31 ரிக் வேதப் பொன்மொழிகள்– ஜூலை 2021 நற்சிந்தனை காலண்டர் (Post.9797)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9797

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி  உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு  பூர்ணிமா.

சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16

அமாவாசை – ஜூலை 9பவுர்ணமி – ஜூலை 23,

ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20

ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .

Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை

அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய்  4-6-8

Xxx

ஜூலை  2 வெள்ளிக்கிழமை

அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10

xxx

ஜூலை  3 சனிக்கிழமை

இந்த செல்வத்தின் மதிப்பு என்ன?  லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9

Xxx

ஜூலை  4 ஞாயிற்றுக்கிழமை

அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3

xxx

ஜூலை  5 திங்கட்கிழமை

அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6

xxx

ஜூலை  6 செவ்வாய்க்கிழமை

பறவை, பூமியின்  பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது  4-5-8

xxx

ஜூலை  7 புதன் கிழமை

அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3

xxx

ஜூலை 8 வியாழக்கிழமை

அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2

ஜூலை  9 வெள்ளிக்கிழமை

அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14

xxx

ஜூலை  10 சனிக்கிழமை

அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு.  யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1

xxx

ஜூலை  11 ஞாயிற்றுக்கிழமை

எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5

xxx

ஜூலை  12 திங்கட்கிழமை

அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை  – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13

xxx

ஜூலை  13 செவ்வாய்க்கிழமை

அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2

xxx

ஜூலை  14  புதன் கிழமை

கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8

xxx

ஜூலை 15 வியாழக்கிழமை

பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9

xxx

ஜூலை  16 வெள்ளிக்கிழமை

அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11

xxx

ஜூலை  17 சனிக்கிழமை

அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப்  போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12

xxxx

ஜூலை  18 ஞாயிற்றுக்கிழமை

அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13

xxx

ஜூலை  19 திங்கட்கிழமை

அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக  4-3-13

xxxx

ஜூலை  20 செவ்வாய்க்கிழமை

பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள்  4-3-1

xxxx

ஜூலை  21  புதன் கிழமை

அக்கினியே, நீ அசுரன்!  மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5

xxx

ஜூலை 22 வியாழக்கிழமை

மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18

xxx

ஜூலை 23 வெள்ளிக்கிழமை

இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை  அறிந்தார்கள்)

(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13

xxx

ஜூலை 24 சனிக்கிழமை

அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள்  4-1-14

xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை

பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15

xxxx

ஜூலை 26 திங்கட்கிழமை

அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9

xxx

ஜூலை 27 செவ்வாய்க்கிழமை

அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு  புகழுடன்  தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)

xxx

ஜூலை  28  புதன் கிழமை

வேள்விக்காக தன்  தலையில்  விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே

 அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6

xxx

ஜூலை 29 வியாழக்கிழமை

இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17

xxx

ஜூலை  30 வெள்ளிக்கிழமை

ஏழு  ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15

xxx

ஜூலை  31 சனிக்கிழமை

காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8

–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021,  காலண்டர், 

ATTITUDE IS EVERYTHING (Post No.9796)

WRITTEN BY TIRUCHY K.GANESAN

Post No. 9796

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Nothing can stop the man with the right mental attitude from achieving his goal. Nothing on earth can help the man with the wrong attitude. The greatest discovery of this generation is that human beings can alter their lives by altering their attitudes of mind. Never underestimate your potential power to change yourself. A positive attitude is a person’s passport to a better tomorrow.

Think , act  and talk with enthusiasm and you will attract positive results.

1. Success begins in the mind.

2. Watch your words– how positive language can help to propel you towards  your goals.

3. Heaven helps those who act.

4. Success is a state of mind . If you want success start thinking of yourself as a success.

Better keep yourself clean and bright, you are the window through which you must see the world. Attitudes are secret power working 24 Hrs a day for good or bad. You can’t always control circumstances, but you can control your own thoughts.  There is nothing either good or bad but thinking makes it so.

A happy person is not a person in a certain set of circumstances but rather a person with a certain set of attitudes. Your success in life begins and ends with your attitude. You must first clearly see a thing in your mind before you can do it. You have control over the pictures that occupy your mind.

Vision is the art of seeing things invisible to others. If you can dream it then you can do it. Words are of course the most powerful drug used by mankind.  Success is going from failure to failure without loss of enthusiasm. If you are positive and enthusiastic then people will want to spent time with you.

Getters do not get – givers get. You can succeed best and quickest by helping others to succeed. Treat every person you encounter with dignity and respect.  To change your circumstances, first  start  thinking  differently .

Winners don’t do different things. They do things differently. Hence in order to get success in all your assignments always have a positive attitude. Nothing in this world is impossible to a willing heart. The distance between success and failure can only be measured by one’s desire and attitude.

TO BE A WINNER HAVE A POSITIVE ATTITUDE ALWAYS.

 Tiruchy K.Ganesan

Motivational Speaker.

94425 75483

tags – attitude, positive,

நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ் (Post No.9795)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9795

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்

நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின்  தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன்   ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian)  என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள்  (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை.  சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.

அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.

அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார்.  இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்;  அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி  (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece)  நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .

ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.

Publications

The Acharnians

The Knights

The Clouds

The Wasps

The Peace

The Birds

Lysistrata

Thesmophoriazusae

The Frogs

Plutus

xxxxxxxxxxxxxxxxx

ரிக்வேதத்திலும் கம்ப … – Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்…

  1.  

15 Dec 2016 — ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! … ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் …

அரிஸ்டோபனிஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London​- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …

Aristophanes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › aristophanes

  1.  

15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …


Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

https://tamilandvedas.com › 2016/12/15 › aristophanes-…

  1.  

15 Dec 2016 — 3452) | Tamil and Vedas …


Posts about Fish God on Tamil and Vedas | Ancient sumerian …

https://www.pinterest.es › pin

  1.  

Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …

Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,

மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா? (Post No.9794)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9794

Date uploaded in London – 30 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

ச.நாகராஜன்

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றார் ஆதி சங்கரர். இது பற்றிய ஒரு சுலோகமும் உண்டு.

ஸ்லோக அர்த்தேன ப்ரவக்ஷயாமி யத் உக்தம் க்ரந்த கோடிபி: |

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நபர: ||

கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.

ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?

ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?

இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.

எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.

இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.

“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அதை விட வேறு எதையாவது கேளேன்”

“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”

‘அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆமாம், ஆமாம், தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

உடனே விவேகானந்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

“இதோ, பார், என்னைப் பார், நன்றாகப் பார்” என்றார் ஸ்வாமிஜி.

சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.

வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.

ஒன்றுமே தெரியவில்லை.

மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.

சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.

தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.

பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.

“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”

தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே  எழுதி வைத்துள்ளார்.

அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு

ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.

உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து  கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.

அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.

விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!

சாஸ்திரமும் பொய்யில்லை; சங்கரர் வாக்கும் பொய்யில்லை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

****

Index

ஆதி சங்கரர் ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா

பாரதியார் பாடல் – நிற்பதுவே, நடப்பதுவே

மன்மத் நாத் கங்கூலி, விவேகானந்தரின் சீடர், மாயை பற்றி கேள்வி

ஸ்வாமி விவேகானந்தர் மாயை பற்றி விளக்கம்

விவேக விசாரம்

tags- – விவேகானந்தர், மாயை, 

QUOTES FROM THE RIG VEDA -JULY 2021 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.9793)

VEDA VYASA

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9793

Date uploaded in London – –29 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS – JULY 4 – SWAMI VIVEKANANDAR MEMORIAL DAY, 15- ANI UTHRAM, 17- DAKSHINAYANA PUNYAKALAM,23- GURU PURNIMA

JULY 9- NEWMOON DAY/AMAVASYAI; JUY 23- FULLMOON DAY/PURNIMA; JULY 5, 20-  EKADASI DAYS; JULY – 7,16 AUSPICIOUS DAYS

JULY 1 THURSDAY

Agni, you are the friend and protector of those who entertain you duly 4-4-10

JULY 2 FRIDAY

Agni, rise again , drive off those who fight against us; destroy our foes whether our own relatives or stranger 4-4-5

JULY 3 SATURDAY

Agni, your rays preserved blind Mamateya /Dirgatamas from affliction  4-4-13

JULY 4 SUNDAY

Sharp pointed, powerful, strong, of boundless vigour, Agni who knows the lofty hymn, kept secret 4-5-3

JULY 5 MONDAY

What is our best course in this secret passage; we unreproached have reached a place far distant4-5-12

JULY 6 TUESDAY

Agni, all these wise secret speeches I have uttered, sung to you, Sage, the charming words of wisdom with my thoughts and praises – 4-3-16

JULY 7 WEDNESDAY

The bird protects earth’s best and well loved station 4-5-9

JULY 8 THURSDAY

Though the cow is black, she gives the nutrious brightly shining milk that supports (human beings) -4-3-9

JULY 9 FRIDAY

By Law the Angirases cleft the rock asunder, and ang their hymns together with the cattle

By Law the Immortal Goddesses the rivers flow onward swiftly and for ever

4-3-12

JULY 10 SATURDAY

As in the days of  old our ancient Fathers, speeding the work of holy worship, Agni

Sought pure light and devotion, singing praises; they cleft the ground and made red Dawns apparent 4-2-16

JULY 11 SUNDAY

Gods, doing holy acts, devout, resplendent, smelting like ore their human generations (they burn their sins by holy acts) 4-2-17

JULY 12 MONDAY

Destroy the miserliness in us. Come here, for we have shown you favour 3-58-2

JULY 13 TUESDAY

Never ever go to the feast of one who harms us, the treacherous neighbour or unworthy kinsman 4-3-13

JULY 14 WEDNESDAY

This shrine we have made ready for you like a loving wife attires her for her husband 4-3-2

JULY 15 THURSDAY

Here did our human fathers take their places, fain to fulfil the sacred Law of worship

Forth drove they, with loud call, Dawn’s teeming Milch kine hid in the mountain- stable, in the cavern 4-1-13

JULY 16 FRIDAY

Eager with thought intent upon the booty, the men with their celestial speech threw open

The solid mountain firm, compact, enclosing confining Cows, the stable full of cattle 4-1-15

JULY 17 SATURDAY

Lead us O God, to wealth and noble off spring; keep penury afar and grant us plenty 4-2-11

JULY 18 SUNDAY

The man who , sweating, brings you the fuel, and gets head ache, your faithful servant

Agni , be his strong protector; guard him from all mischief makers 4-2-6

JULY 19 MONDAY

Agni, Ruler of men, You joyous God, bring treasure splendid and plentiful to aid the toiler 4-2-13

JULY 20 TUESDAY

Splendid were they when they had rent the mountain; others around, shall tell forth this their exploit

They sang their song, prepared to free the cattle; they found the light; with holy hymns they worshipped 4-1-14

JULY 21 WEDNESDAY

May we , seven sages first in rank, , engender, from Dawn the Mother, men to be ordainers

May we , Angirases, be sons of Heaven, and, radiant, burst the wealth containing mountain 4-2-15

JULY 22 THURSDAY

Accept with favour my song, be gracious to the earnest thought, like a bridegroom to his bride 3-62-8

JULY 23 FRIDAY

Friendship with Indra have the Rbhus fully gained; grandsons of Manu, they skilfully urged the work

Sudhanvan’s Children won them everlasting life, serving with holy rites, pious with noble acts 3-60-3

JULY 24 SATURDAY

The mighty powers wherewith you formed the chalices, the thought by which you drew the cow from out the hide,

The intellect with which you made the two Bay Steeds- through these – you Rhus, you attained Divinity – 3-60-2

JULY 25 SUNDAY

Men, singers worship Savitar the God with hymn and holy rites,

Urged by the impulse of their thoughts 3-62-12

JULY 26 MONDAY

May we attainth at  excellent glory of Savitar the God; so May he stimulate our prayers 3-62-10 (Gayatri Mantra)

JULY 27 TUESDAY

The Bull of men, whom none deceive, the wearer of each shape at will, Brhaspati Most Excellent – 3-62-6

JULY 28 WEDNESDAY

No one can quantify your good deeds nor your heroic acts, Rbhus, Sudhanvan’s Sons 3-60-4

xxxxx

JULY 29 THURSDAY

Mitra whose glory spreads afar, he who in might surpasses heaven. Surpasses earth in his renown 3-59-7

JULY 30 FRIDAY

The ancient Milch cow yields the things we long for; the Son of Dakshina travels between them.

She with the splendid chariot brings refulgence. The prise of Usas has awaken the Asvins 3-58-1

JULY 31 SATURDAY

Mitra , when speaking, stir men to labour; Mitra sustains both the earth and heaven.

Mitra is watching men without closing his eyes. 3-59-1

–subham–

tags – Rigveda, Quotes, July 2021, Calendar

LONDON CALLING (HINDUS) 28-6-2021 (Post No.9792)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9792

Date uploaded in London – –29 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

28-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

WATER MANIFESTATION IN PURANDARADASAR SONGS-

TALK BY DR H S. RAO – 12 MTS

BHARATHIYAR SONG BY MRS RANJANI DASRATHI- 4 MTS

TALK BY THIRUCHI GANESAN ON KALA SARPA DOSHAM – 15 MTS

ASHTAPATHI -20 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -6 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT JAYADEVAR- 12 MTS

Song by MRS BHUVANESWARY RAJESWARAN, BENGALURU

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

MANGALAM SONG BY MRS HARINI RAGHU, LONDON

TOTAL TIME- APPR. 65 MINUTES

XXXXXXXXXXXXXXXXXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- Broadcast28621

LONDON CALLING TAMILS 27-6-2021 (Post.9791)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9791

Date uploaded in London – –29 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

27-6-2021 SUNDAY PROGRAMME AS BROADCAST

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –- BALAKUMAR OF ILFORD, LONDON

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON   KALAHASTHI TEMPLE,8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND  Smt Banu Chandrasekar, Smt Padma and her husband Sri Bala Kumar ; followed by JAYANTHI SUNDAR and Smt Srilatha Sainath 10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN

–25 MINUTES

TALK BY  MRS HEMA SHANMUGASARMA ON BHARATI AND CHILDREN

Profile of Mrs. Hema Shanmugasarma

(Retd.,) Teacher Adviser Colombo Zone

  1. She is a presenter of a Hinduism program named Gnanakalanjiyam aired on Radio Ceylon channel produced by Sri Lanka Broadcast Corporation since last 30 years. 
  2. She is a Live Commentator for most of the Hindu temples’ “Kumbabishegam” (consecrated ceremony) & “ther thiruvizha” (Chariot festival) island wide since last 25 years.
  3. She is a Live Commentator of Nallur Murugan Temple, Jaffna continuously for last 15 years, which is produced & telecasted by the leading Tamil channel in Sri Lanka, Shakthi TV.
  4. She is a presenter of a morning religious program ‘’Saiva Nat Sinthanai’’ which is being aired daily on Radio Ceylon channel produced by Sri Lanka Broadcast Corporation. 

DURATION-  appr. 60 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS – BROADCAST27621

சோக நாடக மன்னன் யுரிபிடீஸ் (Post No.9790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9790

Date uploaded in London – –29 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பல நாடக ஆசிரியர்கள் சோக நாடகங்களை (Tragic Dramas) எழுதிவந்தனர் . அந்த வரிசையில் முன்னணியில் நின்றவர் யுரிபிடீஸ் (EURIPIDES)  ஆவார். அவருக்கு முன்னால் , ஏஸ்கைலஸ் (AESCHYLUS), சோபோக்ளீஸ் (SOPHOCLES) போன்றோர் சோக நாடகங்களையும் கவிதைகளையும் எழுதினார்கள் . ஆனாலும் அந்த அழுகுணி எழுத்தாளர்க ளிடையையே முதலிடம் பெற்றவர் இவர்தான். சோக எழுத்தாளர்களிடையே மிகவும் சோகமாக எழுதியவர் யூரிபிடீஸ்தான் என்று அரிஸ்டாட்டிலே (ARISTOTLE) கூறிவிட்டார்.

யுரிபிடீஸ், ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். கசடறக் கற்றார். அந்தக் கால புகழ்மிகு தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் SOCRATES முதலியோருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்களுடைய போதனைகள் இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் தலை சிறந்த , கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர் ஆனார் .அவருடைய காலத்தில் எழில் மிகு ஏதென்ஸில் புதிய கொள்கைகள், தத்துவங்கள் துளிர்விட்டன;  அந்த புதிய அணுகுமுறையை சிக்கெனப்பிடித்த யூரிபிடீஸ் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கு சவால் விட்டார்..

கிரேக்க மக்களின் வாழ்க்கையில் நாடகம் முக்கிய இடம்பெற்றது. அவ்வப்போது நாடகப் போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றி பெறுவோர், சமுதாயத்தில் பிரமுகர் ஆகிவிடுவார்கள். அவர்கள் எங்கு சென்றினும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தன. முப்பது வயதிலேயே நாடகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. மீண்டும் மீண்டும் பகீரதப் பிரயத்தனம் செய்தார் . 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசை வென்றார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அன்றோ!’

முதல் முதலில் அவரது நாடகங்கள் அரங்கேறியபோது வாதப் பிரதிவாதங்கள் வெடித்தன. சர்ச்சைப் புயல் வீசியது. ஏனைய நாடக ஆசிரியர்களைப் போல கிரேக்க நாட்டின் இதிஹாச, புராண கதாநாயகர்களையே  அவரும் நாடக மேடை ஏற்றினார். ஆனால்  அவர்கள் பேசிய வசனங்களோ புதுமையாக இருந்தன. அவர்கள் யதார்த்த மனிதர்களை போல பேசினர் . இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எல்லோரும் அறிந்த புராண கதாபாத்திரங்கள், தற்காலத்த்தில் வாழ்ந்தால் என்ன செய்வார்கள், எப்படிப் பேசுவார்கள் என்று காட்டினார். அதுமட்டும் அல்லாமல் இரும்பு நெஞ்சம்  படைத்த உணர்ச்சிமிக்க ஒரு பெண்ணை முக்கிய கதா பாத்திரமாகவும் நுழைத்தார். அவருடைய மெடியா MEDEA நாடகம் இதற்கு ஒரு சான்று.

92 நாடகங்களை எழுதிய போதும் அவருடைய நான்கு நாடகங்களுக்கு மட்டுமே முதல் பரிசு கிடைத்தது. அவர் இறந்த பின்னர்தான் மேலும் புகழ் பரவியது. அவருடைய நாடகங்களை ரசிகர்கள் நகல்/ படி எடுத்து தொடர்ந்து நடித்தனர். ஆகையால் அவருடைய பல நாடகங்கள் காலத்தை வென்று இப்போது நம் கைகளில் தவழ்கின்றன.

யூரிபிடீஸ் பிறந்த ஆண்டு – கி.மு 485

இறந்த ஆண்டு – கி.மு.406

வாழ்ந்த காலம் – 79 ஆண்டுகள்

அவர் எழுதிய நாடகங்களில் நமக்குக் கிடைத்தவை:-

Publications

All years in BCE

431 – MEDEA

426- ANDROMACHE

422 – THE SUPPLIANTS

415 – THE TROJAN WOMEN

413 – ELECTRA

412 – HELEN

410 – THE PHOENICIAN WOMEN

408 – ORESTES

PUBLISHED AFTER HE DIED —–

405 – THE BACCHAE

–SUBHAM—

TAGS- யுரிபிடீஸ் , சோக, கிரேக்க, நாடகம்,EURIPIDES

அஷ்டபதி பாடல்கள் அருளிய ஜெயதேவர் கதை (Post N0.9789)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9789

Date uploaded in London – –  –29 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாரத நாடு பல்லாயிரக்கணக்கான ரிஷிகளையும், மகான்களையும், அருளாளர்களையும், யோகிகளையும், இசையால் இறைவனை வழிபட்ட நாத உபாஸகர்களையும் பெற்ற நாடு. இவர்களில் ஜெயதேவ கோஸ்வாமி தனி இடத்தைப் பெறுகிறார்.

பஜனை சம்பிரதாயத்தில் இன்றளவும் இவரது அஷ்டபதி பாடல்கள் ஜீவத் தன்மையுடன் பாடப்பட்டு லக்ஷக்கணக்கானோருக்கு கிருஷ்ண பக்தியைத் தந்து கொண்டிருக்கிறது.

ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார். இவர் இயற்றிய இணையற்ற காவியம் கீத கோவிந்தம். இதில் கண்ணன், ராதை, ராதையின் தோழி ஆகிய மூன்று பாத்திரங்களே இடம் பெறுகின்றனர். ராதையின் தெய்வீகக் காதலை இசை வடிவமாக்கி அமைக்கப்பட்ட அழியாத அமிர்த காவியமாகும் இது. விரகதாபம் கிருஷ்ணபக்தியில் குழைய அதில் ஏற்படும் அற்புதமான கீத  கோவிந்தத்திற்கு இணையான இசைக் காவியம் இன்றளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கீத கோவிந்தம் மஹா காவிய வரிசையைச் சேர்ந்தது.12 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு கீர்த்தனத்திலும் எட்டு சரணங்கள் உண்டு. அஷ்ட என்றால் எட்டு. ஆகவே இது அஷ்டபதி என்ற பெயரைப் பெற்றது.  ஜெயதேவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது தெரிய வருகிறது. லக்ஷ்மணசேனரின் அரசவைக் கவிஞராக இவர் இருந்து வந்தார்.

போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் அவர்கள் செய்த தவப்பயனாக ஜெயதேவர் அவதரித்தார். இளமையிலிருந்தே கிருஷ்ண பக்தியில் ஊறித் திளைத்த ஜெயதேவர் உண்மையான யோகியாக வாழவே விரும்பினார். தனது நண்பரான பராசரருடன் அருகில் இருந்த புரி நகருக்குச் சென்றார். அங்கு தியானம், நாம சங்கீர்த்தனம் என வாழ்க்கையைக் கழிக்க ஆரம்பித்தார். உஞ்சவிருத்தியில் கிடைத்த பிக்ஷையே அவரது ஆகாரமானது. அந்தச் சமயத்தில் சுதேவர் என்ற பிராமணர் புரி நகரில் வசித்து வந்தார். குழந்தைப் பேறு இல்லாத அவர் ஜகந்நாதரை வேண்டினார். பிறந்த குழந்தையை ஜகந்நாதருக்கே அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார். அழகிய பெண் குழந்தை ஒன்று அவருக்குப் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயரிட்டதோடு அதை ஜகந்நாதருக்கே அர்ப்பணித்தார். அன்று இரவே அவரது கனவில் ஜக்ந்நாதர் தோன்றி அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். மகளை அவர் அருமையாக வளர்த்து வந்த போது ஜகந்நாதர் அவர் கனவில் தோன்றி பத்மாவதியை தனது பக்தனான ஜெயதேவருக்கு மணம் முடிக்கும் படி கூறினார். யார் அந்த ஜெயதேவர் என்று சுதேவர் தேட ஆரம்பித்து அவரைக் கண்டு பிடித்தார். இறைவனின் ஆணையைக் கூறினார். ஆனால் ஜெயதேவருக்கோ மண வாழ்க்கையில் ஆர்வமில்லை. ஆனால் சுதேவர் நடந்ததை எல்லாம் கூறிய போது ஜகந்நாதரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் ஜெயதேவர். மணம் முடிந்தது. தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார் ஜெயதேவர். சில காலம் அங்கு தங்கி விட்டுப் பின்னர் யாத்திரை கிளம்பினார் ஜெயதேவர்.

இவரது வாழ்க்கையில் புல்லரிக்க வைக்கும் ஏராளமான அற்புத சம்பவங்கள் உண்டு. ஒடிஸா மன்னனான சாத்யகி ஒரு பெரும் கவிஞனும் கூட. அவன் ஜெயதேவரின் அஷ்டபதியையும் அதற்குள்ள கீர்த்தியையும் கண்டு பொறாமை கொண்டான். ஜெயதேவரை அழைத்து அவரது கீத கோவிந்தத்தையும் தனது கவிதைகளையும் இறைவன் முன் வைப்போம், எதை இறைவன் அங்கீகரிக்கிறானோ அதுவே உண்மையான கவிதை என்றான். அதன்படியே கீத கோவிந்தமும் மன்னனின் கவிதைகளும் இறைவனின் பாதத்தில் வைக்கப்பட்டு கர்பக்ருஹம் மூடப்பட்டது. மறுநாள் கோவிலுக்குச் சென்று பார்க்கையில் மன்னனின் கவிதைகள் கர்பக்ருஹத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. ஜெயதேவரின் கீத கோவிந்தம் இறைவனின் திருக்கமல பாதங்களில் பிரகாசித்தது. மன்னன் உடனடியாக அவரை வணங்கி அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டான்.

ஜெயதேவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பியதை அறிந்த மன்னன் அவருக்கு நிறைய பணத்தைக் கொடுத்தான். அதை அவர் விரும்பவில்லை. விஷம் போன்றது பணம் என்றார் அவர். மன்னனோ கேட்கவில்லை. ஆகவே மன்னன் தந்த பொருளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அவர். அவரிடம் நிறைய பணம் இருந்ததை அறிந்து கொண்ட திருடர்கள் சிலர், தனிவழியில் அவர் செல்லும் போது அவரைத் தாக்கி அவர் கைகளையும் கால்களையும் வெட்டினர்; அவரை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு, பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக கிணற்றில் தண்ணீரே இல்லை. ஜெயதேவர் மனமுருக இறைவனைத் துதிக்க ஆரம்பித்தார். அந்த வழியே வந்த அரசன் லக்ஷ்மணசேனன் அவரைக் காப்பாற்றி அவரைப் பற்றி முழுதுமாக அறிந்தான். தன் அரசவையில் பிரதான பதவியைத் தந்தான். ஒரு நாள் அரசவையில் ஒரு விழாவை ஒட்டி அனைவருக்கும் வேண்டியது தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயதேவரிடம் பொருளைப் பறித்த திருடர்கள் பிராமணர் வேஷம் பூண்டு அங்கு வந்தனர்; ஜெயதேவரைப் பார்த்துத் திகைத்தனர். ஆனால் ஜெயதேவரோ அவர்களை மனதால் மன்னித்தது மட்டுமின்றி நிறையப் பணத்தை அவர்களிடம் கொடுத்து ஒரு படைத்தலைவனை சில வீரர்களோடு அவர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். படைத்தலைவன் ஆவல் உந்த அந்த பிராமணர்களை நோக்கி எப்படி இப்படிப்பட்ட மகானின் தொடர்பு உங்களுக்குக் கிடைத்தது என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடர்கள், ‘நாங்கள் அனைவரும் ஒரு மன்னரின் கீழ் சேவை புரிந்து வந்தோம். நாங்கள் அங்கு அரசவையில் அதிகாரிகள். அவர் எங்கள் கீழ் பணி புரிந்தார். அவர் பல தீங்குகளைச் செய்தார். அதற்காக மன்னன் அவருக்கு மரணதண்டனை கொடுத்தான். அதிலிருந்து தப்பி அவர் இங்கு வந்து விட்டார். எங்களைக் கண்டு பயந்து விட்டார்” என்றனர். இந்த இமாலயப் பொய்யை அவர்கள் சொன்ன அந்தக் கணமே தரை பிளந்தது. அவர்கள் அதல பாதாளத்திற்குச் சென்று வீழ்ந்தனர். இதைக் கண்ட படைத்தலைவன் ஆச்சரியமுற்று நடந்ததை எல்லாம் மன்னரிடம் சொன்னான்.

இதைக் கேட்ட ஜெயதேவர் அந்தத் திருடர்களுக்காக மனம் உருகிக் கண்ணீர் சிந்தினார். அதே கணத்தில் அவரது கைகளும் கால்களும் வளர்ந்து முற்றிலும் பூரண குணத்தை அடைந்தன. எழில் வாய்ந்த ஜெயதேவரை தரிசித்த மன்னனின் ஆச்சரியம் பன்மடங்கானது. அவன் உண்மையை எல்லாம் அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். இப்படி ஏராளமான சம்பவங்கள் இறைவனின் திருவருளால் நிகழ்ந்து கொண்டே இருக்கவே, ஜெயதேவரின் புகழ் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனமுருகி கிருஷ்ணபக்தியில் திளைத்த அவர் கீத கோவிந்தம் என்னும் மகத்தான கீத மஹாகாவியத்தை இயற்றினார். மக்கள் அவரை பக்த கவி என்று அழைக்கலாயினர்.                                                                       கீதகோவிந்தம் 24 அஷ்டபதிகளைக் கொண்டுள்ளது. இதில் 72 ஸ்லோகங்கள் உள்ளன. தெய்வீகமான இந்த கீதங்கள் இறைவனின் திருவாக்காகவே கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு  அஷ்டபதியைச் சொல்லலாம். 19வது அஷ்டபதியில் வரும் வாக்கியங்கள் இவை:                      

स्मरगरलखण्डनं मम शिरसि मंडनं ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் 
देहि पदपल्लवमुदारम् । தேஹி பதபல்லவமுதாரம்
ज्वलति मयि दारुणो मदनकदनारुणो ஜ்வலதி மயிதாருணோ மதனகதனாருணோ
हरतु तदुपाहितविकारम् ॥     ஹரது தத்பாஹிதவிகாரம்                                                                                கிருஷ்ணர் ராதையிடம்  கெஞ்சுகிறார் இப்படி:-  மன்மதனின் விஷத்தை நான் அருந்தி விட்டேன். தாபத்தால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உனது மலர்ப்பாதங்களில் எனது சிரசை வைக்கிறேன். அதுவே எனது அனைத்து உபாதைகளுக்கும் தீர்வைத் தரும்.

கீதத்தை இயற்றிவிட்டாலும் கூட ஜெயதேவருக்கு அவரது வாக்கியங்கள் சற்று மனதை உறுத்தின. மகோன்னதமான அவதாரமான கிருஷ்ணர் ஒரு கோபிகையிடம் இப்படிக் கெஞ்சுவாரா? கெஞ்சுவதும் முறையோ! சீச்சீ, தப்பாக எழுதி விட்டேன் என்று அவர் மனம் நொந்தார்.  உடனே ஓலைச் சுவடியிலிருந்து அதை அழித்து நீக்கினார். அப்போது தான் மனம் சற்று சாந்தியை அடைந்தது. படுக்கச் சென்றார். மறுநாள் காலையில் ஓலைச் சுவடியைப் பிரித்துப் பார்த்த போது அழகாக அது அப்படியே இருந்தது. திகைத்துப் போன ஜெயதேவர் ஓலைச் சுவடியை நெருப்பில் காட்டினார்.நெருப்பில் சுவடி எரியவே இல்லை. கிருஷ்ணரின் திருவுள்ளத்தை அறிந்து கொண்ட ஜெயதேவர் தெய்வீக விளையாட்டில் தான் ஒரு சிறு கருவியே என்பதை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார். 

இந்த அஷ்டபதியைப் பற்றி இன்னும் ஒரு செய்தியும் கூறப்படுகிறது. 19ஆம் அஷ்டபதியை ஆரம்பித்த ஜெயதேவர், ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் வரை எழுதினார். அதற்குப் பின்னர் வார்த்தைகள் தடைப்பட்டு நின்று விட்டன. அவரை ஆற்றில் குளித்து விட்டு வருமாறு கூறினார் பத்மாவதி. அவரும் சுவடியைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பினார். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அவர் அஷ்டபதியைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்து தேஹி பதபல்லவமுதாரம் என்று எழுதி விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜெயதேவர் தனது சுவடியைத் தருமாறு கேட்க, “இப்பொழுது தானே வந்து எழுதினீர்கள்” என்று பத்மாவதி கூற சுவடியைப் பார்த்த ஜெயதேவர் திகைத்துப் போனார் ‘தேஹி பதபல்லவமுதாரம்’ என்ற வரியைப் பார்த்து அதை எழுதியருளியது கிருஷ்ணரே என்பதை உணர்ந்து கிருஷ்ணரின் தெய்வீக விளையாடலால் ஆனந்தம் கொண்டார். தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் தனது மனைவிக்குக் கிடைத்ததை எண்ணி அவர் ஆனந்தப்பட்டார்; பத்மாவதி தேவியும் பக்தியால் உருகினார்.

ஜெயஜகதீச ஹரே என்ற அஷ்டபதியில் பத்து அவதாரங்களையும் அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு அவதாரமும் அவர் அகக்கண்ணில் தோன்ற அதை அப்படியே கீதமாக இசைத்தார். ஒவ்வொரு அஷ்டபதிக்கும் உரிய ராகம் ஒன்று உண்டு. அந்த பத்ததி அப்படியே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.    

ஜெயதேவருக்கு ஏற்ற பத்தினியாக பத்மாவதி திகழ்ந்தார். ராணியிடன் அந்தரங்கமாக அவர் பழகி வந்தார். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சதியே சிறந்தவள் என்ற தனது கருத்தைச் சொல்ல அதை பத்மாவதி உடனே மறுத்தார். கணவன் இறந்தார் என்ற சேதியைக் கேட்ட அந்த மாத்திரத்திலேயே உயிரை விடுபவள் அல்லவா உண்மை சதி என்று பத்மாவதி தன் கருத்தைக் கூற ராணிக்குச் சற்று பொறாமை ஏற்பட்டது.

ஒருநாள் அவர் பத்மாவதியிடம் முதலைக் கண்ணீர் வடித்து அவரது கணவர் ஜெயதேவர் காட்டிலே மிருகங்களால் கொல்லப்பட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட அந்தக் கணமே பத்மாவதி தன் உயிரை விட்டார். இதைப் பார்த்த ராணி திகைத்துப் போனார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஜெயதேவரையும் மன்னரையும் அழைத்து வருத்தத்துடன் உண்மையைக் கூறினாள். ஜெயதேவர் சற்றும் கலங்கவில்லை. நான் தான் உயிரோடு இருக்கிறேனே, அது தெரிந்தால் அவள் உயிருடன் எழுவாள் என்று கூறி கிருஷ்ணரை நோக்கி மனமுருகப் பிரார்த்தித்தார். அஷ்டபதியைப் பாட ஆரம்பித்தார். பின்னர் மனைவியை அழைக்க, அவர் எழுந்தார். ராணியின் வேதனையைப் போக்கியதால் அவர் மிகவும் மகிழ்ந்தார்.

கங்கையில் தினமும் குளிக்கும் பழக்கமுடைய ஜெயதேவருக்கு வயதான காலத்தில் கங்கா நதிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் கங்கையே பாய்ந்து வந்து அவரது வீட்டிற்கு அருகில் வந்தாள் என்று கூறப்படுகிறது.

இறுதி காலத்தில் பிருந்தாவனம் சென்ற அவர் அங்கேயே கிருஷ்ணருடன் ஐக்கியமானார்.

இசை நாடகமாகவும், ராதா கல்யாணங்களில் பாடப்படுவதாகவும் உள்ள அஷ்டபதிகளின் பெருமை இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும், பஜனைஉற்சவம் செய்வோருக்கும் சாமான்யர்களுக்கும் இஷ்டமான ஒன்று. சந்தன சர்சித நீல  களேபர எனத் தொடங்கும் அஷ்டபதி நாடெங்கும் பிரசித்தமான ஒன்று. 19ம் அஷ்டபதி சஞ்சீவி அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. இதைப் பாடினால் நோய் அனைத்தும் தீரும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ராதா வதன எனத் தொடங்கும் 22ஆம் அஷ்டபதி கல்யாண அஷ்டபதி என்று கூறப்படுகிறது.ராதை என்ற ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றுவதை இசைக்கும் கீதம் இது.

24 அஷ்டபதிகளும் கிரமம் மாறாமால் இன்றும் ஆயிரக்கணக்கான இல்லங்களில் ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டை ப்ரஹ்ம ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் அஷ்டபதி இசைக்கப்படும் ராதா கல்யாணத்தை வெகுவாகப் பல இடங்களிலும் பரப்பியவர்களுள் முக்கியமானவர். இன்றும் ஆயிரக்கணக்கான இடங்களில் கீத கீத கோவிந்தம் பாடப்படுகிறது; அதைக் கேட்போர் கிருஷ்ணரின் திருவடியை நிச்சயமாகச் சேரும் பாக்கியவான்களே!

ஜயது ஜயது ஜயதேவ! நன்றி வணக்கம்!

tags – Tags- அஷ்டபதி பாடல்கள் ,ஜெயதேவர் , கீத கோவிந்தம்

Tamil and English Words 2700 years ago- Part 56 (Post. 9788)

CHALO DELHI

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9788

Date uploaded in London – –28 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -56

Xxxx

PANINI SUTRA 5-4-42

VARTTIKA adds Mangalaamangala vachanam……… etc

For long I have been trying to find the link between Mangala in Sanskrit and Manjal/turmeric in Tamil..

In Tamil Manjal (yellow colour turmeric stands for anything auspicious that is Mangala in Sanskrit .

But I couldn’t find a definite link, though the sound Mangala and Manjal means same for a Hindu.

That is Auspicious .

There may be a missing link somewhere.

The background for my hypothesis is yellow skinned people are called Mongoloid race.

In Vietnamese, Mau vang is yellow, closer to Tamil.

In Swahili it is Manjano, closer to  Tamil.

In many cultures they for a word that has similar colour. For instance, one may say lemon fruit colour.

So we have lot of different names for Yellow.

This is from one article on yellow skin:–

The conceptual relationship between East Asians and yellow skin did not begin in Chinese culture or Western readings of East Asian cultural symbols, but in anthropological and medical records that described variations in skin color. Eighteenth-century taxonomers such as Carl Linnaeus, as well as Victorian scientists and early anthropologists, assigned colours to all racial groups, and once East Asians were lumped together as members of the “Mongolian race” they began to be considered yellow.

It shows Mongol means Manjal/yellow.

மங்கள , மங்கல என்றால் சுபம் தரக்கூடிய நிகழ்ச்சி, சம்பவம், செய்தி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. இதை தமிழர்களும் பயன்படுத்துகின்றனர்.

தமிழில் இதற்கு இணையாக மஞ்சள்/Turmeric உள்ளது. எல்லா மங்களகரமான காரியங்களும் மஞ்சள்  குங்குமத்துடன்தான் துவங்கும். ஆயினும் சம்ஸ்க்ருதத்தில் மஞ்சள் கிழங்குக்கும்  மஞ்சள் நிறத்துக்கும் (Yellow colour) தமிழுடன் தொடர்பில்லாத சொற்கள்தான் உளது.

ஆயினும் காணாமற்போன இணைப்புச் சொற்களைக் (Missing Links) கண்டுபிடித்துவிட்டால்  மஞ்சள் = மங்கல் தொடர்பை நிரூபிக்கலாம்.

எனது ஆராய்ச்சியில் இரண்டே சொற்கள்தான் கிடைத்தன. வியட்நாமிய மொழியிலும் கிழக்கு ஆப்ரிக்க ஸ்வாஹிலி மொழியிலும்தான்  மஞ்சள் ஒலிக்கு நெருக்கமான ஒலி வருகிறது.

இன்னும் ஒரு தொடர்பு, மங்கோலிய இனத்தவரின் தோல் (Mongolian Race) நிறம் மஞ்சள் என்ற நம்பிக்கையாகும். ஆனால் இது இன வேற்றுமை பாராட்டும்விதத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்ர் ஜப்பானியர்களையும்  சீனர்களையும்  குறிக்க உருவாக்கப்பட்டதாக சமூகவியலாளர் கூறுவர் . எனினும் என் கருத்துப்படி மஞ்சள் நிறம் , மங்கோலியர் தோல் நிறம் ஒன்றே. ஆக இதை ஒரு தொடர்பாக கொள்ளலாம். இன வேற்றுமை பயத்தால் இதை என்சைக்ளோபீடியாக்கள் காட்டுவதில்லை.

Xxxx

5-4-47

Commentators add chharithra= conduct

That which is happening, in other words , history

Charithram in Tamil is used for history, life history.

Chara = chala = walk ; in Tamil also

Nada ththai = conduct

Nada ppu = happening

Nada = chara = chala = SEL/Tamil = go

Selavu = travel, payanam in Tamil

சரித்திரம் என்றால் நட+த்தை ; எது நடக்கிறதோ அது.

தமிழிலும் இதே பொருளில் நாட்டு நடப்பு, கூட்டம் நடக்கிறது என்றும் சொல்லுகிறோம்.

நீண்டகாலமாக நடப்பது சரித்திரம்.

நட என்பதற்கு இணையான செல் என்பதும் சம்ஸ்க்ருதத்தில் உளது.

சர = சல= செல்= செலவு /பயணம்

நேதாஜியின் புகழ் பெற்ற அறைகூவல் , ‘தில்லி சலோ’

பழம் தமிழில் ‘செலவு’ என்றால் பயணம்.

ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் “நட , நடப்பு, வரலாறு” என்பதையும்

“சர = சல = செல் = செலவு” என்பதையும் ஒரே வழியில் உருவாக்குகின்றன .

Xxx

5-4-51

Rahas – rahasyam/secret

It is used even in Tamil; but a Sanskrit word.

Cakshus – eyes

Saalshaath – seen with your own eyes

Saakshi- eye witness

Though Sanskrit words used in Tamil

ரஹஸ்யம் = இரகசியம்; இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொல்லாகும்

சக்ஷு என்றால் கண்; இதை வைத்து சாக்ஷாத் , சாக்ஷி /சாட்சி என்ற சொற்களையும் தமிழில் பயன்படுத்துகிறோம்.

Xxx

5-4-57

Commentators add

Pata Pata  sound; repeated sound

Used in Tamil as well

From which comes

Pattaasu – fire crackers

Pata pata endru pattas vediththathu= பட பட என்று பட்டாசு வெடி த்தது.

It comes again in 6-1-100

பட பட ஒலி / சப்தம்

இது இந்திய மொழிகளில் இருக்கிறது.

பட பட என்று வெடிப்பதால் அதை பட்டாசு என்கிறோம்??

Xxx

5-4-60

Samaya – time , during that

At that time

Samayam is used in Tamil

சமயம் = நேரம்; நல்ல சமயம்= நல்ல நேரம்

அந்த சமயத்தில் அவன் வந்தான்

Xx

5-4-63/64

Sukha = happy , healthy

Dukkha = sorrow, grief

Used in Tamil in day to day conversation ; but not in old Tamil

சமயம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்துவது போல சுகம், துக்கம் என்ற சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர்.

வீட்டில் எல்லோரும் சுகமா?

To be continued……………….

tags- Tamil in Panini 56