HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97 (Post.16,082)

Written by London Swaminathan

Post No. 16,082

Date uploaded in London – 12 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Shyama Sastri (1762-1827)

One of the Trinities of Carnatic Music (Sangita Trimurti) – the musical genius and composer Shyama Shastri was born to Visvanatha Iyer and Vengalakshmi in a Tamil Brahmin family at Tiruvarur on April 26, 1762.  Venkata Subrahmanya popularly known as Shyama Shastri was the eldest of the three jewels of Carnatic music – Tyagaraja, Muthuswami Dikshitar, and Shyama Shastri .

At a very young age, Shyama Shastri showed great musical ability. Discovering his interest in music, his mother requested her brother to initiate his music education and teach him the fundamentals of music. Shyama Shastri’s earliest gurus were his father who taught him devotional songs and his uncle who taught him the basics of music. However, his was a well-to-do family of priests and felt that Shyama would not be able to earn a living as a musician.

Shyama Shastri’s family moved on to settle in Thanjavur.  A chance encounter with Sanyasi Sangita Swami, a mendicant and musical exponent from Kasi who was passing through Thanjavur, breathed new life into Shayma Shastri’s music education.

During Sangita Swami’s short stay of four months at Thanjavur, he taught Shyama Shastri all the intricate details of Raga, Tala and Swara Prastharas (improvisation with musical notes). Impressed by his melodious voice, keen intellect and grasping power, the Sanyasi directed his student to approach Paccimiriyam Adiyappayya, a prominent court musician in Thanjavur.

Shyama Shastri was a Devi Bhakt (devotee of the Goddess) and priest at the temple of Goddess Bangaru Kamakshi, where his forefathers were priests for several years. Most of his compositions are on Devi Kamakshi.

Shyama Shastri composed nearly 300 krithis in praise of the Goddess. He also created Navaratnamalika which is a set of nine compositions praising the Goddess Meenakshi of the famed Meenakshi Temple in Madurai. He went on pilgrimage and created compositions on deities of the temples he visited. He wrote compositions praising Tiruvaiyaru Dharmasamvardini, Nagapattinam Neelayadakshi, Thiruvanaikaval Akhilandeswari, one Tana Varnam on Kanchi Varadaraja and one krithi on Vaidheeswarankovil Muthukkumaraswamy.

His compositions were in three languages -Tamil, Telugu, and Sanskrit – he preferred Telugu as the medium of expression. He is the only one among the ‘Trinity’ to have composed in Tamil. He was a contemporary of Saint Tyagaraja and Muthuswami Dikshithar. Tyagaraja and Shastri  spent a lot of time discussing music together.

King Sarabhoji of Thanjavur was his patron.His Mudra in the kritis is Shyama Krishna’. On February 6, 1827, he at the age of 65, this great Kamakshi devotee breathed his last.

***

Sindhu

Sindhu River, is a major 3,180 km (1,980 mi) trans-Himalayan river in Asia. It originates in Tibet, flows through Ladakh (India) and Pakistan, and empties into the Arabian Sea. It gave India its name; Greeks and Persians did not have S and so they called Hindu. Sangam Tamils never mentioned this river and so no connection with Indus Valley Civilization. But Sangam Tamils mentioned River Ganga 17 times. They also knew Himalayas but no knowledge of North West India. Major Tributaries: Jhelum, Chenab, Ravi, Beas, and Sutlej rivers. Sindhu is mentioned in the Rig Veda, the oldest book in the world. it cradled ancient urban centres like Harappa and Mohenjo-Daro (now in Pakistan). Harappa is also mentioned in the Rig Veda as Hari Yupia (Where Vishnu’s Yupa Pole  is found)

***

Sikhandi

Śikhaṇḍī (शिखंडी).—Shikhandi fought in the Kurukshetra war on the side of the Pandavas, according to the Mahābhārata He was originally born as a girl child named ‘Shikhandini’ to Drupada. Shikhandi was killed by Ashwatthama on the 18th day of battle. S/he was the rebirth of Ambā, daughter of the king of Kāśī. Ambā ended her life with the vow that she would take revenge on Bhīṣma and was born in the next life as the daughter of king Drupada under the name Śikhaṇḍinī, and Śikhaṇḍinī helped Arjuna in the war at Kurukṣetra to kill Bhīsma. During the battle of Kurukṣetra, he fought in front of Arjuna, while attacking Bhīṣma. Bhīṣma dropped his weapons because it was against the rule to kill a “woman” and this allowed Arjuna to fill Bhīṣma with arrows from behind Sikhandin/i. Śikhaṇḍī was later killed by Aśvatthāmā, while he was asleep in the Pāṇḍava camp. Both incidents show war means treachery.

***

Sita

Rama’s wife; an ideal woman who shared all the sufferings of her husband Rama in the forest for 14 years. She was abducted by the demon king Ravana of Sri Lanka . Rama invaded Lanka with the support of Vanara Sena and killed Ravana and rescued Sita. Because a washer man doubted her integrity, Rama sent her to forest where she stayed with Rishi Valmiki. She gave birth to Twins Kusa and Lava. Both met Rama later and Rama recognised them and Sita. But Sita Devi entered the earth where from she came. When she was a baby Janaka found her in the field and Viswamitra helped Rama to meet her and marry her. Two Ramayana anecdotes are in Sangam Tamil literature praising Rama and condemning Ravana.

***

Siva

Auspicious form of Rudra. Rig Veda mentioned only once according to Professor Wilson. Yajur Veda gave the mantra Nama Sivaya in Rudram.  Though foreigners got confused and confused Hindus, Tamils from the Sangam days are clear that both Rudra and Siva are one. Tamils mentioned his Blue Throat, Three Eyes etc 2000 years ago. His consort was Parvati/Uma and his abode was Kalilash in the Himalayas. He has many forms and formless shape called Linga.  Linga was mentioned in Sanskrit and Tamil at a very late stage. Not in Sangam books nor in Tevaram or Tiruvasagam

Siva manifests himself in five different forms

1.     He who is the soul of the universe is called Īśāna.

2.     The illusory (māyā) material world is Tatpuruṣa;

3.     Buddhi with its eight components beginning from dharma is Aghora;

4.     Vāmadeva pervades the whole of the universe in the form of ahaṅkara

5.     and the manas-tatva (mind) is Sadyojāta.

***

Soma

The Divine Elixir with mysterious properties extracted from a mysterious plant, now extinct. Vedas differentiated Soma from Sura (liquor).

Like Anti Hindu foreigners mislead the world by wrong interpretation of Harappan Civilization, they misled the whole world by dubbing Soma plant as a g drug. They identified some plants as Soma plants but never proved it was the one that Vedic Hindus used.

Soma is also Moon and Moon God.

Divine elixir Soma was extracted from  a plant of heavenly origin which grew on remote mountains. An entire Mandala of hymns in the Rig Veda is devoted to this plant. If one reads those hymns in Rig Veda and other hymns in other Vedas one would understand where foreigners went wrong. Very elaborate rituals were detailed in the Vedas for the preparation of this elixir for the Yagas. Foreigners who showed fake and false proofs for Aryan migration to India could not show anything similar to Soma in other parts of the world. If they have really identified the plant, they would have made a drink like Coca Cola and made millions of dollars every minute. Because they were frauds, they could not prove anything they said. They couldn’t even give proper meaning for many Soma hymns and so the mystery continues.

The Soma hymns in the Rig Veda are an extensive collection of sacred chants dedicated to Soma, both a ritual plant extract and the divine god of inspiration, energy, and immortality. Entirely comprising Mandala 9 (all 114 hymns) plus dozens scattered across other books, they describe the pressing, filtering, and exhilarating effects of the sacred juice. If it is a real hallucinate drug no stupid would waste it by pouring it into Yaga fire.

Mandala 9: Known entirely as the Pavamana Mandala, dedicated completely to Soma Pavamana (Soma being purified).

***

Somaskanda

Somaskanda.—South Indian representation of Śiva along with Umā and Skanda

In Sanskrit, Somaskanda (सोमास्कन्द) means “with Uma and Skanda“. It is a compound word formed from sa (with), Uma (another name for the goddess Parvati), and Skanda (their son, also called Kartikeya or Murugan). Lord Skanda is seated in the centre with Siva and Uma.  South Indian temples have many idols of Somaskanda

**

Sringeri

Sringeri is a historic hill town in the Chikkamagaluru district of Karnataka,  set along the Tunga River. It is famous for the Sringeri Sharada Peetham, the first cardinal  Mutt established by the philosopher Adi Shankaracharya.

Jagadguru Shankaracharya Sri Bharati Tirtha Mahaswamiji is the current head of the Mutt and his junior is Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati . Pujas are done every day both in the temple and the Mutt. They have lot of followers in Kerala, Karnataka and other parts of the world.

***

Srngara rasa

Śṛṅgārarasa (शृङ्गाररस).—the sentiment of love. And it is one of the Nava Rasas (nine sentiments or moods). It is used in Bharta Natyam and dramas.

This sentiment of love (śṛṅgāra-rasa) is divided into two varieties—

1.     union (sambhoga-śṛṅgārarasa),

2.     separation (vipralambha-śṛṅgārarasa).

In Bharata Muni’s ancient text the Natya Shastra, eight primary rasas (aesthetic flavours or emotional essences) are codified. Each rasa is evoked in the audience through the expression of a corresponding permanent psychological state (sthayi bhava).

The Eight Primary Rasas:

Śṛṅgāra (The Erotic / Romantic): Arises from rati (love or attraction).

Hāsya (The Comic): Arises from hāsa (mirth or laughter).

Karuṇa (The Pathetic): Arises from śoka (sorrow or grief).

Raudra (The Furious): Arises from krodha (anger).

Vīra (The Heroic): Arises from utsāha (energy, enthusiasm, or courage).

Bhayānaka (The Terrible): Arises from bhaya (fear or terror).

Bībhatsa (The Disgusting): Arises from jugupsā (aversion or disgust).

Adbhuta (The Marvellous / Wonder): Arises from wonder or astonishment (vismaya)

The ninth rasa added to the original eight in Indian aesthetic theory is Śānta (peace, calmness, or tranquillity), turning the traditional group of sentiments into the Navarasa. Scholars like Udbhata and later Abhinavagupta formally introduced and championed Śānta as the ninth rasa.

***

Sthanu


Another name of Siva.

Sthāṇu (स्थाणु) refers to “immovable” or “standing firmly”.—A particular posture adopted by some holy men (sādhus) who vow to remain for months or years perfectly motionless. Sthāṇu is also an epithet applied to Śiva. It refers to his great ascetic practices (tapas), when he remains motionless like a post, until the dissolution of the universe (pralaya).

Sthāṇu (स्थाणु).—a. [sthā-nu pṛṣo° ṇatvam] Firm, fixed, steady, stable, immoveable, motionless; नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः (nityaḥ sarvagataḥ sthāṇuracalo’yaṃ sanātanaḥ) Bhagavadgītā (Bombay) 2.24; Mahābhārata (Bombay) 1.34.5.

– An epithet of Śiva; स स्थाणुः स्थिरभक्तियोगसुलभो निःश्रेयसायास्तु वः (sa sthāṇuḥ sthirabhaktiyogasulabho niḥśreyasāyāstu vaḥ) V.1.1.

S/Thanumalayan Temple, also known as the Suchindram Temple, is a famous Hindu temple  located in Suchindram, Tamil Nadu, India. It is unique because the main deity represents the Hindu Divine Trinity (Trimurti)—Lord Shiva (Stanu), Lord Vishnu (Mal), and Lord Brahma (Ayan)—combined into a single form.

To be continued…………………….

Tags- Shyama Sastri, Sthanu, Siva, Somaskanda,Sindhu river,  Navarasa, Srngara rasa,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97

Sexy Joke; Purananuru wonders-52, One Thousand Interesting Facts – Part 92 (Post.16,078)

Written by London Swaminathan

Post No. 16,078

Date uploaded in London – 11 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 752 Theory of Evolution again

Paripatal verses 2 and 13 compare Pancha Bhutas with Lord Vishnu. In Puram verse 2 by Sangam poet Mr Nagarajan (Mudi Nagarayar in Tamil) also we see Pancha Bhutas. Appar in Sixth Tirumurai Tevaram  (Vaitheeswaran Koil Decad) and Manikkavasagar also said the same.

Greeks did not have Five Elements; in China five elements are different. Only Sangam poets and earlier Sanskrit poets listed same Pancha Bhutas= Five Elements.

According to them Earth is given No.5;

Earth has five qualities: sound; touching/feeling, fire; taste; smell.

**

Water is given No.4;

Water has four qualities – sound; touching/feeling, fire; taste;

**

Fire is given No.3

Fire has three qualities- sound, feeling, light;

**

Air is given No.2; Air has sound and feeling;

and

Space is given No.1.

Space has only one quality – sound.

**

Those who study astronomy knows that the space is full of sounds coming from different galaxies.

What is interesting is the order of five elements.

Sound/space, Wind, Fire, Water, Earth.

After Big Bang (sound), wind was blowing big flame cooled and formed Earth; then water came from rain; and the earth appeared when water stayed within sea.

Only because of scientific thinking and only because of scientific knowledge they gave numbers to five elements.

More over we see the continuity in thinking from Sangam Age Paripatal to Appar Tevaram or Manikkavasagar’s  Tiruvasagam.

இதோ புறநானூற்றுப் பாடல் 2 Pura Nanuru Verse 2

மண் திணிந்த நிலனும்-earth

நிலம் ஏந்திய விசும்பும்-sky

விசும்பு தைவரு வளியும்-wind

வளித்தலைஇய தீயும்-fire

தீ முரணிய நீரும், என்றாங்கு- water

ஐம்பெரும் பூதத்து five elements இயற்கை போலப்

***

பரிபாடல் Paripaatal 13

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; 18 space

இரண்டின் உணரும் வளியும் நீயே; wind/star dust

மூன்றின் உணரும் தீயும் நீயே;   fire   

நான்கின் உணரும் நீரும் நீயே; water

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே: land/earth

அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும் 23

***

Appar Tevaram Sixth Tirumurai

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு  1 sky

வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்- 2 fire

தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்  4 water

தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச- 5 earth

மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை

வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்

***

திருவாசகம் Tiruvasagam of Manikkavasagar

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் – 137 – 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.

இதில் பஞ்சபூதங்களில் ஐந்து தன்மைகளை அழகாக எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் போற்றித்  திரு அகவல்  பாட்டில்

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 5 earth

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி4 water

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 3 fire

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 2 wind

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி- 1 space

என்று சிவபெருமானைப் போற்றுகிறார்

The beauty lies not only in the Pancha Bhuta Numbers but also in the continuity for thousands of years. It is from the Vedic literature they got these facts.

***

Item 753

Another beauty is the same attributes to Lord Vishnu in Paripatal and Purananuru:

Eagle Flag- Garuda Flag’

Many headed snake;

Conch and wheel of Vishnu are compared with moon and sun.

***

Item 754 Kalidasa simile in Paripatal

Paripatal verse 14 is on Lord Muruga with usual details. The interesting thing is the poet’s name is KESAVAN!

But Paripatal 15 on Lord Vishnu gives us a clue on date of Kalidas. I have shown that Sangam poets used at least 200 similes from Kalidasa’s seven books.

Here is one more simile.

The most famous Sloka on Lord Siva is Kalidasa’s first verse in Raghuvamsam (a book with hundreds of similes):

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥ १-१

vāgarthāviva saṁpṛktau vāgarthapratipattaye |

jagataḥ pitarau vande pārvatīparameśvarau || 1-1 (Raghu)

I adore the Parents of Universe, pArvati – parameshvara, who are indissolubly cleaved together like sound and sense (Word and Meaning)

This simile “like sound and sense” or Word and Meaning is used for Lord Vishnu in this Paripatal verse 15!

One more proof to show that Sangam poets were well versed in Kalidasa of Second century BCE.

This poem shows us the beautiful Azakar koil near Madurai, also known as Tirumalirum Cholai.in those days Krishna’s brother Balarama was also worshipped there according to the poem

Lord Vishnu’s five symbols are listed.

***

Item 755 Praying facing towards a particular Direction


Muslims wherever they are , face the direction of Mecca and do the prayer. Even the air planes of Muslim countries show this direction on the screen.

This custom is in ancient Hindu scriptures. Here the poet says go to Vishnu’s shrine ( in Azakarkoil) with your family worshipping that direction.

So even the direction where famous shrines were considered holy.

For instance, North is the holiest direction for Hindus because of Himalayan shrines. Even Sangam poets and kings fast unto death facing only North.

***

Item 756 Sexy Joke about menstruation

Paripatal verse 16 is on River Vaigai

Here is a scene portrayed by the poet on menstruation as a joke.

River Vaigai is compared with Pandyan king’s generosity.

Later the poet says,

 Relatives around a woman squirted red colour water on her. She did not wipe it completely.

Her lover came; her friends warned him not to go near her because she has monthly periods; saying this ,they laughed ;

Her lover knew that it was just red colour water; he smelt the fragrance of the water; she felt very shy; her lover wiped out the red colour stain on her body and laughed.

Though we see women’s menstruation in another poem in Kuruntokai- 157, it is indicated indirectly. This type of poem is rare in Hindu literature.

Vaigai river is compared with Ganges.

Poem about Menses’

குக்கூ என்றது கோழிஅதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS Jasmine)- –குறுந்தொகைப் பாடல் 157

Here the poetess Miss Jasmine (Mullai=Jasmine) sings about the shock she had. She thought of enjoying with her husband in bed ; but in the night she had her monthly periods; she says, Oh My God; it is dawn; I hear “Cock-a-doodle-doo”; it is shocking;  the dawn is like the sword that divides me from my lover.

Hindu women never allow her husband near for three days.  In the Brahmin community she has to stay outdoors in a secluded place. Tamil Scholar U Ve Sa. has added more comments to this poem Kuruntokai 157.

***

Item 757 Long Metaphor

Paripatal verses 17 and 18 are on Lord Skanda/Muruga.

It is about Tirupparamkundram temple near Madurai.

Here there is a long metaphor:

Elephant = cloud;

Cloth decorating face of elephant= lightning

Hall of paintings= Manmathan’s weaponry;

Running streams in the hill= quiver;

Fingers= Kaanthal flowers;

Indra’s bow= Rainbow;

Arrows= flowers;

War drums = thunder;

Yaaz /Lute music= Vedic chanting

And the people pray for their welfare and the welfare of their relatives.

***

Item 758 King’s Visit to Temple Tirupparamkundram

In Purananuru we saw most famous Pandya King Mudukudumi Peruvazuthi going round Madurai Shiva Temple.

Here in Paripatal verse 19, we see Pandya king visiting Tirupparamkundram Skanda/ Muruga temple with his family and ministers.

It is compared with Stars and Moon going round the holy Meru Mountain.

***

Item 759 Famous Hall of Painting

Though we come across paintings in many Sangam poems, here is a detailed report.

The Hall of Painting had Sun and Planets; it shows Hindus interest in Astronomy;

All the painting halls are inside the  temples, not in palaces! (Kutralam Chitra Sabha etc)

An innocent village woman asked why there is a cat in the religious painting. Immediately her husband enlightened her by telling her the story of Indra molesting Ahalya and running away like a cat.

***

Item 760   Knowledge in World Geography

Hindus of ancient India were far advanced in World History and World Geography.

Their knowledge in World History is seen in the reference to the death of thousands of kings in Kural and Purananuru; also we see seven kings taking the throne on the same day in Purananuru.

Here Vedic reference to sea is repeated.  Hindus knew thousands of rivers pouring water into sea every second and yet the sea coast line is same.

They watched the weather for thousands of years and reported the  wonder, the sun is sucking water from the sea every second; the rivers around the world pouring water into the sea, and yet it never became full and crossed the coast line.

This is in Paripatal verse 20,  Pathitrupathu verse 90 and Maduraikanchi – Line 425.

Unless Hindus pass this information from one generation to another, poets could not have said this.

That shows another fact- passing information by mouth, which we see in Vedic Recitation for 6000 years (Herman Jacobi and B G Tilak’s Dating of Rig Veda)

To be continued……………………………..

Tags- Sex joke, menstruation, Paripatal, Paintings in temple, river and sea, word and meaning, Kalidas simile, Indra as cat, Purananuru wonders-52, Tamil Encyclopedia-92, One Thousand Interesting Facts – Part 92. Item 760.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 (Post.16,055)

Written by London Swaminathan

Post No. 16,055

Date uploaded in London – 5 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Paripatal wonders

Purananuru wonders-48, Tamil Encyclopedia-88, One Thousand Interesting Facts -Part 88

Item 714 Poems on River and Hindu Gods

Tamils are nature lovers; they composed 26 long poems on River Vaigai of Madurai.

No where in the world we see such group of poems in one book, that too 2000 year old.

Paripatal – paripaatal- is one of the eight anthologies of Sangam literature. Like Sama Veda in Vedic literature this is the only anthology dealing with Tamil music. Out of the 70 poems we have got only 24 poems in full and nine more in fragments.

In the olden days we had

Eight poems on lord Vishnu

Thirty one poems on lord Murugan/ Skanda

One poem on Goddess Durga

Twenty six on river Vaigai and

Four on Madurai city.

***

Item 715 Poets Names in Sanskrit

Another wonder is Paripatal genre has pome running up to 400 lines.

Some half baked people considered it as late production because lot of poems are in praise of Hindu Gods.; they are proved wrong because Maruthan Ilanagan of Purananuru  praised Paripatal poet Nallanthuvanar (in Akam.59) which shows Nallanthuvan  was his contemporary or an earlier poet.

This book is about Pandya country. That is another specialty; all other Sangam books deal with the entire Tamil  Nadu.

We have at least 13 poets giving us 2050 lines.

Interesting point is poets have names like KESAVA and ACHYUTHA; and in Purananuru we have DAMODARA, KANNAN/Krishnan, VALMIKI etc.

It shows that there was no taboo in using Sanskrit names.

Another wonder is poets with Vaishnavite names praised Saivite gods.

***

Item 716 Balarama

In the modern days Krishna’s brother Balarama is not worshiped in big temples; but during Sangam age he was praised along with Krishna  his skin colour, his flag, plough on his shoulder, wearing ear stud in only one ear etc are described by poet  in the first poem.

This shows that Sangam age Tamils were great Hindus who have mastered all Sanskrit texts.

***

Item 717 — 1000 headed snake

If we go to Vishnu temples we can see five headed, seven headed and many headed snakes as the bed of Vishnu. We know all these are symbolic; but thuis is sung by Sangam age poets ; see poem 1.

We come across five headed snake even in Purananuru verse 37. That is the symbol of five senses.

***

Item 718 — seven types of catastrophes.

Paripatal poem two has very interesting information about seven types of catastrophes.

They believed that the apocalypse will have destructions from sky, fire, sea, earth quakes etc

***

Item 719 Vishnu avataras

Verse three described Avataras of Vishnu such as Annam/swan, Varaham/boar, Krishna .

Five planets are mentioned; 33 gods are listed.

Upanishad is also mentioned.

Four colours are attributed to Vasudeva, Sankarshana, Pradyumna and Aniruddha

***

Item 720

Paripatal poem 4, adds Narasimha avatar compared the sun, moon sky earth, wind rain, flower etc to Vishnu.

One would be reminded of Vibhuti yoga of Bhagavad Gita.

***

Item 721 puranic stories

Great tamil scholar U Ve Sa has listed the puranic episodes mentioned in Paripatal, which shows Tamils were thorough with Hindu puranas 2000 years ago.

Following are some of the episodes,

Ahalya becoming stone;

Devas getting Amrit;

Demons jumped and hid themselves in sea;

Vishnu becoming swan and stopping rain;

Indra guarding the Himalayas;

Indra being cursed;

Siva burning tri pura’ three hanging space stations;

Urvasi becoming horse;

Churning the milky ocean;

Garuda recuing Vinata;

Vishnu controlling arrogant Garuda;

Birth of divine medicine men;

Brahma sending Ganges river to earth.

***

Item 722 forty types of ornaments

Tamil scholar U Ve Sa listed over forty ornaments worn by Sangam age Tamils as found in Paripatal.

They were worn from head to foot.

All the statues from second century BCE show them to us; so it is not in exaggeration. No where in the world we see such head to foot ornaments.

***

Item 723 Rewrite History

Half baked foreign scholars (???) took the latest addition or interpolation from ancient Hindu books and gave the wrong dates.

They dated all Puranas in Gupta period or later.

Sangam Tamil Books exposed those idiots; all the Purana stories about Lord Vishnu, Lord Siva and Lord Skanda are in 2000 year old Sangam Tamil poems.

  Kumaragupta I (c. 415–455 CE): Preserved peace and founded Nalanda University.

  Skandagupta (c. 455–467 CE): Repelled early invasions by the Hunas (White Huns), straining imperial resources.

Kumara and Skanda for Lord Murugan is in Kalidasa’s books Meghaduta, Raghuvamsam and Kumarasambhavam.

Both these naes for Lord Muruga are in Paripatal and Tirumurugatruppadai, two Sangam books on Hindu Gods.

Gupta , who were Vishnu worshippers named their children after Lord Muruga/Skanda.

Even Asvaghosha stole Kalidasa’s names and compared Skanda with Buddha!!!!!!!

All the Sangam poems on Muruga/Skanda show Kalidasa lived before Sangam Age and influenced Gupta Dynasty, Asvaghosa and Sangam Poets.

Sangam Poems and Kalidasa works made two great Gupta Kings.

If we believe foreign idiots , then we will have to date all Sangam poems after Gupta period.

Sangam Age Tamils were well versed in all Puranic stories.

Yaudheya kings issued punch marked coins with Six Headed Muruga! Kalidasa and Sangam poems mentioned Six Headed Skanda=Muruga

***

Item 724

Murugan=Skanda names in Tamil:

Seyon – red coloured – in Tolkappiyam.

Son of Siva – pari. 9-6/7;

Red coloured like sun, six heads- Tirumurugu. Lines 1-11 and 77-125;

Looking like fire and coral – Pari.19-97/100;

His pearl garland looked liked the v shaped flight of migratory birds – Akam120;

Lord Muruga = Skanda had an elephant named Pinimukham as vahana – Kuru.1; Puram-56; Pathitr.11-16;

Pari .5-2, 17-44, 21-1; Murugu.78-82.

Peacock as his vahana is in many places.

His weapon Vel= spear is in innumerable poems.

All these are in Skaandam in Sanskrit Kandapuranam in tamil.

So purana dating is wrong.

***

Item 725 destroying demons

Kumarasambhava of Kalidasa made it very clear that incarnation of Muruga appeared to destroy demons.

They are called Tarakasura, Surapadma etc.

Again it is in a number of poems- Kuru.1;  Murugu.59-60; Pari.1-25; 5-7;

Puram. 23-3; Pathit-11-56; Perumpa- 456-460; many poems in Kalittokai.

***

Item 726 breaking Krauncha hill

Krauncha is the migratory bird that uses a Himalayan pass to enter India from China and Russia.

This Himalayan pass is linked with lord Murugan= Skanda in tamil and Sanskrit.

This also proves foreigners dating of Kalidasa and puranas wrong.

Breaking open Krauncha / Kuruku in tamil – Murugu.266; pari.8-29, 19-26, 19-102/103.

Geologists to do more research to find out whether any earth quake caused it. Tamil and Sanskrit literature shows clearly Muruga= Skanda did this with his vel/spear.

***

Item 727 Jambhudwipa in Tamil

Brahmins use the Jambhudwipa geography very often in their Sankalpa and priests use it almost every day whenever, wherever they do puja or any religious ceremonies.

Hindus are great historians and geographers and so they always begin any ceremony by announcing where and when they do it.

No culture in the world had this custom.

The great land mass of asia is called Jambhudwipa. Jambhu is the name of the blackberry trees of India. In tamil it is called naaval.

And so Tamils called india Naavalam  Tivu.

It is in Paripatal 5-8/10.

This shows that tamil never lacked behind their counterparts in the north.

Following references are found in Tamil about the tree and the Land of Jhambu tress (Jambudwipa): Paripatal 5-8,9 ,Puram 397, 177-11 ,Perum 465 ,Malai 135, Akam 380, Narr 35-2, Thiru 18, Post Sangam Literature: Mani 25—2—12/16, Silambu 17-15

KALIDAS: Megha 19 talks about the Jambu forests. Ragu 18—44 refers to Jhambu land.

Later Tamil poets such as Appar  (in marmaatrah thiruth thandakam) use this more times in their poems.

To be continued……………………

Tags– Jambhudwipa, Krauncha Hill, Muruga, Skanda, Kumara Gupta, Skanda Gupta, Date of Puranas, of Kalidasa, Paripatal wonders, Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 , Item 727

Ashtavakra Gita Quotes in August 2026 Calendar (Post No.16,035)

Written by London Swaminathan

Post No. 16,035

Date uploaded in London – 30 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Festival days Adipperukku 3, Monday ;Adi amavasai 12,Wednesday ;Adip puram 14, Friday ; Independence Day, 15,Saturday ;Naga Panchami:  17 (Monday); Onam:  26, (Wednesday) – And Rik Upakarma; Yajur Upakarma 27 Thursday ; Raksha Bandhan:  28, (Friday) – Celebration of the bond between brothers and sisters; Gayatri japa ; Varalakshmi Vrat: 28, (Friday) – Fasting and prayer dedicated to Goddess Lakshmi.

Amavasya / new moon day 12; Purnima/ full moon day 28.

Ekadasi Fasting Days- 9; 23Auspicious days – 30, 31.

Ashtavakra Gita (or ‘Ashtavakra Samhita’) is a dialogue between Ashtavakra and Janaka (king of Mithila) on the nature of soul, reality and bondage. It is in Mahabharata. It teaches Advaita Vedanta. Chapters one, five and thirteen are used. Following is taken from wisdomlib.org

***********

August 1 Saturday

Janaka: (CHAPTER 1)

1 How is knowledge to be acquired? How is liberation to be attained? And how is dispassion to be reached? Tell me this, sir.

***

August 2 Sunday 

Ashtavakra:

2 If you are seeking liberation, my son, shun the objects of the senses like poison. Practise tolerance, sincerity, compassion, contentment and truthfulness like nectar.

***

August 3 Monday 

3 You are neither earth, water, fire, air or even ether. For liberation know yourself as consisting of consciousness, the witness of these.

***

August 4 Tuesday 

4 If only you will remain resting in consciousness, seeing yourself as distinct from the body, then even now you will become happy, peaceful and free from bonds.

***

August 5 Wednesday  .

5 You do not belong to the brahmin or any other caste, you are not at any stage, nor are you anything that the eye can see. You are unattached and formless, the witness of everything – so be happy.

***

August 6 Thursday 

6 Righteousness and unrighteousness, pleasure and pain are purely of the mind and are no concern of yours. You are neither the doer nor the reaper of the consequences, so you are always free.

***

August 7 Friday 

7 You are the one witness of everything, and are always totally free. The cause of your bondage is that you see the witness as something other than this.

***

August 8 Saturday

8 Since you have been bitten by the black snake of the self-opinion that ‘I am the doer’, drink the nectar of faith in the fact that ‘I am not the doer’, and be happy.

***

August 9 Sunday 

9 Burn down the forest of ignorance with the fire of the understanding that ‘I am the one pure awareness’, and be happy and free from distress.

***

August 10 Monday 

10 That in which all this appears – imagined like the snake in a rope, that joy, supreme joy and awareness is what you are, so be happy.

***

August 11 Tuesday 

11 If one thinks of oneself as free, one is free, and if one thinks of oneself as bound, one is bound. Here this saying is true, “Thinking makes it so”.

***

August 12 Wednesday 

12 Your real nature is as the one perfect, free, and actionless consciousness, the all-pervading witness – unattached to anything, desireless and at peace. It is from illusion that you seem to be involved in samsara.

***

August 13 Thursday 

13 Meditate on yourself as motionless awareness, free from any dualism, giving up the mistaken idea that you are just a derivative consciousness, or anything external or internal.

***

August 14 Friday 

14 You have long been trapped in the snare of identification with the body. Sever it with the knife of knowledge that ‘I am awareness’, and be happy, my son.

***

August 15 Saturday .

15 You are really unbound and actionless, self-illuminating and spotless already. The cause of your bondage is that you are still resorting to stilling the mind.

***

August 16 Sunday 

16 All of this is really filled by you and strung out in you, for what you consist of is pure awareness – so don’t be small minded.

***

August 17 Monday 

17 You are unconditioned and changeless, formless and immovable, unfathomable awareness and unperturbable, so hold to nothing but consciousness.

***

August 18 Tuesday 

18 Recognise that the apparent is unreal, while the unmanifest is abiding. Through this initiation into truth you will escape falling into unreality again.

***

August 19 Wednesday 

19 Just as a mirror exists everywhere both within and apart from its reflected images, so the Supreme Lord exists everywhere within and apart from this body.

***

August 20 Thursday 

20 Just as one and the same all-pervading space exists within and without a jar, so the eternal, everlasting God exists in the totality of things.

***

August 21 Friday 

Janaka: (CHAPTER 13)

1 The inner freedom of having nothing is hard to achieve, even with just a loin-cloth, but I live as I please abandoning both renunciation and acquisition. (This way I live happily)

***

August 22 Saturday

2 Sometimes one experiences distress because of one’s body, sometimes because of one’s tongue, and sometimes because of one’s mind. Abandoning all of these, I live as I please in the goal of human existence. (This way I live happily)

***

August 23 Sunday 

3 Recognising that in reality no action is ever committed, I live as I please, just doing what presents itself to be done. (This way I live happily)

***

August 24 Monday 

4 Yogis who identify themselves with their bodies are insistent on fulfilling and avoiding certain actions, but I live as I please abandoning attachment and rejection. (This way I live happily)

***

August 25 Tuesday 

5 No benefit or loss comes to me by standing, walking or lying down, so consequently I live as I please whether standing, walking or sleeping. (This way I live happily)

***

August 26 Wednesday 

6 I lose nothing by sleeping and gain nothing by effort, so consequently I live as I please, abandoning loss and success. (This way I live happily).

***

August 27 Thursday 

7 Frequently observing the drawbacks of such things as pleasant objects, I live as I please, abandoning the pleasant and unpleasant. (This way I live happily).

***

August 28 Friday 

Ashtavakra: (CHAPTER 5)

1 You are not bound by anything. What does a pure person like you need to renounce? Putting the complex organism to rest, you can go to your rest.

***

August 29 Saturday

2 All this arises out of you, like a bubble out of the sea. Knowing yourself like this to be but one, you can go to your rest.

***

August 30 Sunday 

3 In spite of being in front of your eyes, all this, being insubstantial, does not exist in you, spotless as you are. It is an appearance like the snake in a rope, so you can go to your rest.

***

August 31 Monday 

4 Equal in pain and in pleasure, equal in hope and in disappointment, equal in life and in death, and complete as you are, you can go to your rest.

–subham—

Tags- Ashtavakra Gita, Quotes,   August 2026 Calendar, Advaita, Mahabharata

Interesting titbits about Madurai Tirumalai Nayak Mahal (Palace)- Post No.15,979

Picture of Tirumalai Nayak Mahal/ Palace

Written by London Swaminathan

Post No. 15,979

Date uploaded in London – 13 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Picture of Tirumalai Nayak Mahal/ Palace from 1956 TVS book on Madurai

Those who visit Madurai in Tamil Nadu never miss the world-famous Madurai Meenakshi Sundareswarar temple. For local people it is simply Meenaachchi koyil! Those who have more time will visit the famous palace of Tirumalai Nayak. For local people it is simply mahaal. Both the temple and the palace were built by the famous Nayak King Tirumalai Naayakkar. Though the temple has been there in the same place for at least 2000 years, Nayak was the one who constructed it with huge and tall and colourful towers.

Whenever our relatives visited us in Madurai, we used to take them to these places and Mariamman Teppakulam (huge tank) as well. As long as Madurai exists name and fame of the great Nayak king will survive. When we went there our favourite activity was enjoying the smoothness of the mighty tall shining white colonnades/pillars. We used to stroke it and try to hug it. Three or four boys were needed to circle it to join their hands. Nowadays the authorities don’t allow such things.

It is said that the Nayak king sought the help of an Italian architect to design the palace; but the secret of the mighty, strong, smooth colonnades is totally a local technique; it is given in a verse in Madurai Tiruppani Malai (Poem about Madurai Temple Renovation). It gives the secret behind the marble looking, strong tall colonades/pillars. The sculptors mixed lime, sugarcane juice, gooseberry, black gram, myrobalan, terminalia bellerica in a particular proportion; soaked some of them in water to get thick juice out of it. It will be good if our modern engineers or architects try this technique.

The palace called Mahal was built in 1636. At present only one fourth of the original structure remain. When it was built, it had two main parts called Swarga vilasa (Celestial Pavilion) and Ranga Vilasa. Besides these two royal residences, there were a theatre, a shrine, queens’ apartments, an armoury, a building for housing palanquins, royal music hall, a pond, gardens and quarters for relatives and workers. The rampart wall was 900 feet in length and 660 feet in width, and 40 feet in height.

Main palace has pillars 40 feet in height. An ancient description of the palace Tn tamil records that

this pavilion Swarga vilasa,  is so constructed  in a way that it to be said that in no other country is there a court equal to it, by reason of its splendid ornaments, their excellence, number, extent, curious workmanship and great beauty. In the middle of the hall there was a jewelled throne on which the king used to sit and reign. During the Nine Nights Festival – Navaratri Viza- Nayak used to sit there in special ornamental dress; other kings under his rule used to come and pay him homage.

Sceptre Festival


Picture by Dr A Narayanan, Sydney.

Old Picture of Tirumalai Nayak Mahal/ Palace

Like Travancore Maharajas ruling in the name of Anantha Padmanabhaswamy of Thiruvananthapuram temple, Tirumalai Nayak ruled part of Tamil Nadu and Kerala in the name of Goddess Meenakshi. She was the Queen of Madurai 2000 years ago. Every year a function called Sceptre Festival was celebrated; in fact, a symbolic annual Sceptre Festival is done even today. Tirumalai Nayak combined two different festivals to unite Saivites and Vaishnavites and made Chitra Festival (April/May is Chitra month in Hindu Calendar). On the eighth day of the famous Chitra Festival, Sceptre festival was celebrated. The king would visit the temple and after special worship, receive from the hand of the goddess, the royal sceptre set with precious gems. The sceptre would be brought to the palace on the royal elephant accompanied by a great procession. The sceptre would be placed on the throne and would receive special worship from the hands of the king. The dignitaries, commanders, poets and other palace servants would receive royal gifts and royal titles on the occasion. The sceptre would be enthroned in this celestial pavilion the whole day and after due worship will be returned to the temple the next day. This function was symbolic of the country being ruled by Goddess Meenakshi, and the Nayak ruler administered the country as a servant of Goddess. Even Queen Mangammal and other successors continued this festival until the end of Nayak rule.

***

Three Important Points

Tirumalai Nayak worshipped Raja Rajeswari every day in the special Puja Hall in the palace.

In the music hall 18 different types of Musical instruments were used.

The Natakasala, that is the theatre, was 135 feet long by 68 feet wide and 40 feet in height, to the centre of the roof is 70 feet. Nayak used to watch performances by the dancing damsels with the help of oil lamps and torch bearers.

***

Notorious Thief Honoured and Beheaded!

One tradition says that a thief/kallan in Tamil, entered the palace by making a hole in the roof. It is said that the king used to sleep in a cot hung by long chains from hooks in the roof. The thief used the same chain to come down and steal all the royal jewels. The king promised a jagir (vast land) to anyone who would bring him the thief. The thief heard it and gave himself and claimed the award. The king gave him the jaghir and then promptly had him beheaded.  For many years that chamber was used as a district court.

(A “jaghir” is a historical form of land grant in India dating back to the Islamic Sultanate and Mughal periods, where a ruler assigned the right to collect land taxes or administrative revenues from a specific district to a noble in exchange for military service or administrative duties.)

***

Ranga vilasa and Ten Pillars

Once the palace had a protective rampart wall 900 feet in length, 660 feet in width and 40 feet in height. Part of the place was covered with golden sheets. Elephant ivory was used for decorations.

We can see even now ten pillars. Originally this portion was part of a big palace. There was another palace like Celestial Pavilion (Swarga Viasa) called Ranga Vilasa (Colourful Pavilion). Tirumalai Nayak’s younger brother Muthialu Nayak lived there. There is a street named Navabathkana street now. This was also part of the palace.

Thirumalai Nayak’s grandson Chokkanatha Nayak changed the capital to Thiruchi and removed the throne, costly jewels and other treasures.  He even demolished some parts of the dilapidated palace and took the building materials to Thiruchi to build a new palace. He could not succeed fully in his plans.

Slowly the reminder of the buildings got more dilapidated because of the rains. In 1858, Lord Napier, the then Governor of Madras, spent some money and restored the palace. Now it is maintained by the State Department of Archaeology.

–Subham—

Tags- Tirumalai Nayak, Palace, Mahal, Sceptre festival, Chitra festival, Thief beheaded, Goddess Meenakshi,

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 77; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 (Post.15,945)

Written by London Swaminathan

Post No. 15,945

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

WORDS BEGINNING WITH “P”

பைலர் – வேத வியாசரின் நான்கு சீடர்களில் ஒருவர் பைலர்; இவருக்கு ரிக்வேதத்தைக் கற்பித்து அதைப் பரப்பும் பொறுப்பினை வேத வியாசர் வழங்கினார் . ஏனைய மூன்று சீடர்கள் சுமந்து, ஜைமினி, வைஸம்பாயான ஆவர்.  பைலர்  (पैल) ரிக் வேதத்தை,  இந்திரப்ரமதி, பாஸ்கலயென்ற இருவருக்கு ஓதுவித்தார்;    யுதிஷ்த்திரர் நடத்திய ராஜ சூய யாகத்துக்குப் பைலர் வந்த செய்தியை மஹாபாரதம் நமக்குத் தெரிவிக்கிறது .

***

பாஞ்சாலம் – தற்போது பஞ்சாப்என்று  பெயர் ; பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் ஓடும் பிரதேசம் என்று பொருள் .

***

பாஞ்சாலி – திரௌபதியின் பெயர் ;  பாஞ்சாலத்தை ஆண்ட துருபதனின் புதல்வி என்பதால் திரௌபதி என்றும் அழைக்கப்பட்டாள் ; அவள் பேரழகி , ஆனால் கறுப்பி; அதனால் கிருஷ்ணா என்றும் பெயர் .

***

பஞ்சதந்திரம்  – விஷ்ணு சர்மா என்ற பிராமணன், சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நூல் பஞ்சதந்திரம் ஆகும் . பறவைகளையும் விலங்குகளையும் பயன்படுத்தி அரசிளங்குமாரர்களுக்கு நீதி நெறிகளையும், ஆட்சி செய்யும் முறையையும் விளக்கிய நூல் இது சுலோகத்துக்கு சுலோகம் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் நிறைந்தது .2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நூலை பாரசீக மொழியில்1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்ததால் உலகம் முழுதும் பரவியது.

ஐந்து தந்திரங்கள் பெயர்களும் அர்த்தமும் :

1.மித்ர-பேதம்  – நண்பர்களுக்கு இடையே  சண்டையை உருவாக்குதல் ;

2.மித்ர-லாபம் – நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல்;

3.காகோலுகியம்– காகம் + உலூகம்= காகத்துக்கு ஆந்தைக்கும் இடையே வளர்ந்த பகைமை ;  

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது- 471 என்று வள்ளுவரும் இதை மொழிபெயர்த்துள்ளார்.

4.லப்தப்பிரநாசம் –  கிடைத்ததை இழத்தல்;

5.அபரீக்ஷிதாகாரகம் –  பதறாத காரியம் சிதறாது

பல குறள்கள், பஞ்ச தந்திரக் கதைகளின் எதிரொலி என்பதை எனது ஆராய்ச்சிக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

***

பாண்டவர்கள் பாண்டுவின் ஐந்து (பஞ்ச) புதல்வர்கள் ; யுதிஷ்டிரன் , பீமன், அர்ஜுனன் என்ற முதல் மூவர் குந்தி மூலமும் நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர் மாத்ரி மூலமும் பிறந்தார்கள். 13 ஆண்டு வனவாசத்துக்குப் பின்னர் கெளரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்தார்கள் ; இதை உலகப் புகழ்பெற்ற மஹாபாரதம் சம்ஸ்க்ருத மொழியில் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் வருணிக்கிறது.

***

பாண்டியர்:  தென் தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன் ஆளத்  துவங்கினார்கள். மதுரையை முஸ்லிம்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றியதோடு  பாண்டியர்கள் மறைந்தனர் ; பின்னர் விஜய நகரப்பேரரசர்கள் மதுரையைக் கைப்பற்றி இந்து ஆட்சியை நிறுவினார்கள் .  அகஸ்திய மஹரிஷியோடு தொடர்புபடுத்தி, காளிதாசன் குறிப்பிட்ட ஒரே தமிழ் மன்னர் பாண்டியர்தான்! இவர்களிலு    மிகப்  பழைய  மன்னரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ) கோவிலை வலம் வந்ததை புறநானூறு பாடுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்தார்கள். முத்துக்கள் மூலமும் தமிழ் மொழி மூலமும் உலகப் புகழ்பெற்றார்கள்.

***

பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் என்ற மன்னர் இறந்த பின்னர் அவருடைய மனைவி அம்பாலிகா மூலம் வியாஸருக்குப் பிள்ளையாகப் பிறந்தார் ; அந்தக்காலத்தில் ஆட்சி செய்ய முறையான அரச குமாரன் இல்லாவிடில் ஒரு ரிஷி மூலம்  குழந்தையைப் பெறும் முறை இருந்ததால் அம்பாலிகாவும் வியாசரும் இணைந்தனர் ; பிறக்கும் போதே பாண்டு ரோகத்துடன் பிறந்தார்; அவருடைய அண்ணன் திருத்த ராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால்  ஹஸ்தினாபுரத்தின் அரசுக் கட்டில் ஏறினார் ; குந்தி, மாத்ரி என்ற இரண்டு அரசிளங் குமரிகளை மணந்தார். 

ஒரு முறை பாண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்; இரண்டு மான்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டபோது அதன் மீது அம்புகளை எய்தார்; ஆனால் அவை மான்கள் அல்ல; மான் தோல் போர்த்திய கிண்டம ரிஷியும் அவருடைய மனைவியும் ஆவர்; சாகும்போது கிண்டம ரிஷி ஒரு சாபம் போட்டார்; நீ கலவி இன்பத்தில் ஈடுபட்டால் அன்றே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று சாபம்  கொடுத்தார் ; ஆண்டுகள் பல உருண்டோடின ; ஒரு வசந்த காலத்தில் காம உணர்வு மேம்படவே மாத்ரி யை நெருங்கினார் பாண்டு; மாரடைப்பில் இறந்தார்; தன்னால்தானே இந்த மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வு மேம்படவே மாத்ரி, தனது இரண்டு புதல்வர்களைக் குந்தி தேவியிடம் ஒப்படைத்துவிட்டுத் தீப்பாய்ந்து உயிர்விட்டார்  (இதே போல பூதப் பாண்டியன் தேவியும் தீப்பாய்ந்து கணவன் சிதையில் எரிந்த செய்தி புறநானுற்றில் உள்ளது.

***

பண்டிட்/ பண்டிதர்

சம்ஸ்க்ருத மொழி அல்லது அதிலுள்ள நூல்களைக் கற்ற சான்றோனுக்கு பண்டிட் என்று பொருள் ; காஷமீர் மாநிலத்தில் பிராமணர்களை பண்டிட் என்பார்கள் ; இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பண்டிட் வம்சத்தில் பிறந்தவர் ; ஆயினும் பிராமணராக வாழவில்லை .

***

பாணினி- உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதி அஷ்டாத்யாயி – எட்டு அத்தியாயங்கள் – என்று பெயர் சூட்டினார் ; உலகம் வியக்கும் வண்ணம், மிகச் சுருக்கமாக நாலாயிரம் சூத்திரங்களில் இலக்கணத்தைச் செப்பினார் ; இவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கோட்ஸ்டக்கர் என்ற அறிஞர் காரணங்களுடன் அற்புதமாக விளக்கினார் ; அவருடைய நூலில்  புத்த மதச் சுவடே இல்லை என்பதால் புத்தர் காலத்துக்கு முந்தியவர் என்பது தெளிவு ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திர முறை இவரால் பரவியது .தற்கால பாக்கிஸ்தானில்  உள்ள சாலத்துராவில் பிறந்தார் இவருக்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வந்த பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்யம் என்ற விரிவுரை எழுதி – வியாக்கியானம் செய்து-  பாணினியின் புகழைப் பரப்பினார். ஒரு மொழியை விஞ்ஞான முறையில் அணுகிய முதல்வர் பாணினி . இவர்கள் இருவருக்குமிடையே வாழ்ந்த காத்யாயன வரருசி என்பவர் சில குறிப்புகளை எழுதியதால் மூவரையும் முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்று அறிஞர்கள் போற்றுவர்

வாக்யகாரம் வரருசிம், பாஷ்யகாரம் பதஞ்சலிம்

பாணிணீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மீ முனித்ரயம்

–என்று துதித்து சம்ஸ்க்ருத மாணவர்கள் பாடத்தைத் துவங்குவார்கள்;  பாணினி தனக்கு முன்னர் வாழ்ந்த பல இலக்கண கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்; அவர்களது நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை இலக்கியமின்றேல் இலக்கணமில்லை என்பது தமிழ்ச் சான்றோர்களின் கண்டுபிடிப்பு; ஆகையால் பாணினிக்கு முன்னர் பிரமாண்டமான சம்ஸ்க்ருத இலக்கியம் இருந்திருக்க வேண்டும்! அத்தனையும் அழிந்து போயிற்று ; அவர் வேத கால இலக்கியத்துக்கும் தமது கால இலக்கியத்துக்கும் உள்ள வேறு பாடுகளையும் சுட்டிக்காட்டுவதால் புத்தரின் காலத்துக்கு முன்னர் மிகப்பெரிய சம்ஸ்க்ருத நூல்கள் இருந்தன என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

உபவர்ஷ, பராசர்ய, கரமாண்ட, சாகடயான, அபிதலி , சாகல்ய   முதலிய இலக்கண வித்தகர்களின் பெயர்களை பாணினி குறிப்பிடுவதால் அவருக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்ததை அறிய முடிகிறது.

அஷ்டாத்யாயி நூலினை நன்றாகக் கற்ற ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொற்காசுகளைத் தருவதாக காஷ்மீர் மன்னர் அறிவித்தைதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நமக்கு எடுத்துரைக்கிறது .

***

பராசரர்

(पराशर) முனிவர் பராசரர், சக்தி என்பவரின் புதல்வர்; வசிஷ்டர்-அருந்ததி ஆகியோரின் பேரர்;  பராசரரின் தாயாருக்கு அத்ருச்யந்தி, மத்ஸ்யவதி/ மீனவச்சி, , சத்யவதி என்று பல பெயர்கள் உள்ளன.

லட்சக் கணக்கான இந்துக்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்கிறார்கள்; இந்துக்கள் ஜீனியாலஜி GENEOLOGY எனப்படும் வம்ச பரம்பரை இயலில் வல்லவர்கள் என்பதால் தினமும் வியாசரின் வம்ச பரம்பரையைச் சொல்வர் ; பராசரரின் புதல்வர் வியாசர் .

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம். ( வசிஷ்டரின் கொள்ளு பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையுமான வியாசரை வணங்குகிறேன்.)

***

பாரிஜாத மலர்

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .

நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார்

நாரதர் சொன்னார்: ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம 

சத்யபாமா சொன்னார்: அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார். சத்யபாமா கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ணன், காரணத்தை விசாரித்து அறிந்தார். பாரிஜாத மரத்தைக்கொண்டு   வருவதாக வாக்கு கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்

இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார் இந்திரன்,   .

கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.

கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள  மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

****

பரீக்ஷித் மன்னர்

அபிமன்யு இறந்த பின்னர் அவருக்குப் பிறந்தவர் பரீக்ஷித் ; உத்தராவின் கர்ப்பத்தில் பரீக்ஷித் இருந்தபோது அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரம் என்னும் அணு ஆயுதத்தை ஏவினார்; இது உத்தராவின் கர்ப்பத்தைத் தாக்காமல் இருப்பதற்கு கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார் ; பின்னர் பிறந்த பரீட்சித் பாண்டவ வம்ச ஆட்சியை நீடித்தார்

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

***

இதற்கு முன் நடந்த சம்பவமே நாகர்- யாதவர் மோதலுக்கு காரணமாக அமைந்தது ; அந்தக் கதை பின் வருமாறு:

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

மய தானவன் தென் அமெரிக்காவுக்குள் குடியேறி மாயா நாகரீகத்தை ஸ்தாபித்தான்.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , பரீக்ஷித், பைலர், பஞ்சதந்திரம், பாணினி, பாரிஜாத மலர்

–subham—

July 2026 Calendar with Golden Sayings from Kamba Ramayana (Post No.15,929)

Written by London Swaminathan

Post No. 15,929

Date uploaded in London –29 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

July 17 Dakshinayana Begins; 25 Ashada Ekadasi; 26 Chaturmasya Vrata/Four Month Vow begins; 29 Purnima, Vyasa Puja/Guru Purnima; 

ஜூலை 14 Amavasyai/New moon day ; 29 Purnima/Full moon day;

Hindu Fasting Days/ Ekadasi 10, 25;

Auspicious Days for Weddings: July 2, 5, 9, 12 ;

***

Tiru Valluvar, author of Tiruukural, is the greatest poet of ancient Tamil Nadu; Kamban,author of Ramayana, is the greatest poet of Middle ages and Bharatiyar is the  greatest poet of the Modern Age in Tamil Literature.

No English Translation will justify the beautiful Tamil verses of Kamban. Yet I use mostly from P R Ramachander’s website. Thanks. Here are 31 golden sayings from Tamil Ramayana:

July 1 Wednesday

1.He   who forever  plays   the sports   of

Creating  all the world  by his thought,

Looks  after  it  and destroys it ,

And is our lord and we only surrender to him.

***

July 2 Thursday

3.Those   people learned the beginning , end and rare  of everything ,

But know that  Vedas are that   which can be measured   and not measured,

***

July 3 Friday

Those who do not  have any desires   would not catch  hold of any other feet ,

Except  the feet   of He   who is the abode of wisdom, good conduct  and goodness.

***

July 4 Saturday

4.One cat reached   that  great ocean of milk

And desired   to drink it all  by licking and slapping,

And  like that I desired to tell   the  whole story ,

Of Rama who  won over everything   without   committing any fault .

***

July 5 Sunday

5.I started spinning    this tale by using  simple  understandable words ,

Of  the greatness  of that great one , who by one arrow pierced    the seven Mara Maras (7 trees)

***

July 6 Monday

9, If  on the floors of the room   little children and dancing dames ,

Make scratches , would   the   architects   bother about it?

Reading  this inferior poems written by me, which does not have,

Even  with a little knowledge of God, would  expert writers  get angry?

***

July 7 Tuesday

12. Both those five edged  arrows which do  many crimes,

And   the arrow  like eyes of those ladies  who have .

Busts  laden   with  very many ornaments ,

Do not go  beyond Dharma in the Kosala  country,

***

July 8 Wednesday

15. Similar  to the devas thinking that  that Himalaya mountain was made  of Gold,

And made the stars  fall  all over the mountain like a rain of silver,

Similar  to the philanthropists   giving their    all ,

The clouds gave away    all the water they had  to that mountain.

***

July 9 Thursday

16.The water  in the river (Sarayu)  flowed rapidly like ,

The travel of the fame  of those great kings  who ruled under  a cool umbrella ,

***

July 10 Friday

18.Because it was flowing carrying gems, gold , peacock feathers,

Pretty   tusks of the elephant. Incense ,sandal , incomparable garlands

From one place to other , that river resembled the men of trade.

***

July 11 Saturday

20.Because it was  carrying Mountains, Uprooted  trees ,

And nearby leaves and bringing them,  that river  resembled ,

The  movement  of the monkeys when Rama    wanted

To bridge   the ocean  which  was full of waves.

***

July 12 Sunday

30 The waters of  the river   born in between rocks of Himalayas,

And merging with the  waters  of the sea ,

Seems to say that  the boundless Vedas,

Were  telling , “This is the divine truth,”

***

July 13 Monday

By being  single while   it began and later  spread,

Among the lakes   and ponds   all over ,

And was similar to the words of  many religious scholars ,

Who studied the books and told about  a single divine truth.

***

July 14 Tuesday

32.Using  four lined   verses , the great one called Valmiki,

Composed   sweet poems which were  drunk by devas  using their ears,

After drinking the alcohol called love , I am now talking ,

About the country he described like  a dumb one who has started talking.

***

July 15 Wednesday

35.With peacocks playing in the garden , With lotus flowers holding the lamps,

With clouds making sound like drums, With kuvalai flowers opening their eyes and seeing,

With water storages shining like curtains, With bees singing like the honey sound of lute

It appeared  as if the lady  of cultivable  land  was sitting   in a regal  manner.

***

July 16 Thursday

41.The farm women spoke words   which are as sweet as poems,

***

July 17 Friday

50. Since the country was protected by a king, who knew the rules of ruling,

Who kept his desires under control , Who got angry  when and where  he should,

Who knew the amount of tax that  he was collecting  and who was merciful to his citizens,

That country was  avoiding the burden and were similar  to  the land which was like  god to them,

***

July 18 Saturday

69. To all those citizens of that    Kosala   country,

Ships would  continuously bring    them very great wealth,

The  cultivable lands    continuously  would   lead them  to prosperity

The mines would continuously   give them precious      stones,

And the difficult to get clan heritage would give them good  conduct.

***

July 19 Sunday

70.Since nothing wrong is committed there , there is no unnatural  death,

Due to the purity of thought of people  , there is no anger  there,

Due to absence of activities which are not good  ,

Except for   progress there is  no deterioration.

***

July 20 Monday

71.That which spreads crossing   its  path  there,  is the flood,

That which has  lost its recognition,  is the shoulders  of saffron mark,

That which is    small is the thin , are  waists of ladies there ,

And that which is scented there is the hair of girls  decorated by flowers.

***

July 21 Tuesday

72.The smoke raised by putting incense sticks  in fire, The smoke from kitchen,

The  good smoke   coming from  Sugarcane processing places,

And   the   pretty smoke coming from  Vedic fire sacrifices,

Spread   everywhere      and were looking  like exuberant clouds.

***

July 22 Wednesday

84.Since poverty is not there, there is no charity there,

Since there are none to fight face to face  ,Strength cannot be exhibited,

Since no body tells a lie ,  there is no definition of truth,

And since wealth of questions are asked , there  is no ignorance.

***

July 23 Thursday

85.Since carts bringing huge stocks of gingelly, millets , ragi  and maize

And the   carts bringing lot of salt from the slushy   salt farms

Are  not able  to be driven properly   due to heaviness of  their  load,

They are being pushed by men who  meet  and mingle with each other.

***

July 24 Friday

86.Like those souls who cannot get salvation due to  lack of divine wisdom,

Are born several times    to   completely wipe away  Karmas done   earlier,

Sugar, honey  , sugary juices  , the curd of  lands of cowherds and toddy.

***

July  25 Saturday

90. The outer   beauty  was permanent due to their inner  beauty,

Due to their  being without   a lie , their justice lives permanently,

Due to  love of their women  , all the dharmas  were permanent,

And due to the virtuous life of their women , the seasonal  rain was permanent.

***

July 26 Sunday

94.Is the city  of Ayodhya , the face of the earth or the thilaka on its face,

Is it the very long auspicious thread of the marriage?

Is it the gem studded necklace worn over the breasts?

***

July 27 Monday

97.The   opinion of    the great Vedas is that,

Those who do blessed deeds   would reach heavens after death,

And who else is there  in this world    except  Raghava,

Who nurtured dharma with penance   in this world?

***

July 28 Tuesday

99.All the kings are there, the best among ornaments are there,

All the gems which can never be got are all there ,

All  the elephants in rut with rope tied to their neck are all there,

All the things in this world are there  ,

***

July 29 Wednesday

And if all sages  , devas and asuras have all assembled there  ,

And if all of them praise   the greatness of that city,

Is there a comparison to it . It is definitely difficult to find

***

July 30 Thursday

And if we want to talk about those   great boundary walls  ,

WE can say it is as high as the true divine knowledge  ,

Which can be got after mastering     great books of wisdom  ,

And after that   bring them  to practice   and get it  in the micro form.

***

July 31 Friday

101.These  boundary walls  are similar to Vedas as their end cannot be seen,

They are like devas    because they  also have reached   the world of devas,

They are like  sages because  they control   outside attachments,

They are like  like Goddess Durga who rides on deer   as they both guard the city,

They   are like Goddess Kali , because both hold spears for war,(spears are attached to walls)

And are like God because both of them are difficult to reach.

TAGS– July 2026 Calendar, Golden Sayings, Kamba Ramayana, Tamil poet, Kamban

–subham–

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் ()

Part 63

Written by London Swaminathan

Post No. POSTED TWICE

Date uploaded in London –24 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கோகுலம்/  திருவாய்ப்பாடி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்  ;இங்குதான்   கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது  விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)

மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.

மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.

தீர்த்தம் – யமுனா நதி.

விமானம் – ஹேமகூட விமானம்.

ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.

மங்களா சாஸனம் –

பெரியாழ்வார் – 14, 16, 132, 145, 231, 235, 237, 239, 263, 281

ஆண்டாள் – 474, 618, 630, 636, 638.

திருமங்கையாழ்வார் – 1021, 1392, 1435, 1993, 1994, 1995, 2673 (28)

மொத்தம் 22 பாசுரங்கள்.

கோகுலம் பற்றிய பாசுரங்கள்

கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நிறைந்த கோகுலம் (ஆயர்பாடி) பற்றிய சிறப்புகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன. துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.

திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.

பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன. திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.

திவ்யதேச பாசுரங்கள்

132.  

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து*

மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*

ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே

145.  

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*

மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!*

தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?

231.  

தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*

நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்*

ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

235.  

பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்*

சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்*

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*

237.  

வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்*

பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்*

எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

239.  

மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*

படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்*

இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

263.  

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*

கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற-

வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*

பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2) 

281.  

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*

அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*

அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*

செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.* 

474.  

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*

நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)

618.  

நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்*

பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்*

மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்*

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.  

630.  

ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்*

காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை*

ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய*

நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே*

636.  

அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை*

வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை*

வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்*

சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2) 

638.  

அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்*

குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?*

கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை*

மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.         

1993.  

தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி-

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்*

தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.

1994.  

ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்-

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்-

ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.

1995.  

அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி-

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*

எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே

2685.  

ஆரால் கடைந்திடப் பட்டது*–அவன் காண்மின்*

ஊரா நிரை மேய்த்து உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தும்*

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*

சீரார் கலைஅல்குல் சீரடிச் செந்துவர்வாய்*

வாரார் வனமுலையாள் மத்துஆரப் பற்றிக்கொண்டு*

ஏரார் இடைநோவ எத்தனையோர் போதும்ஆய்*

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை*

வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு*

நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்*

போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்*

ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று*

தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி*

ஆராத வெண்ணெய் விழுங்கி* — அருகுஇருந்த

கொண்டல் வண்ணனைக் * கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை, *

அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்

கண்ட கண்கள் *, மற்றொன்றினைக் * காணாவே. *

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் கோகுலம், திருவாய்ப்பாடி

—subham—