யோக வாசிஷ்டம் அரிய பெரிய விஷயங்களை அழகிய கதைகளின் மூலம் தருகிறது. இப்படி 55 முக்கிய கதைகள் அதில் உள்ளன. அதில் ஒன்று பகீரதன் கதை.
பகீரதன் பெரியதொரு ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன். அவன் இளைஞனாக இருந்த போது ஏன் எல்லா மக்களும் ஒரே விதமான செயல்களைத் திருப்பித் திருப்பி குழந்தைகளைப் போலத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று எண்ண ஆரம்பித்தான். இந்த சிந்தனை தொடர்ந்து இருந்து வரவே அவன் தனது குருவான
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u need the article in word format , please write to us.
தென் மதுரையில் முதல் சங்கம் இருந்ததாகவும், கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் இருந்ததாகவும் தற்போதைய மதுரையில் மூன்றாம் சங்கம் இருந்ததாகவும் தமிழர்கள் நம்புகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றிய படைப்புகள்தான் இதற்கு ஆதாரம். அதற்கு முன்னர் சுனாமி (TSUNAMI) என்னும் கடற்கோள் பல தமிழ் பிரதேசங்களை விழுங்கிய குறிப்புகள் மட்டும் உள . தெற்கில் குமரிப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கில் காவிரிப்பூம்பட்டினமும் கடலுக்குள் சென்றது .
ஆயினும் அசூர் பனிபால் ASHUR BANIPAL (669 – 631 BCE)
வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:
Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014
25 Feb 2012 — The name “Kapatapuram” (place of second Tamil Sangam) and the word “Sangam” are all pure Sanskrit words. Tolkappiyam has three chapters.
3 தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா …
tamilandvedas.com › 2012/02/25 › 3…
25 Feb 2012 — (படத்தில் புலவர் தருமியும் இறையனாரும்) தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன என்றும் அவைகளில் முதல் …
தமிழர்களின் குமரிக் கண்டம் …
tamilandvedas.com › 2017/08/02
(Post No.4121). Written by London Swaminathan Date: 2 August 2017. Time uploaded in London- 15-54. Post No. 4121. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
திரிலோக சஞ்சாரியான நாரத முனிவருக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்து விட்டது. பகவான் விஷ்ணு எங்கிருக்கிறார் என்று. ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்ட அவர் முன் விஷ்ணு பகவான் தோன்றினார். அவரிடம், விஷ்ணு, “என்ன, நாரதா? என்ன சந்தேகம்?” என்று கேட்டார்.
“பகவானே! வைகுந்தம் வந்திருந்தேன்.அங்கு உங்களைக் காணோமே..” என்று இழுத்தார் நாரதர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோணிச் சாக்கும் சுமேரிய மொழிச் சொல்லாம் !!
தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடந்த போது உருவான ஆலகால விஷத்தை இரு தரப்பினரையும் காப்பாற்ற சிவ பெருமான் விழுங்கியதும், அதை பார்வதி சிவனின் கழுத்தில் தடுத்து நிறுத்தியதும், அதனால் சிவ பெருமானை ‘நீல மணி மிடற்றோன்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புறநானூற்றுப் புலவர்கள் பாடியதும் எல்லோரும் அறிந்ததே. ஆயினும் பாணினி இலக்கணம் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ். அக்ரவாலா (INDIA AS KNOWN TO PANINI BY V S AGRAWALA, UNIVERSITY OF LUCKNOW, 1953) அது அராமியச் சொல் என்று சொன்னதை நேற்று
சந்திர ஆதிக்கம் உள்ளவை அல்லி மலர் வில் மீன், மான்,வண்டு…!!ஆகையினால் “மான் விழியாளே” எனவும், “மீன் விழியாளே”எனவும், “பிறை போன்ற மதியாளே” எனவும் “வில்லினை ஒத்த புருவத்தாளே”எனவும் கண் கரு வண்டுபோலே எனவும், நிலவு போன்ற முகம் என்றும்,
“அல்லித்தண்டு போன்ற கால்கள் உடையவளே”என்றும் வர்ணிக்கிறார்கள்,கவிஞர்கள். ஏனெனில் கற்பனையும், கவிதையும் கலைஞர்களும் சந்திரவயப் பட்டவர்களே!!!
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் 2 லட்சத்து,52 ஆயிரத்து
உள்ள தூரம். 225மைல்கள்
சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் நேரம். 27 நாட்கள்,7 மணி48.5நிமிடம்
சந்திரன் பூமியை சுற்ற எடுக்கும் நேரம். 29 நாட்கள்,22 மணி,
44 நிமிடம், 12 வினாடிகள்
சந்திரனுக்கு சுய ஒளி உண்டா? கிடையாது சூரிய ஒளியை
பிரதிபலிக்கிறது
சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தது –
1969- ஆம்வருடம் ஜூலை. 20 – ம் தேதி நீல் ஆர்ம் ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்.சென்ற கலத்தின பெயர் – அப்பல்லோ 11.
சந்திரனைப்பற்றியமற்றவிவரங்கள்
சந்திரனின் தாய் / தகப்பனார். அத்திரி மகரிஷி/ அனசூயை
சகோதரர்கள் தத்தாத்திரேயன் / துர்வாசர்
சந்திரனின் மகன். புதன்(குருவின் மனைவி தாரைமூலமாக
பரி வேடன்
கோத்திரம் – ஆத்திரேயம்
காரகன் – மனோகாரகன், தாயார் காரகன்
குணம் – சாத்வீகம்
சுபாவம் -சௌமியம்
தேவதை – பார்வதி
ப்ரத்யதி தேவதை – கௌரி
பாலினம் – பெண்
நிறம் – வெண்மை
ஜாதி – வைசியர்
தானியம் – பச்சரிசி
ரத்தினம் – முத்து
உலோகம் – ஈயம்
சின்னம் – முயல்,வானவில்,மேகம்,மீன்
ருசி – உப்பு ருசி
திக்கு – வட மேற்கு
பாஷை. தமிழ்
மலர் – வெள்ளரளி
பூதம் – நீர்
ருது – வர்ஷ ருது
மண்டலம் – சூரம்
உடல் அங்கம் – தோல்
நாடி – சிலேத்துமம்
சமித்து -முறுக்கு
தாது – ரத்தம்
தேசம் – யமுனா தேசம்
ராகம் – பைரவி
ஸ்வரம் – ம
ஆட்சி – கடகம்
உச்சம் – ரிஷபம்
நீசம் – விருச்சிகம்
நட்பு ராசிகள் – மிதுனம், சிம்மம் , கன்னி
நட்பு கிரகங்கள் – சூரியன், புதன்
சம கிரகங்கள் – செவ்வாய்,சூரியன்,குரு,சனி, சுக்கிரன்
பகை – ராகு, கேது
திசா ஆண்டுகள் – 10 ஆண்டுகள்
நட்சத்திரங்கள் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
சந்திரஷேத்திரங்கள்
சைவ சமய குரவர்களில் மிக வயதானவர் திரு நாவுக்கரசர். அவர்ஒரு
ஊருக்குள் நுழையும் போது, திரு நாவுக்கரசர், தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் சத்திரம், திருநாவுக்கரசர் பசு மாடு, திரு நாவுக்கரசர்
என எல்லாவற்றிற்கும் பெயரிடப்பட்டிருந்தது.ஆச்சரியப்பட்ட அவர்
விசாரித்து எழுதியவரின் வீட்டிற்கு சென்று விசாரிக்க, அவர் திடீரென
காலில் விழுந்து, நீங்களும் சிவனடியார் தானே, இவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லையா??? அவர் தொண்டு மாதிரி உலகில் யாரும் செய்யவில்லை. அவரை காணும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை, இருந்தாலும், அவர் பெயரிட்டு வீடு சத்திரம், தண்ணீர் பந்தல் வைத்து ஆறுதலடைகிறேன்”, என்றார்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த சிவனடியார் நான் தான் எனக் கூறினார் அப்பர் . அந்த சிவனடியார், தடாலென்று காலில் விழுந்து’ என் பாக்கியமே, பாக்கியம் என் பெயர் அப்பூதி அடிகள் என் வீட்டில் தங்கி உணவருந்த வேண்டும்’ என வேண்டிக் கொண்டார் . தன் மனைவியையும், தன் குழந்தையையும் அப்பர் காலில் விழுந்து ஆசி வழங்கச் செய்தார்.
மகனின் பெயர் கூட திரு நாவுக்கரசு தான்!!! சாப்பிட இலை பறிக்க
சென்ற மகனை பாம்பு கடித்து இறக்க கணவனும் மனைவியும் பதறி
வாழை இலையால் மூடி மறைத்து கண்ணீர் வந்ததை மறைத்து
சிவனடியாருக்கு இலை போட்டனர். அமர்ந்த திரு நாவுக்கரசர்,
உங்கள் மகனையும் என் அருகில் அமரச் செய்யுங்கள் எனக் கூறினார்
கண்ணீர் மல்க அவன் வரமாட்டான் . பாம்பு கடித்து இறந்தான், எனகூற “நீத்தார் பதிகம்” என சிறுவனின் உடலைக் கிடத்திப் பாட
உயிரோடு எழந்தான் திருநாவுக்கரசு என்ற சிறுவன்.
அப்பேர் பட்ட
இடமே அப்பூதி அடிகளின் பிறந்த ஊரான “திங்களூர்”எனப் படும்
சிவ ஸ்தலம் !!! சந்திரனின் சாபம் தீர்ந்த இடம். சந்திர தோஷம் உடையவர்கள் அங்கு சென்றாலே சந்திர தோஷம் தீரும்
திங்களூர்
திருப்பதிஇந்த ஸ்தலம் பற்றி திருமதி பிருஹன் நாயகி சத்ய நாராயணன் அவரகள் அருமையாக விவரித்திருக்கிறார்கள் tamilandvedasa.com ல் கண்டு மகிழ்க.
நவ திருப்பதிகளில் ஒன்றான வர குண மங்கை
நவ கைலாசங்களில் ஒன்றான சேரன் மா தேவி
சென்னை அருகில் உள்ள சோமங்கலம்
சந்திரகாயத்திரி
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம: ப்ரசோதயாத்
சந்திரனின்ஸ்லோகம்
ததிஸங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸசினம் ஸோமம் ஸம்போர்மகுட பூஷணம்
மன அமைதியையும், மந்திர சக்தி சித்திக்கவும், வசீகர சக்தியையும் முக அழகையும் பெற சந்ததிரனை வணங்கி பெரும் பேறு பெற வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன்.நன்றி, வணக்கம்
***
PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM FOR SRINIVASAN’S TALK.