும்.

xxxx 

காணா வாய்வுகட்கு

சந்திரமல்லி மூலத்தைப் பாலில் அரைத்தருந்தி வந்தால்  தனுர் வாதம் முதலியதும்  உடம்பு வாதிக்கும் காணா வாய்வுகள் யாவும் தீரும்.

xxxx

உந்தி நோவுக்கு

சந்திரகாந்தி சமூலத்தைப் பால் விட்டரைத்து பாலில் கலக்கி யுண்டுவந்தால் நாபியிலுண்டாகும்  தழலெரிச்சல் – நீர்க்கடுப்பு இவை தீரும் .

xxxx

வியாதியுற்பத்தி

சக்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடியுண்டு வந்தால்  வயிற் ம ந்தம் – முளை மூலம் – வயிற்றெ ரிச்சல் – வயற் கடுப்பு – மருந்து முறிவு  இத்தனை துற்குணங்களுண்டாக்கும்

xxxx

296. சொறிகளுக்கு

சரக்கொன்னை பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு  அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி – கரப்பான்- தேமல் – இவை தீரும்.

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 27 ,சதையொட்டி, சந்திரகாந்தி,சடாமாஞ்சி , சதகுப்பை 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2 (Post No.13,188)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.188

Date uploaded in London – — 29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2

ச.நாகராஜன்

மேலே கண்ட கடிதத்தில் உள்ள வாசகங்கள் பூரி ஜகந்நாத்திலிருந்து கலிலியில் உள்ள தனது அம்மாவிற்கு ஏசு எழுதியவை. இரு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதம் நூலில் பக்கம் 184-185இல் அப்படியே தரப்பட்டுள்ளது.

இன்னொரு கடிதத்தில், “ஜோஜப் தனது புத்த போதனைகள் மற்றும் ஹிந்து கொள்கைகள் பற்றிய கல்வியை இந்தியாவில் முடித்த பின்னர்

அவர் திபெத்தில் உள்ள லாஸாவிற்குச் சென்றார் என்கிறது. அங்கு அவர் பிரசித்தி பெற்ற புத்த துறவியான மெங்கெட்ஸேயை (Mengtse) தரிசித்தார் என்றும் கூறுகிறது.

புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கிறிஸ்துவின் கடிதமும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளது என்கிறார். அவர் குறிப்பிட்ட ஆவணங்களை சரி பார்க்கும் விதமாக ரோஸிக்ரூசியன் ஆர்டரில் உள்ள பழைய ஆவணங்களுடன் ஒப்பிடுகிறார்.

இந்த ஆவணங்கள் மிகப் பழங்கால தேவாலயங்களில் உள்ளன.

Essene Brotherhood – ன் Essene Records (page 178) 1500 ஆண்டுகள் பழமையான குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய ஆவணங்கள் இவை.

சத்திய பிரமாணம் செய்யப்பட்டு வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று ரகசியமாகக் காக்கப்பட்டவை இவை.

இதே போலவே UNKNOWN LIFE OF JESUS CHRIST BY Prof. G.L. Christie of Paris University and V.R.Gandhi (published by Indo American Book Co, Chicago, U.S)  கீழ்க்கண்ட விஷயங்களைக் குறிப்பிடுகிறது:

Notovitech நோடோவிட்ச் என்ற ஒரு ரஷியர் 1880-ல் லடாக்கிற்கும் திபெத்திற்கும் சென்றார். அங்குள்ள லாமாக்கள் மத்தியில் ஜீஸஸ் என்ற பெயர் கூறப்படுவதைக் கண்டு அவர் வியந்தார்.

விசாரித்துப் பார்த்ததில் ஏசு ஆன்மீகக் கல்வியை அங்கு கற்றது பற்றிய விவர்ங்கள் அடங்கிய பதிவுகளை அங்குள்ளவர்கள் அவருக்குக் காண்பித்தனர். இருபதாம் வயதில் அவர் அங்கு இருந்ததையும் பின்னர் இந்தியாவில் 5 அல்ல்து 6 வருடங்கள் இருந்ததையும் அவை சுட்டிக் காட்டின.\

சில பக்கங்களின் போட்டோகாப்பிகளை எடுத்த அவர் தன்னுடன் அதைக் கொண்டு சென்றார். ஹிமிஸ் வம்சத்தைச் சேர்ந்த அந்த ஆவணங்களை தனது புத்தகத்தில் தந்துள்ளார்.

ஹிந்து கொள்கைகளில் அறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஏசு தனது 13-ம் வயதில் இந்தியாவை நோக்கி வந்தார். தத்துவம், ஆன்மீகம், சாஸ்திரங்கள் பற்றி, ஹிந்து மதம் அந்தக் காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. திருமணத்தைத் தவிர்த்து (பக் 64) சிந்து வழியே செல்லும் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து அவர் பயணப்பட்டார்.

மிகுந்த புத்திகூர்மை உடைய ஏசு பாலி மொழியைக் கற்றார். (பக் 70) அவர் இமயமலைப் பகுதிக்குச் சென்றார்.

நூலில் 58 முதல் 98 பக்கங்கள் முடிய அவர் இந்தியாவில் இருந்தது பற்றிய ஏராளமான விவரங்கள் தரப்படுகின்றன.

பூரி ஜகந்நாத்தில் உள்ள மடாலயத்தில் அவர் ஐந்து வருடங்கள் புத்தரின் போதனைகளை நன்கு கற்றார்.

இதில் பல புத்தகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

ஏசு ராஜ்கீரிலும் வாரணாசியிலும் கூட கல்வி கற்றார்.

அடுத்து இன்னும் ஒரு முக்கியமான புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்

            ***        தொடரும்

மே 2024 காலண்டர்: மேலும் 31 கருட புராண பொன்மொழிகள் (Post No.13,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,187

Date uploaded in London – –   28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பண்டிகைகள் – 1 மே தினம்; 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; 10- அட்சய திருதியை; 12 ஆதி சங்கரர் ஜெயந்தி; 22 வைகாசி விசாகம், நரசிம்மர் ஜெயந்தி;  23 புத்த பூர்ணிமா,28 அக்னி நட்சத்திரம் முடிவு

அமாவாசை- 7;  பெளர்ணமி – 23;

ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 4, 19

முகூர்த்த நாட்கள் — 3, 5, 6, 13, 19, 26

xxx

மே 1 புதன் கிழமை

வேலைக்காரர்கள் மூன்று விதம்; உத்தமம், மத்யமம், அதமம்; அவர்களுக்கு  தரத்திற்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும் 1.112.1. கருட புராணம்

XXXX

மே 2 வியாழக் கிழமை

தங்கத்தின்  தரத்தை உரை கல்லில் உரசியும், வெட்டியும், தகடாக அடித்தும் , உருக்கியும் 4 விதங்களில் பரிசோதிக்கிறோம். வேலைக்கார்களையும் தோற்றம், நடத்தை, குலம் , செய்யும் வேலைகளைக்கொண்டு பரிசோதிக்க வேண்டும் 1.112.3.

XXXX

மே 3 வெள்ளிக் கிழமை

1.112.4. கஜானாவுக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டியவருக்கு நல்லொழுக்கம், நேர்மை, நல்ல குணங்கள், அழகு, , இனிமையாக பழகும் சுபாவம் இருக்க வேண்டும் .

XXXX

மே 4 சனிக் கிழமை

1.112.5. நகைகளின் மதிப்பு ஜொலிப்பு முதலியவற்றை அறிந்தவரை நகைகளை மதிப்பிட அதிகாரியாக நியமிக்கிறோம்; அது போல வீரர்களின் பலம், பலவீனத்தை அறிந்தவரைத்தான் தளபதியாக நியமிக்க வேண்டும்.

XXXX

மே 5 ஞாயிற்றுக் கிழமை

1.112.6. கண்காணிக்கும் அதிகாரிக்கு பிறரின் எண்ணத்தை அறியும் சக்தி இருக்க வேண்டும்; ஒருவரின் நடை உடை பாவனைகளைக் கவனித்து உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

XXXX

மே 6 திங்கட் கிழமை

1.112.8. அரசனின் தூதர் அஞ்சாமல் பேசுபவராகவும் புத்தி சாலியாகவும், குறிப்பறிந்து ஒழுகுபவராகவும் கடுகடுப்பானவராகவும் இருத்தல் அவசியம்.

xxxx

மே 7  செவ்வாய்க் கிழமை

1.112.14. கெட்டவனின்  வாயும் பாம்பின் வாயும் ஒன்றுதான். இருவருக்கும் இரட்டை நாக்குகள். பயங்கர வலியைஉண்டாக்கும் .

XXXX

மே 8 புதன் கிழமை

1.112.15. அறிவாளியாக இருந்தாலும் கெட்டவனை அணுகக் கூடாது; பாம்பின் தலையில் ரத்தினம் இருந்தாலும் யாரும் அணுகுவதில்லையே

XXXX

மே 9 வியாழக் கிழமை

1.113.7. பாம்புப் புற்று, தேன் , நிலவு , பிச்சை இடுதல் இவைகள் வளரந்து கொண்டே வரும் 

XXXX

மே 10 வெள்ளிக் கிழமை

1.113.8. ஒவ்வொரு நாளும் கொஞ்சம்  எடுத்தாலும் கண் மை குறையும்; காலமும் அப்படித்தான் குறைந்து கொண்டேவருகிறது.;ஆகையால் நேரத்தை வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும்

XXXX

மே 11 சனிக் கிழமை

1.113.9. காம எண்ணமுள்ள மனிதன் காட்டுக்குள் சென்று தவம் செய்தாலும் 100 இடையூறுகள் வரும். ஐம்புலன்களை அட்டக்கத் தெரிந்தால் வீடே தபோவனம் ஆகி விடும்

XXXX

மே 12 ஞாயிற்றுக் கிழமை

1.113.10. உண்மை என்பது குணத்தைப் பாதுகாக்கும் ; அறிவு என்பது படிக்கப் படிக்கப் பெருகும்; குடம் என்பது தேய்க்ககத் தேய்க்க மெருகு ஏறும். குடும்பம் என்பது நன்னடத்தையால் பெருமை பெறும்

XXXX

மே 13 திங்கட் கிழமை

1.113.11.சொந்தக்காரர்களிடம் போய் பணம் கொடுங்கள் என்று கெஞ்சசுவதைவிட, விந்திய மலையில் வசிக்கலாம் ; உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கலாம்; பாம்புகளிடையே வசிக்கலாம் ; நீர்ச் சூழலில் குதிக்கலாம் .

xxxxx

மே 14  செவ்வாய்க் கிழமை

1.112.13. கணக்குப்பிள்ளையோ எழுத்தரோ, தலைமை அதிகாரியோ யாரானாலும் சோம்பேறியாக இருந்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் .

xxxx

மே 15 புதன் கிழமை

1.113.32. பாம்பை விரட்டினால் கிணற்றுக்குள் போய்விடும்; யானையை மரத்தில் கட்டிவிடலாம் ; எலியை விரட்டினால் பொந்துக்குள் போய்விடும்; ஆனால் கர்ம வினை இதைவிட வேகமானது; எங்கும் தப்பித்து ஒளிய முடியாது

XXXX

மே 16 வியாழக் கிழமை

1.113.39. எப்போதும் கெடுதி செய்பவன் கெட்ட எண்ணங்களால் மரத்துப் போய்விடுகிறான். 100 குடம் ஜலத்தால்கூட அவனை சுத்தம் செய்ய முடியாது .

XXXX

மே 17 வெள்ளிக் கிழமை

1.113.34. நியாயமாக சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்; குணத்தால் மேலும் வளரும்; ஆகையால் முதலில் குணத்தை நாடுங்கள் ; உலகப் புகழ் பெறலாம் .

XXXX

மே 18 சனிக் கிழமை

1.113.17. தாய் என்பவள் லட்சுமி; தந்தை என்பவர் விஷ்ணு; அப்படியும்  மகன் கெட்டவனாக இருந்தால் யாரைத் தண்டிக்க முடியும்?

XXXX

மே 19 ஞாயிற்றுக் கிழமை

1.114.19. பொய் சொல்லி நண்பனாக்கிக் கொள்வோரும் பாவங்களைச் செய்து நல்லவன் போல காட்டுபவனும் மற்றவர்களை கண்ணீர் சிந்தவைத்து சம்பாதிப்பவனும் ; கொடுமை செய்து பெண்களை திருமணம் செய்வோரும் புத்திகெட்டவர்கள் .

xxxx

மே 20 திங்கட் கிழமை

1-113-41. சாது என்பவர் யார் ? கோபத்தில் கொடிய சொற்களை உதிர்க்கமாட்டார்; பாராட்டும்போது கர்வம் அடையமாட்டார்; இகழும்போது துன்பம் அடைய மாட்டார்.

xxxx

மே 21  செவ்வாய்க் கிழமை

1.113.20. ஒரு மனிதன், அவன் செய்த செயலிலிருந்து தப்பிக்கவே முடியாது; வானத்தில் தூக்கி எறியமுடியாது; கடலில் மூழ்கடிக்க முடியாது; அவனுடைய அம்மாவே பிடித்து தன்னிடம் வைத்து பாதுகாத்தாலும் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

XXXX

மே 22 புதன் கிழமை

1.114.18.  சிறுவர்களுக்கு இனிப்பு கொடுப்பவர்கள், நல்லோரிடம் பணிவானவர்கள், பெண்களுக்கு  செல்வம் தருவோர், இறைவனை தவத்தால் போற்றுவோர் , மக்களுக்காக உழைப்போர் — ஆகியோரே அறிவாளிகள்.

XXXX

மே 23 வியாழக் கிழமை

1.114.16. மதில் சுவருள்ள கோட்டையில் பெண்களை அடைத்து வைக்கலாம்.ஆயினும் நீண்ட கூந்தல் இல்லாதவரை அவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்; நீண்ட கூந்தலை வைத்தே தப்பித்துவிடுவார்கள் .

XXXX

மே 24 வெள்ளிக் கிழமை

1.114.14. பிராமணன் இலக்கண வித்தகனாக இருப்பதில் அதிசயமில்லை; நல்ல நிர்வாகம் செய்யும் அரசன், குணவானாக இருப்பதில் அதிசயமில்லை; ; அழகான பெண், கற்பிலிருந்து விலகுவதில் அதிசயமில்லை; ஏழைகள் பாவங்களை செய்வதிலும் அதிசயமில்லை;.

XXXX

மே 25 சனிக் கிழமை

1.113.14. பீமன், அர்ஜுனன் முதலியோர் இளவரசர்கள்தான்; சூரியன், சந்திரன் போல பிரகாசமானவர்கள்; கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆயினும் அவர்களை கிரகங்கள் ஆட்டிப்படைத்தன.

XXXX

மே 26 ஞாயிற்றுக் கிழமை

1.114.13 தீ, தண்ணீர், பெண்கள், அரச குடும்பம் ஆகியவற்றை எல்லோரும் உதவிக்கு அணுகுவார்கள்; ஆயினும் அவர்கள் திடீரென்று உயிரைப் பறித்து விடுவார்கள்.

XXXX

மே 27 திங்கட் கிழமை

1.113.19. தீதும் நன்றும் பிறர் தர வாரா; நாமே நமக்கு வருவித்துக் கொள்வதுதான்; யாரிடம் பிறக்கப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுப்பதும் நாமே (கர்ம வினை).

xxxx

மே 28 செவ்வாய்க் கிழமை

1.113.21. பலசாலி ராவணனும் காலத்தின் கோலத்தால் அழிந்தான்;திரிகூட மலையி ல் கோட்டை; கடலே அவனுக்கு அகழி.சிப்பாய்களோ ராக்ஷஸர்கள்; அவன் பின்பற்றிய சாஸ்திரமோ உசனஸ்/ சுக்ரன் கவி கொடுத்தது. அப்படியும் காலதேவன் அவனை முடித்துவிட்டான்.

xxxx

மே 29 புதன் கிழமை

1.114.10. ஆண்கள் காணப்படாதவரைதான் பெண்கள் கற்புக்கரசிகள் ;ஒரு மனிதனுடன் வசிக்கும்போது வேறு மனிதனை பெண்கள் அன்பாகப் புகழ்வார்கள்

XXXX

மே 30 வியாழக் கிழமை

1.114.22. நம்பத்தகாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே; நண்பர்களிடம் கூட ரகசியங்களை சொல்லாதே ; அவனுக்கு கோபம் வந்தால் ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவான்.

xxxx 

மே 31 வெள்ளிக் கிழமை

1.114.21. தேவையான பொருள்கள்/ சூழ்நிலை   இருந்ததால் மட்டும் ஒருவன் சந்நியாசி ஆகிவிடமாட்டான்.  மதுபானம் அருந்தும் பெண் கற்புக்கரசியாக இருக்க முடியுமா ?

–subham–

Tags- மே 2024 காலண்டர் , மேலும் 31 , கருட புராண,  பொன்மொழிகள்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 5 (Post.13,186)


காட்டுப் புகையிலை 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,186

Date uploaded in London – –   28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Part – 5 

F16. Family: Burseraceae 

66. Boswellia serrata Roxb. ex Colebr.

குடும்பம் பர்ஸிரேசி

பாஸ்வெல்லியா செரராடா

உத்தர பிரதேச சோன்பத்ரா மாவட்ட மக்கள் இந்தச் செடியின் விதைகளை விஷத்தை முறிக்கக் கொடுக்கின்றனர்.

XXXX 

F17. Family: Calophyllaceae 

67. Mesua ferrea L.

குடும்பம் கலோ  பில்லேசி

மெசுவா பெர் ரேரா

மிஜோரம் மக்கள் இலையையும் பூவையும் பாம்புக்கு கடி சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள் .

XXXX 

 F18. Family: Campanulaceae 

68. Lobelia nicotianifolia Roth. ex Schult.

Kattu-p-pukaiyilai (Tamil: காட்டுப்புகையிலை)

குடும்பம்- கம்பனுலேசி

லோபெலியா நிகோடியானி போலியா

கர்நாடகத்தில் சிருங்கேரி, சிக்மகளூர் வட்டார மக்கள் இதன் இலைக் கஷாயத்தை கடித்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள்

XXXX

கப்பாரிஸ் செய்லானிகா /ஆதொண்டை

F19. Family: Capparaceae 

69. Capparis decidua (Forssk.) Edgew.

குடும்பம் கப்பரேஸி

கப்பாரிஸ் டெசிடுவா

உத்தர பிரதேச சோன்பத்ரா மாவட்ட மக்கள் இந்தச் செடியின் விதைகளை விஷத்தை முறிக்கக் கொடுக்கின்றனர்.

XXXX

70. Capparis zeylanica L.

கப்பாரிஸ் செய்லானிகா /ஆதொண்டை

Common name: Ceylon caper, Indian caper • Hindi: Aradanda • Tamil: Adondai ஆதொண்டை  • Konkani: गोविंदफल Govindphal • Marathi: गोविंदी Govindi • Sanskrit: व्याघ्रनखी Vyaghranakhi • Telugu: Palaki • Gujarati: Karrallura • Rajasthani: Gitoran • Kannada: Mullukattari • Nepali: बन केरा Ban kera • Kannada: ಅಂತುಂಡಿ Antundi, ಗೋವಿಂದಫಲ Govinda phala

மேற்கு வங்க புரூலியா வட்டார மக்கள் பாம்பு கடித்தால் இதன் பழங்களைச் சாப்பிட்டு குணமடைகின்றனர்.

XXXX

F20. Family: Celastraceae 

71. Gymnosporia royleana Wall. ex M.A. Lawson

குடும்பம் செலஸ்ட்ரேசி

ஜிம்னோஸ்போரியா ராய் லியா னா

மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வட்டார மக்கள் வேரின் மசியலை பசும்பாலுடன் சேர்த்து குடிக்கின்றனர்; வெளியில் பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர்.

XXXX

72. Parnassia nubicola Wall. ex Royle

பர்னாஸியா நூபிகோலா

உத்தராஞ்சல் பித்தோர்கர் மக்கள் பாம்பு கடித்த ஆடு மாடுகளுக்கு வேரின் மசியலை சாப்பிடக்கொடுத்துவிட்டு , காயம் அடைந்த இடங்களிலும் தடவுகின்றனர்

XXXX

F21. Family: Cleomaceae 

73. Cleome gynandra L.

குடும்பம் க்ளியோ மேசி

க்ளியோம் கைநான்டரா

உத்தர பிரதேச சோன் பத்ரா மக்கள் இதை ஹுல் ஹுல் என்று அழைக்கிறார்கள்;

இலைகளைப் பயன்படுத்தில் சிகிச்சை தருகின்றனர்

XXXX 

F22. Family: Colchicaceae 

74. Gloriosa superba L.

குடும்பம் – கொல்ச்சிரேசி

க்ளோரியோசா சுபர்பா /Karthigaipoo (கார்த்திகைப்பூ) 

தமிழ் நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மக்கள் இதை பாம்பு கடித்தால் கொடுக்கின்றனர்.

கோவை வட்டார பழங்குடி மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதன் கிழங்கை உபயோகிக்கிறார்கள் .

XXXX

 F23. Family: Combretaceae 

75. Anogeissus latifolia (Roxb. ex DC.) Wall. ex Bedd.

குடும்பம் – கோம்ப்ரி டேஸி

அனோ கெய்சஸ் லாடிபோலியா

மத்திய இந்தியாவின் கோர்க்கு கோண்ட்  பழங்குடி மக்கள் பாம்பு கடித்த இடத்தில் முழுகி செடியையும் வைத்துக் கட்டுகிறார்கள் .

தொடரும்

சுபம் —-tags-  பாம்புக் கடி,  200  மூலிகை மருந்துகள் , Part 5

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 (Post.13,185)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.185

Date uploaded in London – — 28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 

ச.நாகராஜன்

ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தாரா என்ற சர்ச்சைக்குரிய விஷயம் பற்றி பல்லாண்டுகளாக விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது பற்றிப் பலரும் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்; நடத்தில் வருகின்றனர்.

ஜி.எம்.ஜகதியானி (G.M. Jagatiani)  என்பவர் 1983-ம் ஆண்டு ஒரு சிறிய புத்தகத்தை பிரசுரித்தார். அதில் அவர் கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Jesus Christ’s Life in India

By

R.R.Sakesana M.A., LLb, DL, SC

டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் எழுதிய Easterm Religions And Western Thought என்ற நூலில் 165-ம் பக்கத்தில், “புதிய ஏற்பாடு ஏசுவின் வரலாற்றை 13-ம் வயது வரை தருகிறது. ஜான் தி பேப்டிஸ்ட் – ஐ உபதேசிக்கும் வரை அடுத்த 17 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பதைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. பல மரபு வழிச் செய்திகள் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கே விஜயம் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லை.” என்று எழுதியுள்ளார்.

இந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கிறிஸ்துவின் பயணங்கள் பற்றியும் அவர் இந்தியாவில் கல்வி கற்றதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

தனது 25-2-1974 தேதியிட்ட கடிதத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு இது பற்றிய ஆய்வுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பல புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம் :

The Mystical Life of Jesus

By

Spencer Lewis Ph.D.

Published by

The Supreme Grand Lodge of Amore,

San Jose,

California,

USA

அதில் சில பகுதிகள்:

சிறுவனாக இருந்த ஏசு கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பலருடன் கூட்டமாக ஜகந்நாத்திற்கு மிகக் குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்லலானார். அது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தது. அதன் இன்றைய பெயர் பூரி. பல நூற்றாண்டுகளாக அது புத்த மதத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

இந்தப் பயணத்திற்கான காலம் ஒரு வருடம்.

ஏசு பூரியில் ஒரு வருடம் கல்வி கற்கலானார்.  லாமாக்களின் உபதேசங்களில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றார். அவர்களை ஜெருசலத்திற்கு வருமாறும் அழைத்தார். (பக்கம் 181)

ஏசு கங்கை நதிக் கரையில் உள்ள வாரணாசியில் பல மாதங்கள் தங்கி இருந்தார். ஹிந்து மகானும் பெரிய சிகிச்சையாளருமான உத்ரகர் (Udrka) என்பவரிடம் ஹிந்து மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர் ஏசு மீண்டும் பூரிக்கு வந்தார், அங்கு மதம் மற்றும் தத்துவம் பற்றி இரு வருடங்களுக்கும் மேலாகப் பயின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏசுவுக்கு ஒரு துயரமான செய்தி வந்தது. அவரது தந்தையார் கலீலியில் (Galilee) இறந்து விட்டதாகவும் அவரது தாயார் மிகவும் துயருற்று வருந்துவதாகவும் அவரை யாராலும் தேற்ற முடியவில்லை என்றும் வந்த செய்தியால் ஏசு துயரமுற்றார்.

இந்த காலகட்டத்தில் தான் இளம் ஜோசப் முதல் முறையாக தெளிவான வார்த்தைகளால் சொன்னவை ஆவணப் படுத்தப்பட்டது.

அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் ESSENE தூதுவர்களுக்கு ஆறுதல் செய்தியாக அனுப்பிய கடிதம் இது:-

 “அன்புள்ள அம்மா, வருத்தப்பட வேண்டாம். தந்தையும் நன்றாகவே இருப்பார். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நான் வரும் வரை பொறுத்திருங்கள். தங்கத்தினாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டவற்றை நீங்கள் பார்த்திருப்பதை விட நான் கொண்டு வரும் சிறப்பான பரிசுகளைப் பார்க்கப்போகிறீர்கள். எனது சகோதரர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள் என்றும் உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். உள்ளத்தாலும் உயிராலும் உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்கள் மகன் ஜோசப்

தொடரும்

One Rupee Coin is sold for Rs.30,000 in London (Post No.13,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,184

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

4X75= 300 pounds.

There is an interesting advertisement in London Metro Newspaper about the value of Indian one rupee coin. It was published yesterday. It is a silver coin issued with Edward VII picture in India. It is a pure silver coin with one rupee value. Year 1904.

Now the advertisement says they have recovered Indian coins from the bottom of the sea. SS City of Cairo was the name of the ship that was torpedoed by a German war ship. This passenger ship sank in South Atlantic Ocean. No survivors reported. Recently two thirds of the treasures in the ship were recovered. And One Rupee Silver Coin was part of the treasure, says the Advt. Each coin is sold for £300. As of today’s exchange rate, it will be over Rs30,000.

If you have this coin, you can also make good money.

(see the attached pictures) 

–subham—

Tags- One rupee, silver coin, Edward VII, £300, Metro Advt.