My Visit to Royal Botanic Garden in Sydney (Post No.14,253)

Written by London Swaminathan

Post No. 14,253

Date uploaded in Sydney, Australia – 28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the Royal Botanic Gardens in Sydney and spent two hours there. It has got beautiful flowering plants and huge trees. Birds are also seen everywhere. Australia has thousands of unique plants. it has rose garden, palm grove, herbarium, fernery etc. it is better to go in the guided tour which takes one and half hour. If you go on your own, you may miss some important plants or trees.

The huge garden has eight entrances. One can walk from Martin Place Metro station and enter the garden opposite to New South Wales state library. One has plenty of opportunities to take photos. In London one must pay a lot to enter the Kew Botanical Gardens. In Sydney it is FREE.

Most of the plants are named ; it will be very useful to Botany students and amateur botanists.  There are many statues decorating the gardens.

If one has not got much time, one must see the Must See Plants Section. Fernery has got lot of different types of ferns that can’t be seen in any other part of the world. The Succulent Garden has all the desert cacti plants.

The garden is well maintained and signposted at every junction. One can cover it in two hours.

Apart from the viewing, one can attend talks and special events. Information is available from their website

****

mini red bananas

one child can sleep on this huge leaf.

in Tamil Nadu we have small white (Umaththai) flowers; in Sydney huge pink flowers are on the plant.

Facts about Sydney Botanical Gardens

Royal Botanic Garden Sydney 

  • Australia’s oldest botanic garden, established in 1816.
  • Home to over 27,000 plants from around the world.
  • Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden
  • Free to visit, open every day of the year
  • Located on Sydney Harbour, next to the Sydney Opera House
  • Features a National Herbarium with about one million reference specimens
  • Has a rich Aboriginal heritage
  • Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet. It’s estimated that 2,000 species in our ecosystem are still to be discovered and documented. Amid climate change, habitat loss and the extinction crisis, we are fighting to conserve plant species and protect all life that depends on them.

At one end of the garden is the famous Sydney Opera House and Harbour Bridge. Those who go to see the opera house, may enter the garden by the nearby entrance.

—subham—

Tags- Botanic Gardens, Sydney, my visit, rare plants, statues

தமிழ் தெரியுமா28225 ? (Post.14,252)

Written by London Swaminathan

Post No. 14,252

Date uploaded in Sydney, Australia – 28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளையும் பின்பற்றுக.

1 2     
    3 45  ← ↑
6    7  
    8  9 ←
        
10    11↑1213 ←
  ↑14     

குறுக்கே

1. பெண்ணின் பெயர்; பிரியமுள்ளவள்; அன்புள்ளவள்

8. இந்த விதைதான் சாம்பார் போடி, ரசப்பொடியில் முக்கியப்பொருள்

9. வேலை செய்தால் கிடைப்பது இது  ←

5. அந்தக் காலத்தில் பயணத்தின் போது இதில்தான் தண்ணீர் கொண்டுசெல்வார்கள் ←

6. புட்டபர்த்தி மஹான்

10. சிறுவர்கள் சாட்டையால்/ கயிற்றால் சுற்றி விளையாடுவார்கள்; தரையில் சுற்றும்

13. கேரளத்திலுள்ள சுற்றுலாக் கடற்கரை ←

****

கீழே

2. அவிட்டத்துக்கும் பூரட்டாதிக்கும் இடையில் உள்ள நட்சத்திரம் ; சதபிஷக் என்றும் புகல்வர்.

3. கப்பலில் இதை விரித்தால் காற்றே   கப்பலைக் கொண்டுசென்றுவிடும்  .

4 ராமாயணத்தில் நாஸ்தீகம் போதித்த ரிஷி

5. பறவைகளின் வீடு ↑

6. பௌத்தர்களின் தரைக் காவல் தெய்வமாகப் போற்றப்பட்டவள். `முதல்வியான இறைவி’, `முதியோள்’ என்று இலக்கியங்கள் அவளைச் சிறப்பிக்கின்றன.

7. தாயிடமும் கிடைக்கும்; பசுவிடமும் கிடைக்கும்

11 கொடி என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்; பெண் களின் பெயர்

12. கொடி; மரகத, சுந்தர என்ற பெண்களின் பெயர்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் ↑

13. சேவலின் மனைவி

14. ஆசை, மாறிக்கொண்டே இருக்கும் மனது; நிலையற்ற புத்தி ↑

வ1த்ச2லா   டு
   பா3 ஜா4கூ5  ← ↑
ச6த்சாய்பா7பா 
ம் ம் ம8ல்லிகூ9 ←
பா   ல் 
ப10ம்ம்ல11↑வ12கோ13 ←
தி ↑ச14  தா ழி

—-Subham—

Tags—தமிழ் தெரியுமா28225 

எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!! (Post No.14,251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,251

Date uploaded in Sydney, Australia – –28 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

சுயமுன்னேற்றம் 

எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!! 

ச. நாகராஜன் 

உங்களுடன் பேசுவதையே ஒரு பாக்கியமாக மற்றவர் நினைக்க வேண்டுமா?

அனைவரும் மிக்க நட்புடன் முதல் சாய்ஸாக உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

 இதோ இருக்கிறது தங்க விதிகள் ஆறு.

இதைக் கடைப்பிடியுங்கள். அப்புறம் பாருங்கள், நீங்கள் எப்படி மதிக்கப்படுகிறீர்கள் என்று!

1)       இடையில் குறுக்கிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்.

நண்பர்களோ அல்லது அலுவலக அதிகாரிகளோ உங்களுடன் பேசும் போது இடையிட்டுக் குறுக்கே பேசுவதை நிறுத்துங்கள். அது மட்டுமல்ல, உங்கள் மனதிற்குள் பேசுவதையும் நிறுத்துங்கள். பேசுபவர் பேசி முடிக்கட்டும்.

மற்றவர்களுக்காக அவர்களது வார்த்தைகளை நாமே உருவாக்கீப் பேசி முடிக்க நாம் எப்போதுமே ரெடி தான். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், என்ன வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள் என்று அறியும் மகாத்மாக்ககள் நாம் தான்! – இது தான் எல்லோருடைய பொதுவான அணுகுமுறை. இதை விட்டொழியுங்கள்!

அவர்கள் பேசுவதைப் பேசி முடிக்கட்டும் – அவர்கள் பாணியில், அவர்கள் சொற்களாலேயே!

2)       ஓய்வுடன் இருங்கள். மனச்சோர்வு, கவலை, டென்ஷன் ஆகியவை உங்கள் கேட்கும் திறனைப் பெருமளவு இழக்கச் செய்கிறது.

3)       எதிரில் பேசுபவரை ஆவலுடன் பேசும்படி செய்யுங்கள். நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள், விருப்பத்துடன் செவி மடுக்கிறீர்கள் என்பதை அவர் நன்கு உணர வேண்டும். அவர் முகத்தைப் பார்க்காமல் அவர் தோளையோ அல்லது எங்கேயோ ஒரு மூலையையோ பார்க்காமல் அவரையே கவனியுங்கள். ஒருவேளை அவர் சொல்வதில் குறிப்புகள் எடுக்க வேண்டுமெனில் அது எவ்வளவு முக்கியமானது என்றும் உங்கள் நினைவாற்றல் திறன் சற்று குறைவு தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது அவருக்குப் பெருமையைத் தான் தரும்.

4)       நீங்கள் எதிரில் இருப்பவரின் பேச்சைக் கேட்பது அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகத் தான்.  அவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராக விவாதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக அல்ல – இதை நினைவில் கொள்ளுங்கள்.

5)       உங்களுக்கென்று ஒவ்வொரு விஷயத்திலும் அபிப்ராயம் உண்டு தான்! அது எதிரிலிருப்பவர் சொல்வதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆகவே உங்கள் அபிப்ராயங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ளார்ந்த முனைப்புடன் அவர் சொல்வதை முழுவதுமாகக் கவனியுங்கள்.

6)       தர்க்கரீதியாக மட்டும் கேட்பது போதாது; உணர்ச்சியுடனும் கேட்க வேண்டும். அவர் மூளையிலும் இதயத்திலும் நீங்கள் இடம் பெற வேண்டும். பேசும் போது அவர் சொல்லாமல் விட்டதையும் நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். ஒருவர் சொல்லாமல் விடுவது சொல்வதை விட சில சமயம் முக்கியமானதாக இருக்கக் கூடும். கேட்பது ஒரு உயிருள்ள இயக்கம், அதுவும் ஒருவரை முதல் முறையாக நீங்கள் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால் இது மிக மிக முக்கியம். இந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு அதிக நேரம் கொடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கிக் கொள்ளுங்கள்!

இனி பாருங்கள், நட்பு வட்டம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உங்களின் மதிப்பு எப்படி கூடுகிறதென்று!

திருவள்ளுவர் கூறுவது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது:-

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.  குறள் 419


தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

**

No Tamil, No Sanskrit in Australian Aborigine Languages! (Post No.14,250)

Written by London Swaminathan

Post No. 14,250

Date uploaded in Sydney, Australia – 27 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

When I read that Museum of Sydney deals with aborigine culture, I decided to go to the museum. I went there on 26th February 2025; but I was disappointed because there were only documentary shows in three different dark rooms. I watched part of each documentary. One showed the etchings on rocks done by the aborigines. Though the documentaries are informative, nothing came from original aboriginal objects or paintings.

One documentary showed how the English occupied Australia, New Zealand and other islands. Beautiful flowers and plants discovered by the English were shown on huge screens. As a botany student I watched it keenly.

But my disappointment was partly gone when I got a printed card with aborigine words. As an amateur linguist, I went through it and found nothing was related to Tamil or Sanskrit.

But one should not jump to any conclusion based on one card matter. We know that 250 languages are/were spoken by the tribes in the vast Australian continent. 250 groups of people came to the continent from different places in different times. A few may be from Tamil or Sanskrit speaking areas of India. (My old articles on this site show their relationship with India).

Here are the words found on the card, freely available from the Museum of Sydney. They are from EORA tribe who lived in Sydney region before the English occupation.

The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”

Bamal – earth, clay, the ground

Nangamay- dream

Waruvi- girl

Bangala- basket

Guwing- sun

Murungal-thunder

Dyinuragang-old woman

Ganing-cave

Ngaramang-dance

Gayanayung-oldman

Buruwa-cloud

Nuwi-boat (only word close to Sanskrit Nauka; English word Navy came from it)

Wungarra-boy

Bara-fish hook made from shell, wood or bone

Gunang-spear

Garrigarrang-sea

Warrawal-milky way

Mungi-lightning

Duruga-meteor, falling star

Dganaba-laughter

Garadyigan-doctor ,clever man

Buruwang-island

****

My Analysis :

Aboriginal words have RR in many place names:

Example- Canberra, Parramatta

They end with NG sound like Chinese and North East Indianlanguages:

Example- Beijing, Da Nang, Shillong, Kurung

Most of the words have long AA sound.

—Subham—

Tags—Museum of Sydney, Aboriginal words, languages, My visit, Eora tribe, word list, relationship, Tamil, Sanskrit

 ராமன் ஒரு யமன்: புரந்தரதாசர் புகழ்மாலை! (Post.14,249)

Written by London Swaminathan

Post No. 14,249

Date uploaded in Sydney, Australia – 27 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எல்லோருக்கும் முன்னுதாரணமான மனிதன் என்றும் கடவுள் என்றும் பல புலவர்கள் ராமனை வருணித்தனர் . கம்பன் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம் .

ராமபிரான் பற்றி கம்பன் 

மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்–

வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

****

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

****

பிராமணர்கள் செய்யும் தர்ப்பண மந்திரத்தில் ராமன் என்ற நாமத்தைச் சொன்னால் எல்லா பபாவங்களும் அகன்றுவிடும் ; சந்தேகமே இல்லை என்று சொல்லி ஸங்கல்பம் செய்கின்றனர்

தர்ப்பண மந்திரம்

தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரை,  பிராமணர்கள் சொல்லுகிறார்கள்:

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:

மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்

ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:

ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.

மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

****

தியாகராஜர், பத்ராசலம் ராமதாசர் ஆகியோர்  ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்டனர் .

மஹாத்மா காந்தி தனக்கு கஷ்டம் நேரிட்டபோதெல்லாம் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று சொன்னார் .

ராம நாமம் பற்றி  மஹாத்மா காந்தி பொன்மொழிகள்

இறைவனை அறிய பிரம்மச்சர்யம்

மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது; மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே  நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக் காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.

என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம்  தீர்வு தரும்;  யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.

இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர்  கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம  நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம்  இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும்  ஒன்றே அல்லவா ?

 மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்.

–ஹரிஜன் இதழ் 22-6-1947

****

ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது!

என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .

****

ராமனும் யமனும்!

யார் யாருக்கு ராம பிரான் எதிரி/ யமன் ஆனார் என்று  புரந்தரதாசர் ஒரு பட்டியலே தருகிறார்! இதோ அவரது கீர்த்தனை:

யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா

யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்

ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்

நம்பித விபீஷணகே ராமனாதா

நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)

நம்பித அர்ஜுனகே மித்ரனாதா

நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)

(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்

நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)

நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்

நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா

நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)

நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா

நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)

நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்

நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)

நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்

நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா

கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)

ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்

சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)

–subham—

Tags– ராமன் , யாமன்,  ராம நாமம் , காந்திஜி, கம்பர், புரந்தரதாசர் 

விதியின் வலிமை! (Post No.12,248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,248

Date uploaded in Sydney, Australia – –27 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷித செல்வம் 

விதியின் வலிமை! 

ச. நாகராஜன் 

சுபாஷித ஸ்லோகங்கள் வாழ்க்கைக்கு உதவும் பலவித விஷயங்களை சுவாரசியமாகத் தருபவை.

சிலவற்றை இங்குக் காண்போம். 

விதியும் முயற்சியும்

க்ருத: புருஷகார: சன் சோபி தைவேன சித்யதி |
ததாஸ்ய கர்மண: கர்துர: அபிநிர்வர்ததே பலம் ||

மனிதனின் இடைவிடா முயற்சி விதியினால் வெற்றி அடைகிறது.

விதியினாலேயே ஒருவன் ஒருவன் இடைவிடாமல் உழைத்து வெற்றியை அடைகிறான்.

விதி தனித்து பலன் தராது!

க்ருத: புருஷகாரஸ் து தைவ மேவானுவர்ததே |

ந தைவமக்ருதே கிஞ்சித் கஸ்யவித் தாதுமர்ஹதி ||

மனிதனின் சக்தியானது இடைவிடா முயற்சியினால்  விதியையே பின்பற்றுகிறது; ஆனால்  முயற்சி வேண்டி இருக்கும் போது விதி தனித்து எந்த வித பலனையும் தராது.

கர்மங்களின் விளைவுகளை எப்போது அனுபவிக்கவேண்டி வரும்?

க்ருதகர்மக்ஷயோ நாஸ்தி கல்பகோடி ஷதைரபி |

அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ||

ஒரு மனிதன் செய்த கர்மங்களின் விளைவுகள் கோடி கல்பங்கள் சென்றாலும் அழியாது. ஒருவனது கர்மங்களின் விளைவுகளை அவை நல்லவையோ கெட்டவையோ அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.

கடமையைச் செய்த வேலைக்காரனுக்கு என்ன செய்ய வேண்டும்?

க்ருதக்ருத்யஸ்ய ப்ருத்யஸ்ய க்ருதம் நைவ ப்ரணாஷயேத் |

பலேன மனஸா வாசா த்ருஷ்ட்யா சைனம் ப்ரஹர்ஷயேத் ||

தனது கடமையைச் செய்த ஒரு வேலைக்காரனின் உழைப்பை நிச்சயமாகத் துன்பப்படும்படி விடக்கூடாது அவனது பணியை இதயபூர்வமாகவும் சொல்லினாலும் பார்வையினாலும் பாராட்டி அவனை மகிழ வைக்கவேண்டும்.

நூறு வருஷம் வாழ்வதை ஒரு நாள் எதைச் செய்வது மேலானது?

க்ருதகங்கோதகஸ்நானம் ச் ருதபாரதசத்கதம் |

அசிந்தாச்யுதபாதாப்ஜம்  தினம் கல்பசதாத்  வரம் ||

ஒரு நாள்

கங்கையில் ஸ்நானம் செய்வது,

மஹாபாரதக் கதையைக் கேட்பது

விஷ்ணுவின் பாதங்களை நமஸ்கரிப்பது ஆகியவை நூறு நூறு வருஷங்கள் வாழ்வதை விட மேலானது.

யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்?

க்ருதக்ஞம் தார்மிகம் சத்யம் அக்ஷுத்ரன் த்ருடபக்திகம் |

ஜிதேந்த்ரியம் ஸ்திதம் ஸ்தித்யாம் மித்ரமத்யாகி சேஷ்யதே ||

எவன் ஒருவன் நன்றி உள்ளவனாக இருக்கிறானோ, தார்மிகமாக இருக்கிறானோ, சத்யவாதியாக இருக்கிறானோ, பெரிய மனதுடன் இருக்கிறானோ, பக்தியுள்ளவனாக இருக்கிறானோ, தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தனது மரியாதை,மதிப்பைக் காத்து வைத்திருக்கிறானோ, ஒருபொழுதும் நண்பனைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனையே நண்பனாகக் கொள்ள வேண்டும்.

எப்போது ஒருவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது?

க்ருதஞஸ்வாமிஸம்சர்கம் உத்தமஸ்த்ரீ பரிக்ரஹம் |

குர்தன் மித்ரலோபம் ச நரோ நைவாதசோந்ததி ||

ஒரு பெரும் மகானின் தொடர்பு, ஒரு கற்புள்ள மனைவியைத் திருமணம் செய்து கொள்வது, பேராசை இல்லாத ஒருவனை நண்பனாகக் கொள்வது ஆகிய இவற்றை எவன் ஒருவன் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது!

***

ஆதிவாசி மொழி சொற்கள் -சிட்னி மியூசியத்துக்கு விஜயம்-29 (Post.14,247)

Written by London Swaminathan

Post No. 14,247

Date uploaded in Sydney, Australia – 26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

சிட்னியில் இலவசமாகப் பார்க்கக்கூடிய கடைசி மியூசியத்தையும் பார்த்துவிட இன்று பிப்ரவரி 26-ஆம் தேதி (2025) சென்றேன் ஆனால் ஓவியங்கள் படங்கள் இல்லை. ஆதிவாசிகள் மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றைக் கூறும் டாக்குமெண்டரி படங்கள் மட்டும் மூன்று அறைகளில் ஓடிக்கொண்டிருந்தன. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். அவைகளில்  ஆதிவாசிகளின் வாழ்க்கை பற்றிய பாறை வரைபடங்கள், கிறுக்கல்கள் மூலம் விளக்கினார்கள் ; ஆஸ்திரேலியக் குடியேற்றத்தின்போது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த தாவரங்களை படங்களுடன் விளக்கும் டாக்குமெண்டரி படமுமிருந்தது.

அந்தக்கால கப்பல்களின் மாடல் வடிவங்களும் காட்சியில் இருந்தன.

நான் கண்ட சுவையான விஷயம் ஆதிவாசிகளின் மொழி பற்றி அவர்கள் கொடுத்த அட்டைப்படம் ஆகும். மியூசியம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன. மக்கள் பேசிய சொற்கள் அந்த அட்டையில் உள. அவைகளைக் கீழே கொடுக்கிறேன். மொழியியல் அறிவு படைத்தோர் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் அந்த சொற்களுடன் எந்த தொடர்புமில்லை என்பதை அறிவார்கள்

The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”

ஆஸ்திரேலியாவில் 250 ஆதிவாசி இனங்கள் இருப்பதை நாம் அறிவோம்; சிட்னி நகர் இப்போதுள்ள இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இனம் இயோரா எனப்படும். இயோரா என்றால் மக்கள் அல்லது இந்த இடத்திலிருந்து என்று பொருள்.

இதோ அந்த இனத்தினர் பேசிய சொற்களின் பட்டியல் :

பமல்- பூமி, களிமண், நிலம்

நாங்கமாய்- கனவு

வருவி- பெண்

பங்களா – கூடை

குவிங்- சூரியன்

டையினுராகங் – கிழவி

முருங்கல்- இடி முழக்கம்

கானிங்- குகை

இங்கரமாங்- ஒருவகை நடனம்

கயநாயங்-கிழவன்

புருவா -மேகம்

நுவி- படகு

உங்கர்ரா – பையன்

பரா- மீன்பிடி தூண்டில்

குணங்- ஈட்டி

அரிக்கராங்- கடல்

வர்ராவல்- பால்வெளி மண்டலம்

முங்கி – மின்னல்

துருகா – விண்கல், எரி நடச்சத்திரம்

டிஜனாபா- சிரிப்பு

கரட்டியகாந்- டாக்டர், புத்திசாலி

புருவங்- தீவு

****

எனது கருத்து

பெரும்பாலான சொற்கள் இங் ஒலியில்  முடிவத்தைக் கவனிக்கவும் மேலும் பல சொற்கள்  முடிகின்றன.

எடுத்துக்காட்டு– பார்ரமேட்டா , வருங்கா வைத்தாரா

இன்னும் ஒரு குறிப்பு – ர்ரா ஒலி

மொத்தத்தில் பழ ங்குடி மக்களின் சொற்கள் ங்ர்ரா,  ஒலியில் முடிகின்றன .

இந்தியாவில் வடகிழக்கு மாநில மொழிகள் இங் சப்தத்தில் முடிவதை ஒப்பிடலாம்

ஷில்லாங், கடுங், டனானங் etc

இது சீனா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியுள்ளன

எடுத்துக்காட்டு- பீகிங் , டா நாங்

–subham—

Tags- ஆதிவாசி, மொழி சொற்கள்,  சிட்னி மியூசிய,  விஜயம் , ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

Hindu Crossword26225 (Post No.14,246)

Written by London Swaminathan

Post No. 14,246

Date uploaded in Sydney, Australia – 26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

26225

1 2  3  4 
          
          
5      6 7
          
8         
          

Across

1.name for all the ten incarnations of Lord Vishnu

5.Mewar king who foght against Akbar.

8.  Story or speech sweet as nectar.

Down

1.Krishna’s city in Gujarat under the sea.

2.One of the Jyotirlinga shrines in Gujarat

3. xxxxx refers to “(1) Stage of life, either student (brahmacārī), householder (gṛhastha), retired (vānaprastha) or renounced (sannyāsa)[; also hermitage

4. A goddess to whom one may offer an oblation when desiring a son; even Tamil villagers have this Goddess name.

6.To break, to tear in Sanskrit

7.love, affection in Hindi and many North Indian languages.

26225

D 1AS2AVA3TAR4A
W O  S  A 
A M  H  K 
R5ANAPRAT6AP7
A A  A R Y
K8ATHAMRUTA
A H  A T R

–Subham—

மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை! (Post.14,245)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,245

Date uploaded in Sydney, Australia – –26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-2-25 அன்று கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

மூளை ஆராய்ச்சி

மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை!

ச. நாகராஜன்

மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் அவ்வப்பொழுது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.

ஒரு தகவலை அடுத்து வரும் இன்னொரு தகவல் முந்தைய தகவலைப் புறம் தள்ளி இன்னும் அதிகமாக பிரமிக்க வைக்கிறது.

எடுத்துக்காட்டாக மூளையில் எத்தனை செல்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் 14 கோடி என்று எண்ணிக்கையைத் “துல்லியமாகக்” கூறினர்.

அடேயப்பா என்று பிரமித்தோம்.

அடுத்து இப்போது 86 பில்லியன் அதாவது 8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன என்ற தகவல் வந்தது. பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கு அதிகம் இது என்று கணக்கிட்டு அடேயப்பா என்று இன்னும் பிரமித்தோம்.

இப்போதோ கோடானு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் செயல்பாடுடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்று திகைக்கிறோம்!

புதிதாகப் பிறந்த குழந்தைக்கே 100 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) நியூரான்கள் இருக்கிறதென்றும் ஒரு நிமிடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் நரம்பு செல்கள் என்ற விகிதத்தில் அது சாதாரணமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரியவருகிறது.

இதைப் பற்றிய விஞ்ஞானக் கட்டுரைகள் மூளை மாடலை வைத்து விளக்குகின்றன!

மூளையின் பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமே. இடது பக்க மூளை வலது பக்க மூளை என்று பலகாலமாக சொல்லப்பட்டு வந்த அதிசயங்கள் ஒரு பக்கம்! ஃப்ரண்டல் லோப்  மற்றும் கார்டெக்ஸ் எனப்படும் புறணி உள்ளிட்ட மூளை அதிசயங்கள் இன்னொரு பக்கம்.

FRONTAL LOBE (ஃப்ரண்டல் லோப்)  எனப்படும் மூளையின் முன் மடலைப் பற்றிய ஆராய்ச்சியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியல் வல்லுநரான டெல்காடோ(Physiologist DELGADO) என்பவர் அவரது நோயாளியிடம் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று தன்னருகில் இருந்த ஒரு பட்டனை அமுக்கினார்.

எதிரில் இருந்தவரிடம் அவ்வளவாக வீரியம் இல்லாத ஒரு மின்சக்தி, அவரது மூளை முன்மடலில் பாய்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தவர் திடிரென்று ஒரு வார்த்தை சொல்லும்போதே பாதியில் பேச்சை நிறுத்தினார். அப்படியே செயலற்று இருந்தார்.

டெல்காடோ மின்சக்தியை நிறுத்தினார்.

அவரை நோக்கி, “எப்படி உணர்கிறீர்கள்?” என்றார்.

“எனது மூளை செயலற்று நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன். மதுவைக் குடித்தால் போதைமயக்கம் வருமே அதுபோலத்தான் இருந்தது” என்றார்.

 ஃப்ரண்டல் லோப்! –  மூளையின் உள்ளே உள்ள குட்டி மூளை செய்யும் அற்புதம் இது.

 மிருகங்களில் பலவற்றிற்கு இந்த உறுப்பே கிடையாது.

 இதற்கும், கார்டெக்ஸ் எனப்படும் புறணிக்கும் (மூளையின் மேல் உறைக்கும்- CORTEX) நிறையத்தொடர்புகள் உண்டு.

 இதை ஆராய அனோகின் (Anokhin) என்ற மூளையியல் பேராசிரியரும் அவருக்கு உதவி செய்த பெண்மணியான டாக்டர் நினா ஷுமிலினா(Dr. Nina Shumilina) என்பவரும் பல ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்தனர்.

 முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியே ஒரு பிஸ்கட்டைத் தூக்கி எறிந்த போது அதைப் பார்த்த நாய் அறையின் கதவு இருக்கும் வழியாக வெளியே வந்து படிகள் வழியே இறங்கித் தோட்டத்திற்குச் சென்று சரியாக அந்த பிஸ்கட்டைக் கண்டுபிடித்து வாயில் கவ்விக் கொண்டு சந்தோஷமாக வந்தது.

 இது நாயின் மூளைச் செயல்பாட்டைக் காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சி.

 ஆனால் நினா தான் வளர்த்த ஏழு நாய்களின் மூளை மடல்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். Frontal Lokbectomy எனப்படும் இந்த ஆபரேஷனுக்குப் பின்னர் நடந்தது என்ன?

 நாய்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது ஓடி வரும் அவைகள், இப்போது சோம்பேறித்தனமாக தலையை உயர்த்தின.

உணவுத் துண்டுகளைத் தூக்கி எறிந்த போது ஒன்று விடாது பொறுக்கித் தின்னும் அந்த நாய்கள் எதிரில் அதன் பார்வையில் இருந்த ஒரு துணுக்கை மட்டுமே எடுத்துக் கொண்டன.

இப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாறுதலைக் கண்டார் நினா.

மூளையின் முன்மடல் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆராய்ச்சிகள் உறுதிப் படுத்தின.

இந்த ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டு இப்போது மனித மூளையின் முன்மடலை ஆக்கபூர்வமாக இயங்க வைக்க வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றைச் செய்வது சுலபம் தான்!

விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் வழிகள்:-

1)   வார்த்தை விளையாட்டுகளை விளையாடுங்கள். வார்த்தை புதிர் போன்றவை – எதானாலும் சரிதான்!

2)   மூளைக்கான குறுக்கெழுத்துப் போட்டி, மற்றும் ப்ரெய்ன் கேம்ஸ் -மூளை விளையாட்டுகளை -விளையாடுங்கள்.

3)   ஒரு புதிய சமையல் ரெசிபியை செய்து பாருங்கள்.

4)    உடற்பயிற்சியை மறக்காமல் தினம் தோறும் செய்யுங்கள். நடைப்பயிற்சி சாலச் சிறந்தது.

5)   தியானம் அவசியம்.

6)   சரியான தூக்கம் அன்றாடம் தேவை.

7)   உணவில் பீட்ரூட் சேர்க்க வேண்டும். அதில் நைட்ரேட் உள்ளது. அது இரத்த நாளங்களை விரிவாக்க உதவும்.

 இவற்றோடு சமூக சேவை செய்வது மூளையை ஊக்குவிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 மூளையின் முன்மடல் நன்கு இயங்கினால் நமக்கு வெற்றி தான்!

**

March 2025 Calendar with Mirabai Quotes(Post No.14,244)

Written by London Swaminathan

Post No. 14,244

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Festivals –Ramkrishna Jayanti-1;  World Women’s Day-8; Masi Magam-12; Holika dahan -13; Holi- 14 and Karadaiyan Nonbu;  Chhatrapati Shivaji Maharaj Jayanti-17; Parsi New Year-20; Ugadi or Gudi Padwa or Telugu New Year- 30, Muslim Festival Ramzan- 31.

Full moon/ Purnima 13; New moon/Amavas 29;

Ekadashi – Hindu Fasting Days -09/10, 25/26;

AUSPICIOUS DAYS

IN SOUTH INDIA –MARCH  2 , 3 திங்கள், 9 , 10 ,, 12 புதன், 16 , 17 .

*****

auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:

1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),

6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),

12th March 2025 (Wednesday).

****

MIRABAI QUOTES ARE TAKEN FROM DIFFERENT WEBSITES, THANKS.

 March 1 Saturday

“Don’t forget love;

it will bring all the madness you need

to unfurl yourself across

the universe.”

****

March 2 Sunday

“I want you to have this,

all the beauty in my eyes, and the grace of my mouth,

all the splendor of my strength,

****

March 3 Monday

“My Love, He is here inside. He does not leave.

He does not need to arrive.”

****

March 4 Tuesday,

“I am not of this body, not of this world; I am of Krishna, and Krishna is of me.”

****

March 5 Wednesday

“His music fills the air, and my soul dances to His divine melody.”

****

March 6 Thursday

“Even the gods envy those who are touched by the Lord’s love.”

****

March 7 Friday

“The path to Krishna is paved with faith, surrender, and undying love.”

****

March 8 Saturday

“In His eyes, I see the universe; in His embrace, I find my eternal home.”

****

March 9 Sunday

“I came for the sake of love-devotion; seeing the world, I wept.”

*****

March 10 Monday

I have no fear, no worries; I am completely surrendered to the will of my Beloved.

****

March 11 Tuesday

“My heart is like a flower, blooming in the garden of love; Krishna is the gardener who tends to it with care.”

****

March 12 Wednesday

“I have found true happiness in the company of my Beloved; nothing else matters to me.”

****

March 13 Thursday

“I am like a bee, intoxicated by the nectar of Krishna’s love; I cannot bear to be separated from Him.”

****

March 14 Friday

“Krishna is my refuge, my shelter, my everything. In His arms, I find peace and contentment.”

****

March 15 Saturday

“I have given my heart to my beloved, Krishna. What need have I for this world?”

****

March 16 Sunday

“My Lord, my heart burns with longing for you, like a lotus yearning for the sun.”

****

March 17 Monday    

“I have found my soul’s eternal companion in Krishna; none can separate us.”

I went to the root of things, and found nothing but Him alone.

****

March 18 Tuesday 

“When I sing, I sing only of Krishna; when I dance, I dance only for Him.

“My love for Krishna is unending; it is a flame that burns forever.”

****

March 19 Wednesday

“The world cannot chain me; my heart belongs to the one who holds the flute.”

****

March 20 Thursday

“Renounce your pride and worldly ties; only then can you truly love Krishna.”

****

March 21 Friday

“I have left my family, my palace, and my wealth; my soul belongs only to the Lord.”

****

March 22 Saturday

“Gold and silver hold no value for me; my only treasure is the name of Krishna.”

****

March 23 Sunday    

“I am drunk on the nectar of Krishna’s name; no worldly intoxication can compare.”

****

March 24 Monday     

“Krishna’s name is the boat that carries me across the ocean of life.”

****

March 25 Tuesday   

“The heat of midnight tears will bring you to God.”

****

March 26 Wednesday

“My friend, I went to the market and bought the Dark One.

You claim by night, I claim by day.

Actually I was beating a drum all the time I was buying him.

You say I gave too much; I say too little.

****

March 27 Thursday

Actually, I put him on a scale before I bought him.

What I paid was my social body, my town body, my family body, and all my inherited jewels.

****

March 28 Friday

The Dark One is my husband now.

Be with me when I lie down; you promised me this in an earlier life.”

****

March 29 Saturday

“Take no pride in the body,

It will soon be mingling with the dust.

This life is like the sporting of sparrows,

It will end with the onset of the night.”

****

March 30 Sunday

“Awake to the Name

To be born in a human body is rare,

Don’t throw away the reward of your past good

Deeds.

****

March 31 Monday

Life passes in an instant – the leaf doesn’t go back to

the branch.

The ocean of rebirth sweeps up all beings hard,

Pulls them into its cold-running, fierce, implacable

currents.

Giridhara, your name is the raft, the one safe-passage

over. Take me quickly.

All the awake ones travel with Mira, singing the

name.

She says with them: Get up, stop sleeping – the days

of a life are short.

—–SUBHAM—–

Tags- March 2025 Calendar, Mirabai Quotes