INDEX 27 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -27 (Post No.8433)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8433

Date uploaded in London – – –31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

     இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com

  இயற்கையின் கணித ரகசியம்- 1      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2015

 1-1-15    1537    தமிழ் என்னும் விந்தை – 21 மாலைமாற்று – 2

  3-1-15    1542     தமிழ் என்னும் விந்தை – 22 சுழிகுளம் – 1 

  4-1-15    1545     ஆருத்ரா தரிசனம்! அப்பர் அருளிய திருவாதிரைப் பதிகம்! 

 5-1-15    1548      தமிழ் என்னும் விந்தை – 23  சுழிகுளம் – 2

  6-1-15     1550     தமிழ் என்னும் விந்தை – 24 திரிபங்கி – 1

  7-1-15     1553     தமிழ் என்னும் விந்தை – 25 திரிபங்கி – 2

  8-1-15     1556    தமிழ் என்னும் விந்தை – 26

  9-1-15     1560     தமிழ் என்னும் விந்தை – 27

14-1-15    1571     காவியத்தின் நோக்கம்

15-1-15    1575    ஆயுளை நீட்டிக்கும் ஏகாதசி விரதம்! ஞான ஆலயம் ஜனவரி

             2015 கட்டுரை

 16-1-15   1578    சம்ஸ்கிருதச் செல்வம் – தராசு முதல் கரும்பு வரை சில

             நியாயங்கள்!

 17-1-15   1581  சம்ஸ்கிருதச் செல்வம் – ஆடு முதல் காடு வரை சில

              நியாயங்கள்!

  18-1-15   1585     சம்ஸ்கிருதச் செல்வம் – நெக்லஸ் முதல் கிணறு வரை சில

              நியாயங்கள்!

  19-1-15   1588     சம்ஸ்கிருதச் செல்வம் – வீட்டு வாசற்படியில் வைக்கும்

              விளக்கு!

  22-1-15   1594    சம்ஸ்கிருதச் செல்வம் – மரத்தை அசைத்தால் மற்றது தானே

             அசையும்!

23-1-15    1596     சம்ஸ்கிருதச் செல்வம் – திருமந்திரம் – குருடன் குருடனுக்கு

             வழி காட்டினாற் போல!

26-1-15    1603     சம்ஸ்கிருதச் செல்வம் – கடலும் பறவையும்-தித்திப நியாயம்!

28-1-15    1607     சம்ஸ்கிருதச் செல்வம் – பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!

31-1-15    1613     சம்ஸ்கிருதச் செல்வம் – இறுதியில் என்ன நினைக்கிறாயோ

             அதுவாகவே ஆவாய்!

February 2015

  2-2-15    1617    தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம் – 1

 3-2-15    1619     சம்ஸ்கிருதச் செல்வம் – தண்ணீர் கொண்டு வா – நியாயம்!

  4-2-15     1621     சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்

             ஞான ஆலயம் பிப்ரவரி 2015 கட்டுரை

  5-2-15     1624      தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம் – 2

 6-2-15     1626     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 1

 7-2-15     1629     சம்ஸ்கிருதச் செல்வம் – குரங்குக் குட்டி நியாயம், பூனைக்குட்டி

             நியாயம்!

 8-2-15      1633    Heaven! Beautiful Description in Mahabharata! – 1

 9-2-15      1635    தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2

10-2-15     1639     Disadvantages in Heaven! Mahabharata Description -2

11-2-15     1641     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 3

12-2-15     1644     சம்ஸ்கிருதச் செல்வம் – 12 கர்ணன் பெயரில் ஒரு நியாயம்,

              கிணறு பெயரில் இரு நியாயம்!

13-2-15     1646    சம்ஸ்கிருதச் செல்வம் – 13 எவ்வழி உலகம், அவ்வழி

             அனைவரும்!

14-2-15    1649     சம்ஸ்கிருதச் செல்வம் – 14 பிச்சை எடுத்தேனும் உயிரைக்

             காத்துக் கொள்வதே தர்மம்!

 14-2-15    1651     பாரதி போற்றிய ஐயர்!

 16-2-15     1655     சிவராத்திரி சபதம்!

 18-2-15     1658   தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4

 20-2-15     1662      தமிழ் திரைப்படங்களில் ராமர் – 5 ஒன்பது பாடல்கள், நான்கு

             பாடகர்கள்!

22-2-15     1667    சம்ஸ்கிருதச் செல்வம் – 16 இளமையும் முதுமையும் சேர்ந்து

             இருக்க முடியுமா?

24-2-15    1671  தமிழ் திரைப்படங்களில் ராமர் – 6 அநுமனைப் பற்றிய படம்!

25-2-15    1674     சம்ஸ்கிருதச் செல்வம் – 15 பட்ட காலில் படும்!

26-2-15    1677     சம்ஸ்கிருதச் செல்வம் – 17 குடத்தினுள் இருக்கும் குத்து

             விளக்கு!

28-2-15    1682     Hindu Destiny in Nostradamus by G.J. Hiranyappa!

March 2015

  1-3-15    1683    சம்ஸ்கிருதச் செல்வம் – 18 நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

 3-3-15     1687      தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7

 4-3-15     1689      Memory Queen Draupadi!

 5-3-15     1691      சம்ஸ்கிருதச் செல்வம் – 19 எண்ணெய் இல்லாமல் விளக்கை

             எரிப்பது எப்படி?

6-3-15     1694     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 8

7-3-15     1696   சம்ஸ்கிருதச் செல்வம் – 20  மாந்தோப்பில் உள்ள மரங்கள்!    

8-3-15      1699    தமிழ் திரைப்படங்களில் ராமர் – 9 யாருக்கு ஜானகி

            காத்திருந்தாள்?

 9-3-15     1701    சம்ஸ்கிருதச் செல்வம் – 21 முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

10-3-15     1704     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10

11-3-15    1707     தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

12-3-15    1710     சம்ஸ்கிருதச் செல்வம் – 22 வரியை ஏய்க்க நினைத்தவன்

             கதை!

13-3-15    1712     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 11

14-3-15    1716    ஆண்டுகள் அறுபது ஏன்?    

 15-3-15    1718     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 12 அஞ்சிலே ஒன்று பெற்றான்!

16-3-15     1721     Pun in Sanskrit Literature!

17-3-15    1724     How to acquire Wealth – The Hindu Way!

18-3-15     1727   சம்ஸ்கிருதச் செல்வம் – 23 காக்கை உட்காரப் பனம்பழம்

             விழுந்த கதை!

 19-3-15    1730      சம்ஸ்கிருதச் செல்வம் – 24 செம்மறி ஆட்டுக் கூட்டம்!

20-3-15    1733      தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

21-3-15    1737  The true Friend who comes along with you after your Death!

22-3-15    1739      தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14 தாலாட்டில் ராமர்!

24-3-15    1746  சம்ஸ்கிருதச் செல்வம் – 26 வசந்த கால வருகையும் புண்ணிய

             பலனும்!

26-3-15    1750     தமிழ் திரைப்படங்களில் ராமர் – 15 அற்புதப் பாடல் ராகவனே

             ரமணா!

27-3-15    1751     இராமாயண வெண்பா!

30-3-15    1759     அண்ணாமலை அதிசயம்!

31-3-15    1762     சம்ஸ்கிருதச் செல்வம் -27 தேங்காய்க்குள் இளநீர் எப்படி

             வந்தது?

TAGS – INDEX 27 எஸ்.நாகராஜன், கட்டுரை, இன்டெக்ஸ் -27,

TO BE CONTINUED……………………………………………

மயிர் பழமொழிகள் 5 கண்டு பிடியுங்கள் (Post No.8432)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8432

Date uploaded in London – 31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

drawing by my friend Sathyarthi Chandrasekar  of London

ANSWER

மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள், ஒய் கொண்டையும் போடுவாள்

மயிருள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்

மயிர் ஊடாடாத நட்பும் பொருள் ஊடாடக் கெடும்

மயிர் சிக்கினால் உயிரை வைக்குமா கவரிமான் ?

மயிர் சுட்டுக் கரியாகுமா?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- மயிர், பழமொழிகள்,  சீமாட்டி, கொண்டை

நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும் (Post No.8431)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8431

Date uploaded in London – 31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

MR AND MRS SRINIVASAN ENJOYING DAFFODILS

இயற்கையைப் பாடிய  ஆங்கிலக் கவிஞர்களில் முன்னிலையில் நிற்பவர் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த்  (William Wordsworth) என்பதை உலகம் அறியும். ஆங்கில மொழி கற்கும் அனைவரும் அவர் பாடிய ‘டா ஓடில்ஸ்’ (Daffodils)  மலர் பற்றிய கவிதையைப் படித்து ரசித்து இருப்பர் . புத்தகங்களே வேண்டாம் அவைகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள் ; ஒரு முனிவர் போதிக்கும் பாடங்களை விட இயற்கை உங்களுக்கு அதிகம் கற்பிக்கும் எனறு இன்னொரு கவிதையும் பாடுகிறார்.

இந்த பிளாக்கில், தத்தாத்ரேயர், ரிஷி முனிவர்கள்  சொன்ன விஷயங்களை எப்படி வோர்ட்ஸ் வொர்த்தும் எதிரொலித்தார் என்பது பற்றி ஏற்கனவே வெளியான ஆங்கில, தமிழ் கட்டுரைகளின் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 வோர்ட்ஸ்வொர்த்தின் கருத்துக்களை நம்மாழ்வார் (Nammalvar) பாடல்களிலும் காண முடிகிறது .

நம்மாழ்வாரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு ;

வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்த்தின் காலம் – 1770-1850

XXX

இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த  அந்நாள்

மறை முறையாழ் வான் நாடர் கூடி முறை முறையின்

தாது இலகு பூத் தெளித்தால்  ஒவ்வாதே – தாழ் விசும்பின்

மீது இலகித்  தான் கிடக்கும் மீன் ?- 2645

பொருள்

பரந்த வானிலே காணும் மீன்கள் எவ்வளவு ஓளியுடன் காட்சி

தருகின்றன ; இவற்றைப் பார்த்தால், பெருமான் உலகளந்த  அந்த நாளில் , தேவர்கள் கூட்டமாகக் கூடி , அப்பெருமான் திருவடிகளில் வேத விதிப்படி  மலர்களைத் தூவி வழிபட்டார்களோ என்று தோன்றுகிறது!

மீன் என்னும் கம்பில்  வெறி என்னும் வெள்ளி வேய்

வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான்  ஓர்

மணிக் காம்புபோல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள்

பிணிக்கு ஆம் பெருமருந்து -2646,

திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருவந்தாதியில் வரும் பாட்டு இது

பொருள்

வானக்  குடையில் விண்மீன்களே குடையின் கம்பிகளாக உள்ளன . குடையின் நுனியிலுள்ள வெள்ளிக்  குண்டலம்  நிலவு (Moon) ஆம். பெருமான் உலகளந்து எடுத்த வடிவம்  விண் குடையின் (Sky Umbrella) நீல மணிக் காம்பு ; நீலக் காம்பாக நின்றவன் நம்முடைய பிறவிப் பிணிக்கு மருந்தாக நிற்கிறான்

இந்த இரண்டு பாடல்களையும் படித்த உடனே நமக்கு நினைவுக்கு வருவது டா ஃ போட்டில்ஸ் பாடல்தான்.

என்ன ஓற்றுமை ?

1.முதலில் எங்கும் மலர்கள் ;2. அடுத்தது எங்கும் நட்சத்திரங்கள்

மலர்களைப் பார்த்தவுடன் இறைவன் காலடியில் தேவர்கள் சமர்ப்பித்த பூக்கள் நினைவுக்கு வருகிறது  நம்மாழ்வாருக்கு !

நட்சத்திரங்களைப் பார்த்தவுடன் அரைவட்ட வடிவில் காணப்படும் குடை நினைவுக்கு வருகிறது ; அந்தக் குடையிலும்  ஓங்கி உலகளந்த உத்தமன்தான் நினைவுக்கு வருகிறான் . வாமனாவதாரம் குடையுடன் வரும் பிராமண சிறுவன்,’ த்ரி விக்ரமனாக’ வளர்வதைக் காட்டுகிறது ; அவரை அண்ணாந்து பார்த்த கவிக்கு இந்தக் காட்சி மனதில் தோன்றுகிறது.

‘இறைவன்’ என்று அடியார்கள் சொல்லும் இடம் எல்லாம் வோர்ட்ஸ்வொர்த் ‘இயற்கை’ என்று சொல்லிவிடுகிறார் .அவரே மற்றோரு பாடலில் எல்லா முனிவர்களும் போதிப்பதைவிட இயற்கை அதிகம் போதிக்கும் என்று சொல்வதிலிருந்து உபநிஷத முனிவர்களும் நம்மாழ்வாரும் மனதிற்கொண்ட இறைவனை அவரும் அறிந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

வோர்ட்ஸ்வொர்த்தும்  முதல் பாடலில் (First Stanza) டாஃபோடில்ஸ் என்னும் மஞ்சள் வண்ண மலர்கள் பல்லாயிரக் கணக்கில் பூத்து, காற்றில் தலை அசைத்து, டான்ஸ் ஆடுவதைப்  பாடிவிட்டு அடுத்த பாடலில் (Next Stanza),

ஆகாய கங்கை என்று காளிதாசன் வருணிக்கும், பால்வெளி மண்டலம் என்று வான நூல் அறிஞர் வருணிக்கும் மில்கி வே Milky Way என்னும் பெரும் நட்சத்திரத் தொகுதியைப் பார்த்து, பரவசப்படுகிறார்.

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze.

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance.

அங்கே நம்மாழ்வார் உருவத்தில் வோர்ட்ஸ் வொர்த்தைக் காண்கிறோம்.

இறுதியாக வோர்ட்ஸ்வொர்த் கூறுவது என்ன ?

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

எவ்வப்போதெல்லாம் என் மனம் அலை பாய்கிறதோ , துயரக் கடலில் மூழ்குகிறதோ அவ்வப்போதேல்லாம் இந்த கடல் போன்று பரந்த மலர்க கூட்டம் என் மனதின் முன் தோன்றி என் கவலையை யெல்லாம் போக்குகிறது ; பேரானந்தம் எழுகிறது. நானும் அந்த மலர்களுடன் ஆனந்த கூத்தாடுவேன் என்று சொல்லி செய்யுளை முடிக்கிறார் .

‘இறைவன்’ மூலம் நம்மாழ்வார் பெற்ற அதே பேரானந்தத்தை ‘இயற்கை’ மூலம் பெரும் வோர்ட்ஸ்வொர்த் முன்னொரு காலத்தில் இமய மலை எ ழிலைக் கண்டு வியந்து, உபநிஷதம் இயற்றிய முனிவரோ என்று வியக்க வேண்டி வருகிறது.

இன்னொரு பாடலில் ‘புத்தகத்தைத் தூக்கி எறியுங்கள்’ என்று சொன்னார் என்றேனல்லவா? இதோ  அந்தப் பாடல் :-

Up! up! my Friend, and quit your books;

Or surely you’ll grow double:

Up! up! my Friend, and clear your looks;

Why all this toil and trouble?

And hark! how blithe the throstle sings!

He, too, is no mean preacher:

Come forth into the light of things,

Let Nature be your teacher.

One impulse from a vernal wood

May teach you more of man,

Of moral evil and of good,

Than all the sages can.

பாரதியாரைக் கவர்ந்த ஆழ்வார் நம்மாழ்வார். அதற்கும் இயற்கைதான் காரணமோ ? எனது முந்தைய நம்மாழ்வார் கட்டுரைகளின் இணைப்பும் கீழே உளது ; படித்து ஆராயுங்கள்

XXXX

 OLD ARTICLES ON WILLIAM WORDSWORTH


இயற்கை போதிக்கும் 13 பாடங்கள் …

tamilandvedas.com › 2013/11/09

  1.  

9 Nov 2013 – இயற்கையில் 13 ‘குரு’க்கள் இந்து சந்யாசிகள் வாழ்நாள் முழுதும் பாடம் கற்கும் மாணவர்கள். அவர்கள் எதிலிருந்தும் பாடம் …


ஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1

tamilandvedas.com › 2018/05/17

  1.  

17 May 2018 – ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1. ச.நாகராஜன். 1. ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே. ஓசை தரும் …


வோர்ட்ஸ்வொர்த்தின் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2018/05/18

– 

18 May 2018 – கருத்து நயம், ஓசை இன்பம் கொண்ட இந்த மாறுதல்களால் கவிதையின் மெருகு அற்புதமாகக் கூடியது. அவர் செய்த மாறுதல்களைப் …


The Connection between William Wordsworth and Dattatreya …

tamilandvedas.com › 2011/11/10 › the-connection-bet…

  1.  
  2.  

10 Nov 2011 – Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from 1770 to 1850 in … My Blogs are: swamiindology.blogspot.com and tamilandvedas.wordpress.com …


13 Saints in Nature! | Tamil and Vedas

tamilandvedas.com › 2013/11/07 › 1…

  1.  

7 Nov 2013 – One such verse is about 13 Saints in Nature. The anonymous author had followed Bhagavatham (in Sanskrit) in it. Like Dattareya, he sees …


Lessons from Nature | Tamil and Vedas

tamilandvedas.com › tag › lessons-fr…

  1.  

Translate this page

One should acquire four qualities from a cock: to wake up in time, to be ever … of William Wordsworth’s poem “Up Up My Friend and quit your Books” where we …


Animals in Buddha’s Dhammapada (Post No 2851) | Tamil …

tamilandvedas.com › 2016/05/29 › animals-in-buddhas…

  1.  

29 May 2016 – 13 Saints in Nature (7 November 2013). Four Birds in One Sloka of Adi Shankara (9 July 2012). Kapinjala Bird Mystery in Rig Veda ( 23 May …


Wordsworth | Tamil and Vedas

tamilandvedas.com › tag › wordsworth

– 


நம்மாழ்வார் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › நம்ம…

  1.  

Translate this page

தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்! … என்று பாடும் — புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார். … tamilandvedas.com/tag/nammalvar.


நம்மாழ்வார் பாசுரத்தில் தமிழர் …

tamilandvedas.com › 2017/10/11

  1.  

Translate this page

11 Oct 2017 – Wikipedia picture of Nammalvar. Written by London Swaminathan. Date:11 October 2017. Time uploaded in London- 11-59 am. Post No. 4291. Pictures shown here are taken from various sources such as Facebook friends, …


திருவாய்மொழி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › திரு…

  1.  

Translate this page

TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி. Nammalvar | Tamil and Vedas. tamilandvedas.com/tag/nammalvar. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known …


ஆழ்வார் அமுதம்: நம்மாழ்வார் | Tamil …

tamilandvedas.com › 2015/10/07

  1.  
  2.  

Translate this page

7 Oct 2015 – வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன? Written by S NAGARAJAN Post No.2221 Date: 7th October 2015 Time uploaded in London: 9-34 am …


நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

tamilandvedas.com › 2017/09/28

  1.  

Translate this page

28 Sep 2017 – முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252) … பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, …


தமிழ்ப் புலவர்கள் மீது … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/10/08

  1.  

Translate this page

தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்! (Post No 4282). Written by London Swaminathan. Date: 8 October 2017. Time uploaded in London- 11-40 am. Post No. 4282. Pictures shown …


நம்மாழ்வாரின் 28 அற்புதப் …

tamilandvedas.com › 2017/01/30

  1.  

Translate this page

30 Jan 2017 – Compiled by London swaminathan Date: 30 JANUARY 2017 Time uploaded in London:- 19-59 Post No. 3590 Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com பிப்ரவரி 2017 …


கொள்ள மாளா இன்பம்: நம்மாழ்வார் …

tamilandvedas.com › 2017/10/24

  1.  

Translate this page

24 Oct 2017 – Picture posted by Lalgudi Veda. Written by London Swaminathan. Date: 24 October 2017. Time uploaded in London- 10-23 am. Post No. 4331. Pictures shown here are taken from various sources such as Facebook friends, …


ஆழ்வார் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ஆழ்…

  1.  

Translate this page

ஆழ்வார் அமுதம்: நம்மாழ்வார். வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன? Written by S NAGARAJAN. Post No.2221. Date: 7th October 2015.


ராமன் பற்றி நம்மாழ்வார் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ராமன…

  1.  

Translate this page

6 Apr 2014 – Sri Ramaswami Temple, Kumbakonam ( photo from a news paper). By London Swaminathan Post No. 958 Dated 6th April 2014. “ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் …

Bharati’s English style | Tamil and Vedas

tamilandvedas.com › tag › bharatis-english-style

  1.  

18 Mar 2014 – Posts about Bharati’s English style written by Tamil and Vedas. … Maran, renowned as Nammalwar (“Our Saint”) among the Vaishnavas, and …


Nammalvar | Tamil and Vedas

tamilandvedas.com › tag › nammalvar

  1.  

26 Mar 2016 – Of the Twelve Great Tamil Vaishnavite saints known as ‘Alvars’, Bharati liked Nammalvar and Andal very much. He has translated some of their …

TAGS — நம்மாழ்வார், வோர்ட்ஸ்வொர்த், ஆங்கிலக் கவிஞன்

—subham—-

Books Indians Should Read -Chapter one – part 1 (Post N.8430)

WRITTEN BY R. NANJAPPA

Post No. 8430

Date uploaded in London – – – 31 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read

Chapter one – part 1
  The Clash of Civilizations

R. Nanjappa

Newspapers remain our main source of information on current affairs. However, not all of them are objective. Many represent some vested interests. They select the “news” they highlight and opinions and angles they project. They often mix news and views and so subtly try to influence public opinion. Our leading newspapers like The Hindu and The Times of India have of late become undisguisedly leftist, which do not give adequate space for differing views. [I have been a reader of Hindu for over 60 years, and of Times of India for over 40] They suppress or oppose the voice of Indian nationalism, and paint it in bad light. They adopt an openly anti-Hindu stance in the name of secularism, while not hesitating to exploit Hindu sentiments for their own profit!

Perhaps the biggest problem with newspapers is that they are shortsighted and obscure the long term perspectives. In the hunt for sensation, they suppress sense. They offer opinions, and not ideas. It is difficult to follow any event fully, or understand any issue adequately, on the basis of coverage in our newspapers. 


Books are necessary

It is therefore necessary for us to read books by knowledgeable writers. They may be academics, journalists or regular commentators or other public figures or interested writers. We may or may not agree with their views, or interpretation, but we may at least learn the facts. There are a few books which  are essential reading for Indians to appreciate the general socio-economic problems and trends as they emerge in the world, and affect India too in important ways.

Rise of the West: world through Western eyes

India and China were the leading lights of the world economy, contributing more than 70% of world GDP till the 18th century. But Europe has been on the ascendant from the middle of the 17th century, conquering and colonising the world. This happened on a wave of scientific advancement, technological innovations,  geographical discoveries, commercial exploitation of other peoples and their subjugation by military, religious and cultural imperialism.  The West imposed their interpretations on our history and culture, religion and philosophy. It is generally the Western way of economics and politics that prevails in the whole world today: separation of religion and state, secularisation of life, rising market economy and consumerism, etc. In the second half of the last century, many colonies became politically free, but continued with the same Western economic and cultural influences in the name of ‘modernisation’. Western ideas became global phenomenon, long before we knew of economic globalization.

West and East

The 20th century saw two challenges to Western hegemony in the form first of Soviet Union, and then Communist China. Though circumstances forced the US (and the democratic West) and USSR to be alongside each other in the Second World War, the world soon descended into the Cold War. With the collapse of the USSR, the cold war ended, the former USSR territory has disintegrated into fifteen independent countries.   

[ Alphabetically, the countries are: Armenia, Azerbaijan,Belarus, Estonia, Georgia, Kazakhstan, Kyrgyzstan, Latvia, Lithuania, Moldova, Russia, (11), Tajikistan, Turkmenistan, Ukraine, Uzbeksitan ] CC BY-SA 3.0 creative commons via Wikimedia commons.


China has emerged as an economic giant, adopting principles of capitalist production while continuing as a communist power. How do such matters affect India, which is also rising as an economic power?

Clash of Civilizations

Book Cover: 2016 Reprint

These issues are dealt with in this book. The author was a professor of political science at Harvard, and a thinker. Written in 1996, the book continues to be relevant today, as many of the developments anticipated in the book have actually taken place! 

The basic argument of Huntington is simple enough. The existence of the communist bloc had provided us the image of a world divided into the Democratic/Capitalist West and the Communist East. The collapse of the USSR has suddenly shown that the above division was but a temporary phase in the march of world history, dominated as it was by ancient civilizations!

Before the rise of colonial West, the world was divided on the basis of civilizations, and they all lived together. Colonialism imposed a different order but with its collapse, the old divisions are raising their head! Similarly, the Soviet Union controlled several ethnic-language-civilizational groups; with its collapse the old divisions have sprung into life again, dividing the countries and people along ethnic, religious and linguistic lines. For instance, the former Yugoslavia alone has split into seven countries along religious and ethnic lines! [Serbia, Croatia, Bosnia and Herzegovina, Slovenia, Montenegro, Macedonia, Kosovo. This is the power of civilizations Huntington speaks of! 70 years of brutal communist suppression could not stamp out the old civilizational instincts of the people under the USSR!]

                            To be continued


tags — books, Indians, read,

***

இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்! (Post No.8429)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8429

Date uploaded in London – – –31  July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!

ச.நாகராஜன்

திரிபுவன சக்கரவர்த்தி என்றும் சுங்கம் தவிர்த்த சோழன் என்றும் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்றும் இப்படிப் பலவாறாகப் புகழப்படும் (முதலாம்) குலோத்துஙக் சோழன் அரசாண்ட காலம் அது.

அவன் வேண்டிக் கொண்டதால் தான் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றி அரங்கேற்றினார்.

கி.பி. 1070ஆம் ஆண்டு பட்டம் தரித்த குலோத்துங்கன் 1119 முடிய அரசாண்டான்.

இதே காலத்தில் வாழ்ந்த இன்னொரு பெரும் அவதார புருஷர் இராமானுஜர்.

வைஷ்ணவத்தைப் பொறாத சில வித்வான்கள் சைவ வைஷ்ணவ வாத சபை ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். அதில் வைஷ்ணவர்கள் தோல்வி அடைந்தால் ‘சிவனை அன்றி உயர்ந்தவர் வேறில்லை’ (சிவாத்பரேதரம் நாஸ்தி) என்று எழுதிக் கையெழுத்திட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இந்த வாதில் கலந்து கொள்ள வைணவ ஆசாரியரான இராமானுஜர் வர வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதை அறிந்தார் நடாதூராழ்வார். உடனே இதை இராமானுஜருக்கு அறிவிக்க வேண்டுமென்று தீர்மானித்து கூரத்தாழ்வானிடம் இதைச் சொன்னார்.

கூரத்தாழ்வான், இராமானுஜரிடம் சென்று அவரிடம், “அரசன் போக்கும் சரியில்லை. ஆகவே நீங்கள் வருவது உசிதமல்ல. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டு வாதுக்கான சபைக்குச் செல்ல ஆயத்தமானார். உடையவர் என்று போற்றப்படும் இராமானுஜரின் திரிதண்ட காஷாயாதிகளைத் தானே தரித்துக் கொண்டார்; கிளம்பினார். கூடவே பெரிய நம்பி உள்ளிட்ட இராமானுஜரின் சீடர்களும் சென்றனர்.

இராமானுஜரோ முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்களுடன் வெள்ளை உடையணிந்து மேல் நாட்டுக்குக் கிளம்பினார். நடந்தவாறே சென்ற அந்தக் குழு கொல்லி மலையை அடைந்தது.

கொல்லி மலைத் தொடரில், அங்கு லத்திவாடி (செருக்கலை) என்ற ஒரு கிராமத்தில் சில வேட்டுவர்கள் குழுவினரை வரவேற்று உபசரித்தனர். இங்கு நீங்கள் தங்கி இருக்கலாம் என்று கூறிய அவர்கள் அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

அந்த வீட்டில் இருந்த அம்மையார், அவர்களை வரவேற்று, முறைப்படி வணங்கி, “ உடையவரிடம் நான் சம்ஸ்காரம் பெற்றுள்ளேன். தளிகை (சமையல்) செய்கிறேன். அமுது செய்து அருளுங்கள்” என்றாள்.

குழுவினர் அந்த அம்மையாரிடம், “நீங்கள் எந்த இடத்தில் உடையவரைச் சேவித்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டனர்.

அதற்கு அந்த அம்மையார், “ இங்கு கொங்கு நாட்டில் பன்னிரெண்டு வருடம் பஞ்சம் ஏற்பட்டு வருந்திய காலத்தில் ஸ்ரீரங்கம் சென்று என் கணவருடன் வாழ்ந்து வந்தேன். அப்போது எம்பெருமானார் மாதுகர பிக்ஷைக்கு வருவதை மாடியிலிருந்து பார்த்தேன். உடனே கீழே வந்து பிக்ஷையிட்டு வணங்கினேன். சில காலம் கழித்து கொங்கு நாடு செழிப்புற்று விட்டது என்பதைக் கேள்விப் பட்டு உடையவரை அணுகி தாங்கள் அனுக்கிரகித்த மந்திரத்தை மறந்து விட்டேன், மீண்டும் உபதேசித்து அருள்க என்று வேண்டினேன். உடனே முறைப்படி சமாசிரணம் அருளப் பெற்றேன். நித்யப்படி பூஜைக்கு சுவாமிகளின் பாதுகை வேண்டுமென்று வேண்டினேன். அவரும் மகிழ்ச்சியுடன் அதைத் தந்தார். அதை இன்று வரை பூஜித்து வருகிறேன்” என்றார்

உடனே உடையவர், “அந்த மந்திரத்தைக் கொஞ்சம் சொல்” என்றார்.

சொல்லாவிடில் வைணவர்கள் தம் வீட்டில் புசிக்க மாட்டார்களே என்று எண்ணிய அந்த அமமையார் மெதுவாக அவர் காதில் உபதேச மந்திரத்தைக் கூறினார்.

வைணவர்கள், “உங்களுக்கு உபதேசித்தவர் இங்குள்ளவர்களில் இருக்கிறாரா பாருங்கள்” என்றனர்.

அனைவரையும் உற்றுப் பார்த்த அம்மையார் இராமானுஜரை நோக்கி, “தாங்கள் தான் என நினைக்கிறேன். ஆனால் அவர் திரிதண்டி காஷாயம் அணிந்திருந்தார். தாங்களோ வெள்ளை ஆடை அணிந்திருக்கிறீர்கள்” என்றார்.

அந்தப் பாதுகையை எடுத்து வாருங்கள் என்று இராமானுஜர் வேண்ட, அம்மையார் பாதுகையை ஏந்தி வந்தார்.

அதை அணிந்து பார்த்த இராமானுஜர் அது சரியாக இருப்பதைக் கண்டு தன்னுடைய பாதுகைகளே அவை என்பதைக் கண்டு கொண்டார்.

“இப்போது அனைவரும் அமுது அருந்த வாருங்கள்’ என்று அம்மையார் வேண்ட,இராமானுஜர், “ எனது பாதுகைக்கு நிவேதனமான அமுதை நான் உட்கொள்வது சரியல்ல” என்று உரைத்தார்.

ஏனையோரை அமுதுண்ணுமாறு பணித்த அவர் பாலுண்டு உறங்கினார்.

ஏனையோர் அமுதுண்டனர்.

பிறகு வீட்டுக் காரியங்களை முடித்த அம்மையார் தரையில் படுத்து உறங்க ஆயத்தமானார்.

அவரது கணவர், “ஏன் நீ தரையில் படுக்கிறாய்?” என்று வினவினார்.

“உடையவர் உள்ளிட்டோர் இங்கு எழுந்தருளியுள்ளார்கள். ஆனால் அவர மட்டும் உண்ணவில்லை.அதனால் வருத்தமுற்று இருக்கிறேன்”என்று பதில் சொன்னார் அம்மையார்.

“என்னால் ஏதேனும் ஆக வேண்டுமா?” என்று கேட்டார் கணவர்.

“சம்ஸ்காரம் செய்து கொண்டால் நாளை உணவு அருந்துவார்” என்றார் அம்மையார்.

மறுநாள் காலையில் சதிபதி இருவரும் முறைப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டனர். பிறகு அனைவரும் அமுதுண்டனர்.

அங்கேயே சில நாட்களைக் கழித்தார் இராமானுஜர்.

பிறகு திரிதண்டம், காஷாயம் அணிந்து மேற்றிசை நோக்கிக் குழுவினருடன் இராமானுஜர் கிளம்பினார்.

இப்படி இராமானுஜரை உபசரித்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டது கொங்கு மண்டலமே எனப் பெருமையுடன் கூறுகிறது 68ஆம் பாடலில் கொங்கு  மண்டல சதகம்.

பாடல் இதோ:

“சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க

உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து

கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த

மவனகைக் கொங்கு பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் :-

‘சிவபெருமான பரம் (துரிய மூர்த்தி), வேறு இல்லை’ எனக் கையெழுத்துப் போடாவிடில் சோழன் கழுத்தை வெட்டி விடுவான் என்று மாறுவேடம் அணிந்து வெளியேறி வந்த இராமானுஜரது பயத்தைப் போக்கி ஊண், உடை முதலிய அனைத்தும் கொடுத்து ஆதரவு தந்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டதும் கொங்கு மண்டலமே.

இந்த வரலாறைக் குறிக்கும் வகையில் ஐந்து தனியன்கள் உள்ளன. அவற்றின் பொருள் மட்டும் இங்கு தரப்படுகிறது. (மூல ஸ்லோகங்கள் தரப்படவில்லை- க்ரந்த எழுத்துக்களில் இருப்பதால்.)

தனியன்கள்

     ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து, தான் பிறந்த (கொங்கு) தேசத்துக்குச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.

     உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.

     உடையவருடைய திருவடிக்குறியான பாதுகைகளைப் பூஜிப்பவரும், அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின் தத்துவ ஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று அடைகிறேன்.

 உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.

பிரபந்நாம்ருதம்

கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.

     உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமும் அகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதி கொங்கிலண்ணன் -
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)

*

* அடிக்குறிப்பு :  சேல அஞ்சல = முன்றானை அது தெலுங்கில் கொங்கு .

அம்பா = லக்ஷ்மீ = அது பிராட்டி

பிரபந்நாம்ருதம் இயற்றியவர் தெலுங்கர். ஆதலால் கொங்கு என்னும் பதத்துக்குச் சேலாஞ்சல எனக் கொண்டார்.

tags-
 உடையவர் ,கொங்குப் பிராட்டி, இராமானுஜர் 

*****

மரம் பழமொழிகள் 5 கண்டு பிடியுங்கள் (Post No.8428)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8428

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல

மரத்தை இலை காக்கும், மானத்தை பணம் காக்கும்

மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்

மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கமாட்டானா ?

மரம் ஏறு கிறவன்  XXX எத்தனை தூரம் தாங்குகிறது ?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், மரம்

INDEX 26 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -26 (Post No.8427)

SAIVITE SAINT SUNDARA MURTHY SWAMIKAL
 Sundarar in Colombo Museum in Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8427

Date uploaded in London – – –30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

     இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com

  இயற்கையின் கணித ரகசியம்- 1      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

Sundarar prays for  eyesight

July 2014

   3-7-14   1145  புராணத் துளிகள் – 1 (இரண்டாம் பாகம்) 18 புராணங்களையும்

             நினவில் கொள்ள ஒரு ஸ்லோகம்!  

   4-7-14   1147     புராணத் துளிகள் – 2 (இரண்டாம் பாகம்) வியாஸரின் ஆசிரம்

             இருக்கும் இடம்!

 5-7-14   1150     புராணத் துளிகள் – 3 (இரண்டாம் பாகம்) லலிதா சஹஸ்ர நாம

             மஹிமை

  7-7-14   1154     புராணத் துளிகள் – 4 (இரண்டாம் பாகம்) பாகவத மஹிமை!

  8-7-14   1157     புராணத் துளிகள் – 5 (இரண்டாம் பாகம்) காயத்ரி மந்திரம் 

             கூறுவதால் ஏற்படும் பயன்!

  9-7-14   1160     புராணத் துளிகள் – 6 (இரண்டாம் பாகம்) சரஸ்வதி

             ஸ்தோத்ரம்/ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு!

10-7-14   1162    புராணத் துளிகள் – 7 (இரண்டாம் பாகம்) வைரம், தர்ப்பை பற்றி

             புராணம் என்ன சொல்கிறது?

11-7-14   1165     புராணத் துளிகள் – 8 (இரண்டாம் பாகம்) தூக்கம் வராத நான்கு

             பேர் யார்?

12-7-14   1167     புராணத் துளிகள் – 9 (இரண்டாம் பாகம்) பலன் தரும்

             யந்திரங்கள்!

13-7-14   1169     புராணத் துளிகள் – 10 (இரண்டாம் பாகம்) பீஷ்மரின் கடைசிப்

             பிரார்த்தனை!

14-7-14   1170     புராணத் துளிகள் – 11 (இரண்டாம் பாகம்) நாராயணன் என்று

             பெயர் வரக் காரணம்!

15-7-14   1172    கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

16-7-14   1174     அதிசய புருஷர் சுவாமி விவேகானந்தர்!

ON HIS WAY TO KAILASH

August 2014

   3-8-14   1211  ஜென் காட்டும் வாழ்க்கை நெறி – நிகழ் காலத்தில் வாழ்க!  

   6-8-14   1217     கவிதையை ரஸிப்போமா?(நிலாச்சாரல் 600வது இதழ் கட்டுரை!)

 8-8-14   1221     ஓஷோ கூறிய பக்காத் திருடன் கதை!

  9-8-14   1223     தமிழ் என்னும் விந்தை – 1 சதுரங்க பந்தம்

11-8-14   1227     தமிழ் என்னும் விந்தை – 2 சதுரங்க பந்தம்

16-8-14   1236     தமிழ் என்னும் விந்தை – 3 சதுரங்க பந்தம்

22-8-14   1243     தமிழ் என்னும் விந்தை – 4 சதுரங்க பந்தம்

30-8-14   1260     தமிழ் என்னும் விந்தை – 5 சதுரங்க பந்தம்

September 2014

   7-9-14   127̀1     தமிழ் என்னும் விந்தை – 6 சதுரங்க பந்தம்

14-9-14   1287     பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

24-9-14   1307     பட்சிகள் அருள் பெற்ற ஸ்தலங்கள்! (ஞான ஆலயம் செப்டம்பர்

             2014 கட்டுரை)

October 2014

13-10-14   1344     5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் கட்டிய விமானம்!

19-10-14   1356     அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்! (பாக்யா

              கட்டுரை)

22-10-14   1363     விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்! (பாக்யா கட்டுரை)

Handsome Sundarar getting ready for marriage

November 2014

  4-11-14   1389     தமிழ் என்னும் விந்தை – 7 சதுரங்க பந்தம்

21-11-14   1425     உபதேச மந்திரப் பொருளாலே, உனை நான் நினைந்து அருள்

              பெறுவேனோ?

25-11-14   1435    தமிழ் என்னும் விந்தை – 8 சதுரங்க பந்தம்

29-11-14   1445     தமிழ் என்னும் விந்தை – 9 சதுரங்க பந்தம்

29-11-14   1446     Fate and Free will – I

30-11-14   1447     தமிழ் என்னும் விந்தை – 10 சதுரங்க பந்தம்

December 2014

 2-12-14   1453    Fate and Free will – III and IV

  5-12-14   1460     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 1 (பாக்யா

              கட்டுரை)    

  7-12-14   1464     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 2 (பாக்யா

              கட்டுரை)    

  8-12-14   1467   Fate and Free will – V and VII

10-12-14  1472    மஹரிஷி கவிஞன் பாரதி!

 11-12-14   1477    Fate and Free will – VIII

 14-12-14  1484  தமிழ் என்னும் விந்தை – 11 சதுரங்க பந்தம்!

 15-12-14   1487     தமிழ் என்னும் விந்தை – 12 சருப்பதோபத்திரம் – 1

16-12-14   1490     சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள் – 3 (பாக்யா

              கட்டுரை)    

17-12-14   1493    யானையை மார்பில் நிற்க வைத்த சாண்டோ ராமமூர்த்தி

             (பாக்யா கட்டுரை)    

18-12-14   1496     தமிழ் என்னும் விந்தை – 13 சருப்பதோபத்திரம் – 2

22-12-14   1505    தமிழகத்தின் விச்சுளி வித்தை (பாக்யா கட்டுரை)    

22-12-14   1505     Fate and Free will – IX and X

23-12-14   1510     இரண்டு நிமிடம் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!    

24-12-14   1512     தமிழ் என்னும் விந்தை – 14 சருப்பதோபத்திரம் – 3

25-12-14   1516     தமிழ் என்னும் விந்தை – 15 சருப்பதோபத்திரம் – 4

27-12-14   1522    Fate and Free will – XI and XII

28-12-14   1524     தமிழ் என்னும் விந்தை – 17 கூடசதுர்த்தம் – 2

29-12-14   1527     தமிழ் என்னும் விந்தை – 18 கோமூத்திரி – 1

30-12-14   1529     தமிழ் என்னும் விந்தை – 19 கோமூத்திரி -2

31-12-14   1532    தமிழ் என்னும் விந்தை – 20 மாலைமாற்று – 1 

Lord Siva came in the guise of an old Brahmin and challenged him 

tags — INDEX 26 ,எஸ்.நாகராஜன் கட்டுரை ,இன்டெக்ஸ் -26

Sundarar’s Two Wives 

to be continued……………………………………….

31 பெரிய புராணப் பொன்மொழிகள் (Post No.8426)

THE ‘GREAT’ FOUR ‘ IN TAMIL WORLD

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8426

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் மாத காலண்டர் 2020 (ஆடி -ஆவணி,சார்வரி வருடம்)

திரு ஞான சம்பந்தர் பிறந்தது முதல்,  மூன்றே வயதில் ஞானப் பால் உண்டு, ‘தோடுடைய செவியன்என்று பாடியது வரை, உள்ள நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் அழகிய எளிய தமிழில் கவி பாடியுள்ளார். இதோ 31 எடுத்துக் காட்டுகள்

xxx

பண்டிகை தினங்கள்- ஆகஸ்ட் 2 பதினெட்டாம் பெ ருக்கு, ஆடித்தபசு  3- ஆவணி அவிட்டம்,யஜுர் உபா கர்மா , ரக்ஷா பந்தன்; 4- காயத்ரீ ஜபம், ரிக் உபா கர்மா ; 11- கிருஷ்ணன் பிறப்பு; ஜன்மாஷ்டமி ; 15- சுதந்திர தினம்; 22 விநாயக சதுர்த்தி, 31 ஓணம் பண்டிகை

பவுர்ணமி -3, அமாவாசை -18; ஏகாதசி விரத ம் – 15, 29

சுப முகூர்த்த தினங்கள் – ஆகஸ்ட் 21, 23,24, 28,30,31

TAMIL BOY WONDER, MIRACLE BOY, WHO COMPOSED POEMS AT THE AGE OF THREE

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக் கிழமை

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத

சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

உளம்கொள் மறை வேதியர்தம் ஓம தூமத்து இரவும்

கிளர்ந்த திருநீற்று ஒளியின் கெழுமிய நண்பகலும்  மலர்ந்து -1909

XXX

ஆகஸ்ட் 4 செவ்வாய்க் கிழமை

மரங்களும் ஆகுதிவேட்கும் தகையஎன மணந்துளதால்  –1911

XXX

ஆகஸ்ட் 5 புதன் கிழமை

தேமருமென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் -1912

XXX

JAINS AND BUDDHISTS WERE SUBDUED BY THE WONDER BOY SAMBANDAR

ஆகஸ்ட் 6 வியாழக் கிழமை

வானமுகில் கூந்தல் கதிர்செய்  வடமீன் கற்பின்

மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்

XXX

ஆகஸ்ட் 7 வெள்ளிக் கிழமை

மடை எங்கும் மணிக்குப்பை, வயல் எங்கும் கயல் வெள்ளம்

புடை எங்கும் மலர்ப்பிறங்கல், புறம் எங்கும் மகப்பொலிவு

(மணிக்குப்பை- ரத்தினங்கள், கயல் – மீன் , பிறங்கல் – மலை, மகம் – யாகம்)

XXX

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு  வெங்குரு நீர்

பொரு  இல் திருத் தோணிபுரம்  பூந்தராய்  சிரபுரம்  முன்

வரு புறவம் சண்பை  நகர்  வளர் காழி கொச்சை வயம்

பரவு திரு கழுமலம்  ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917

(சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்!)

XXX

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக் கிழமை

கவுணியர் கோத்திரம்  விளங்கச்

செப்புநெறி வழிவந்தார்  சிவபாத இருதயர் -1918                                                 

XXX

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

பகவதியார் எனப்போற்றும்  பெயருடையார்

கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் -1919

XXX

ஆகஸ்ட் 11 செவ்வாய்க் கிழமை

அருக்கன் முதல்  கோள் அனைத்தும் அழகிய  உச்சங்களிலே

……..

திருக் கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க – 1925

XXX

ஆகஸ்ட் 12 புதன் கிழமை

அண்டர் குலம் அதிசயிப்ப , அந்தணர் ஆகுதி பெருக

வண் தமிழ்செய்  தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப – 1926

XXX

ஆகஸ்ட் 13 வியாழக் கிழமை

அசைவு இல் செழும் தமிழ் வழக்கே  அயல் வழக்கின் துறை வெல்ல -1927

XXX

ஆகஸ்ட்  14  வெள்ளிக் கிழமை

தவம் பெருக்கும் சண்பையிலே  தா இல் சராசரங்கள் எல்லாம்

சிவம் பெருக்கும் பிள்ளையார்  திரு அவதாரம் செய்தார் -1929

XXX

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

சேய பொருள் திருமறையும்  தீந்தமிழும் சிறக்க வரும்

நாயகனைத் தாலாட்டு  நலம் பல பாராட்டினார் – 1947

XXXX

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக் கிழமை

‘நாம் அறியோம் பரசமயம்  உலகிற் எதிர் நாடாது

போம் அகல’ என்று அங்கை தட்டுவதும் – 1949

XXX

GODDESS UMA FED HIM WITH HER MILK IN GOLDEN CUP

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

விதி தவறு படும் வேற்றுச் சமயங்கள்  இடை விழுந்து கதி தவழ – 1950

XXX

ஆகஸ்ட் 18 செவ்வாய்க் கிழமை

கிளர் ஒலி கிங்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்

தளர் நடையிட்டு அறத்  தாமும்  தளர் நடையிட்டு அருளினார் -1953

XXX                                                                              

ஆகஸ்ட் 19 புதன் கிழமை

நீதி முறைச் சடங்கு நெறி  முடிப்பதற்கு நீராடத்

தாதையார் போம் பொழுது  தம் பெருமான் அருள் கூடச்

சோதி  மணி மனை முன்றில்  தொடர்ந்து அழுது  பின் சென்றார் -1959

XXXX

ஆகஸ்ட் 20 வியாழக் கிழமை

பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்

தெள்ளுநீர் புகமாட்டார் – 1962

xxx

GOD SIVA SENT THE LITTLE BOY A PALANQUIN FULLY MADE UP OF PEARLS

ஆகஸ்ட் 21  வெள்ளிக் கிழமை

செம்மேனி வெண்நீற்றார்  திருத்தோணி சிகரம் பார்த்து

‘அம்மே அப்பா’ என்று என்று அழைத்தருளி  அழுதருள –1966

XXX

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

தொழுகின்ற மலைக்கொடியைப்  பார்த்தருளித் துணை முலைகள்

பொழிகின்ற ‘பல் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு’ – என்ன – 1969

XXX

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக் கிழமை

உமை அம்மை எதிர் நோக்கும்

கண்மலர் நீர்த் துடைத்தருளி கையில் பொன் கிண்ணம்  அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார் – 1971

XXX

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

யாவருக்கும் தந்தைத்தாய் எனும் இவர் இப்படி அளித்தார்

ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய்  அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு  அரிய பொருளாகும்

தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் – 1972

XXX

ஆகஸ்ட் 25 செவ்வாய்க் கிழமை

‘எப்பொருளும் ஆக்குவான் ஈசனே’  எனும் உணர்வும்

அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 1974

XXX

Miracle Boy Sambandar does Time Travel and brings back a dead girl with 13 year growth from Parallel Universe

ஆகஸ்ட் 26 புதன் கிழமை

சிவபாத இருதயரும்  சிறு பொழுதில் …….

‘யார் அளித்த அடிசில் பால்  உண்டது நீ’ – என வெகுளா 1975

xxxx

ஆகஸ்ட் 27 வியாழக் கிழமை

‘எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு’ என்று

….

உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விறல் சுட்டி -1976

XXX

ஆகஸ்ட் 28  வெள்ளிக் கிழமை

எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை

மல்லல் நெடுந்தமிழால்  இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப் – 1978

XXX

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

செம்மை பெற எடுத்த திருத் ‘தோடுடைய செவியன்’  எனும்

மெய்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்

தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு

‘எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே’ என இசைத்தார் -1979

xxx

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக் கிழமை

அருள் கருணைத் திருவாளன்  ஆர் அருள் கண்டு அமரர் எலாம்

பெருக்கவிசும் பினில்ஆ ர்த்துப் பிரசமலர் மலை பொழிந்தார் -1983

XXX

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்

இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும்  இசை முழக்கும்

அந்தம் இல் பல் கணநாதர்  அர எனும் ஓசையின் அடங்க -1984

Sambandar cures Pandya King

tags— பெரிய புராண, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2020, மாத, காலண்டர்

–SUBHAM–

WHAT IS THE GOOD LIFE? – 2 (Post No.8425)

SOCRATES

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8425

Date uploaded in London – – – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

WHAT IS THE GOOD LIFE? – 2

R. Nanjappa



The other remarkable figures who lived in the same time-frame were: Pythagoras, Aeschylus,Confucius,  Heraclitus, Pindar, Anaxagoras,Xenophanes, Themistocles. The world has obviously not been short of wise men from the olden days. But the greatest of them in the Classical period was Plato.

By English: Copy of Silanion Francais CC BY-SA 2.5 Creative commons via Wikimedia Commons.

 As depicted by Plato, Socrates had made ‘Know Thyself’ his main teaching. It formed the basis of his philosophical discourse.

Sting.CC By-SA 2.5 Creativecommons.org via Wikimedia Commons.

Good Life and Virtue

In Plato’s ‘Republic’, we see Socrates concerned with the idea of the ‘good life’. For him, the good life is based on virtue. Virtue comes from wisdom. This is not just a  knowledge of things, but knowing their very basis and rationale. Such wisdom automatically results in good conduct. Virtue is valuable in itself, and not as the means to something else. It is the duty of the rulers to guard the morality of the people and for this, they themselves should be properly trained in philosophy. This is the purpose of education.

In the beginning, we find Thracymachus claiming that immorality pays. It can be argued that it does. But for Socrates, the question whether “moral people have a better and more fulfilled life than immoral people” is very significant. Superficial views won’t do.Says Socrates:

 “we must look more closely at the matter since what is at stake is far from insignificant: it is how one should live one’s life.” (Republic, I, 352d.)

Education and the Good 

It is easy enough to say we should do good. But how to know what is good? For Plato, this is the function and purpose of education. Man is governed by mind. Mind has three parts. One part seeks desire- rather by instinct. There is the desire to preserve one’s sense of ego- which makes one feel separate from others, and perceive of one’s own as distinct from those of others. Then there is the part which seeks understanding and truth. It is possible for the mind to be ruled by one of the parts, especially for the baser parts to dominate. but the ideal is balance among the parts. This is where education is important: it should help to keep the baser parts in check, and prevent them from becoming dominant. Harmony among the parts is the aim of education, and it is also the manifestation of morality.

 Plato assumes that right education would automatically lead to proper conduct- choosing the good. It is not only what is good for oneself, but what is good for everyone else. Society teaches or enforces certain kinds of behaviour in the name of morality, which we follow due to external authority; but true morality is based on true belief which is obtained by education. But it is only philosopher’s education which results in true knowledge that translates into right conduct. The purpose of true education (higher training of the philosopher) is to know goodness, and the ruler knowing goodness would ensure it for the community. Thus moral education and goodness also result in good life for all. Such in bare outline is the main theme of Plato’s dialogues in ‘Republic’ delivered through Socrates. The dialogues meander through many issues, but we should not lose the main thread which is concerned with the good life- ie how we should live our lives. 

This is the point to which Socrates returns at the end of Republic. The dialogues conclude with Socrates saying:

There you are, then, Glaucon. The story has made it safely through to the end, without perishing on the way… Anyway, my recommendation would be for us to regard the soul as immortal and as capable of surviving a great deal of suffering, just as it survives all good times. We should always keep to the upward path, and we should use every means at our disposal to act morally and with intelligence, so that we may gain our own and the gods’ approval, not only during our stay here on earth, but also when we collect the prizes our morality has earned us…..And then, both here and during the thousand- year journey of our story, all will be well with us.

Such a state is possible only when the rulers are endowed with wisdom. Socrates says:

Unless communities have philosophers as kings or the people who are currently called kings and rulers practice philosophy with enough integrity,- in other words, until political power and philosophy coincide…there can be no end to political troubles, my dear Glaucon, or even to human troubles in general.

(Republic, V 473d)

So, it becomes the responsibility of the ruler to ensure community life based on morality, leading to goodness all round. Morality is not a mere individual virtue. Socrates asks pointedly:

Wouldn’t we say that morality can be a property of whole communities as well as of individuals?     (Republic, II, 368e).

May be, we cannot define the ‘good life’. But we can’t say we don’t know it. Or, all these masters have lived in vain!.

PLATO



Note:


1.The quotations from Republic here are from the translation of Robin Waterfield, published in the Oxford World’s Classics.
2. We may reflect on our own notion of Dharma and the king’s role to protect it, in the light of what Socrates says here.
3. Socrates assumes that right knowledge would result in virtuous conduct without any external force. This too is in accordance with our own notions. eg. Tirukkural says:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
After acquiring knowledge worth acquiring, conduct yourself accordingly.TAGS- GOOD LIFE-2

பாரத ஸ்தலங்கள் – 9; மூர்த்தி தலங்கள், பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள் (Post No.8424)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8424

Date uploaded in London – – –30  July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள் – 9

(64 மூர்த்தி தலங்கள் மற்றும் பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள்)

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு : கீழ்க்கண்ட ஸ்தலங்கள் மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் அவர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ள ஸ்தலங்களாகும். அவரது குறிப்புகள் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது.)

29. சிவபிரானின் 64 மூர்த்தி ஸ்தலங்கள்!

சிவபிரானுக்கு அட்டாட்ட மூர்த்த நாமங்கள், அதாவது 64 திருநாமங்கள் உண்டு. இந்த மூர்த்திகளுக்கான 64 ஸ்தலங்களும் உண்டு.

அவை பின்வருமாறு:

1. திருவிடைமருதூர்      இலிங்க மூர்த்தி

2.  அருணாசலம்          லிங்கோத்பவர்

3. கொட்டையூர்          முகலிங்கர் (திருமாணிகுழிக்கு அடுத்ததாக உள்ள  

                         தலம் ஒன்று, கரிவலம் வந்த நல்லூர்)

4. சிதம்பரம்              திருமூலட்டானம், பிரகாரத்தில் ஐந்து பீடங்கள்-

                         சதாசிவம்

5. மஹாஸதாசிவம்      ஸ்ரீ கண்டர் (ரூபம்)

6. கோனேரிராஜபுரம்      மூர்த்தி உண்டு. உமா மஹேஸ்வரர்

7. காழி                   சுகாசனர்

8. இடைமருது (மருதம்)   உமேசர்

9. திருவாரூர்             (தியாகர்) ஸோமாஸ்கந்தர்

10.புகலூர்                 சந்திரசேகரர்

11.திருவாவடுதுறை, ஐயாறு ரிஷபாரூடர்

12. ரிஷபாந்திகர்

13.பெரும்புலியூர்            புஜங்கலலித மூர்த்தி (பாம்பின் மீதாடல்,

                           முயலகன் இல்லை) 

14.களக்காடு                புஜங்கத்திராஸர் (கொள்ளம்புத்தூருக்கு மேற்கே

                           ஒரு மைல்)  

15.கைலாஸம்              4 மர்ம ஸந்தியாந்ருத்தர்

16.சிதம்பரம்                ஸதாந்ருத்தர்

17.குடந்தைக் கீழ்க்கோட்டம் அம்பிகை தாளம் போட ஆடல், அரசிலை

                           தொங்கல்: அம்பிகைதானம்  

18.இமயம்                  கங்காதர மூர்த்தி

19.கேதாரம்                 கங்கா விஸர்ஜனர்

20.அதிகை                  திரிபுராந்தகர்

21.வீழி                     கல்யாணசுந்தரர்,திரைலோக்சி, பனசை

22.செங்கோடு               அர்த்தநாரீஸ்வரர்

23.வழுவூர், பெருஞ்சேரி, செங்காட்டங்குடி    கஜயுத்தர்

24. சாட்டியக்குடி             ஜ்வராபக்கனர்

25. வழுவூர்                  சார்த்தூலஹரமூர்த்தி, கீர்த்திவாஸேஸ்வரர்

26. கொள்ளம்புதூர் முதலிய 64   பாசுபத மூர்த்தி

27. சீகாழி, சிறுபுலியூர்      கங்காளேஸ்வரர்

28. சங்கர நாராயணர் கோவில்   சங்கர நாராயணர் – கேசவார்த்தர்

29. வழுவூர்                பிக்ஷாடனர்

30. திரிபுவனம் (சரப மூர்த்தி)   ஸிஹ்மக்நர்,  தாராசுரம்

31. திருவாப்பாடி            சண்டேசானுக்கிரஹர்

32. ஆலங்குடி முதல்   12 தக்ஷிணாமூர்த்தி

33. குறுக்கை          யோக தக்ஷிணாமூர்த்தி

34. வீணா தக்ஷிணாமூர்த்தி

35. கடவூர்      காலாந்தக மூர்த்தி

36. குறுக்கை     காமதஹனர்

37. திருவானை, சத்தி முத்தம், காஞ்சி       லகுனேஸ்வரர்

38. காசி முதல் 16 பைரவர்

39. காழி    ஆபத்தோத்தாரணர்

40. காழி     வடுகர்

41. க்ஷேத்திரபாலபுரம்    தனி பைரவர்

42. பெருந்துறை    வீரபத்திர மூர்த்தி

43. வெண்காடு அகோராஸ்திர மூர்த்தி

44. பறியல் தக்ஷயக்ஞ ஹத மூர்த்தி

45. திருக்கொள்ளம்பூதூர்   சிநாத மூர்த்தி – திருக்குடந்தை

46. பெருந்துறை, தேரழுந்தூர்     குருமூர்த்தி

47. பெருந்துறை, மதுரை, வீழிமிழலை   அசுவாரூடர்

48. வெண்காடு, கோட்டாறு, மருத்துவக்குடி  கஜாந்திகர்

49. விற்குடி     சலந்தரவத மூர்த்தி

50. இடைமருது    ஏகபாததிரி மூர்த்தி

51. இடைமருது    திரிபாததிரி மூர்த்தி

52. தப்பளாம்புலியூர்   ஏகபாத மூர்த்தி

53. காஞ்சி, இடைமருதூர்   கௌரீவரப்ரத மூர்த்தி

54. வீழிமிழலை   சக்கரதானஸ்வரூப மூர்த்தி

55. பூவனூர், மந்தரம்   கௌரீலீலாசமனுவிதர் – தேரழுந்தூர்

56. கொண்டீசுவரம், நஞ்சுண்டேசுவரம், மண்ணிப் படிக்கரை   விஷபாஹரணர்

57. நாகநாதம், பட்டீசுவரம்    கருடாந்திகர்

58. கண்டியூர்    பிரஹ்ம சிரச்சேதம்

59. கச்சபாலயம் (காஞ்சி)   கூர்ம ஸம்ஹாரம்

60. மச்ச ஸம்ஹார மூர்த்தி

61. பழமலை, காசி    வராஹ ஸம்ஹாரமூர்த்தி

62. உருத்திர கங்கை முதலியன பிரார்த்தனா மூர்த்தி

63. காசி   ரக்தபிக்ஷாப்ரதானர்

64. சாமி மலை, பேணு பெருந்துறை    சிஷ்ய பாவ மூர்த்தி

30. சிவபிரானின் பஞ்ச ஸாதாக்கிய ஸ்தலங்கள்!

1.  சிவ ஸாதாக்கியம்         மஹாகைலாஸம்

2.  அமூர்த்தி ஸாதாக்கியம்   பெருந்துறை

3.  மூர்த்தி ஸாதாக்கியம்     தில்லை நடராஜர்

4.  கர்த்துரு ஸாதாக்கியம்    ஸோம சுந்தரர்

5.  காம ஸாதாக்கியம்        காசி, கேதாரம்

tags- பாரத ஸ்தலங்கள் – 9;,64 மூர்த்தி தலங்கள்,

***