
|
There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)
Date: 7 October 2018
Time uploaded in London – 6-53 AM (British Summer Time)
Post No. 5514
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி!
ச.நாகராஜன்
அமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ (1807 – 1882) மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். “
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|

உயிர் வாழ்க்கை இறக்க முடியாதது. லாங்பெல்லோ, “ இறப்பு இல்லை” என்று சொன்ன போது அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். அது கவிதை அல்ல; விஞ்ஞானம். இறந்துபடும் உயிர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. … தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்; அதிக அனுபவம் பெற விரும்புகிறேன். எனது அனுபவங்களைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த மைய செல்லை, அல்லது அது எதுவாகத் தான் இருக்கட்டுமே, எனது ஆளுமையின் அடிநாதத்தை நான் தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன். இங்கு நான் காணும் நிலைகளைப் போல உயிர்வாழ்க்கையின் நிலைகளை மேலும் காண விழைகிறேன்; இங்கு அதற்குத் தக என்னைப் பொருந்தச் செய்தது போல அவற்றிற்கு என்னை பொருந்தச் செய்வேன். நாம் நின்று விட முடியாது.” –
ட்ரைனின் ‘இன் தி பவர் தட் வின்ஸ்’ நூலில் ஹென்றி போர்ட்
பக்கம் 180-181

இதை விட அருமையாக யாரால் வாழ்க்கையின் தொடர்ச்சியான மறுபிறப்பு பற்றிச் சொல்ல முடியும்?
லாங்பெல்லோ உள்ளிட்ட உலகின் தலையாய கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மறுபிறப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களே.
ஹிந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை அறிவுக்கு உகந்தது என்பதையே இது காட்டுகிறது, இல்லையா!