தமிழ் என்னும் விந்தை! -15
சருப்பதோபத்திரம் – 4
கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1516; தேதி 25 டிசம்பர், 2014.
இனி யாப்பருங்கலவிருத்தி உதாரணமாகத் தரும் நான்கு சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் கண்டு மகிழ்வோம்:
நீகா வாமா மாவா காநீ காமா வாதா தாவா மாகா வாவா கோதா தாகோ வாவா மாதா தாமா மாதா தாமா
| நீ | கா | வா | மா | மா | வா | கா | நீ |
| கா | மா | வா | தா | தா | வா | மா | கா |
| வா | வா | கோ | தா | தா | கோ | வா | வா |
| மா | தா | தா | மா | மா | தா | தா | மா |
| மா | தா | தா | மா | மா | தா | தா | மா |
| வா | வா | கோ | தா | தா | கோ | வா | வா |
| கா | மா | வா | தா | தா | வா | மா | கா |
| நீ | கா | வா | மா | மா | வா | கா | நீ |
பீநீ காமா மாகா நீபீ
நீகா மாவா வாமா காநீ
காமா வாகோ கோவா மாகா
மாவா கோதா தாகோ வாமா
| பீ | நீ | கா | மா | மா | கா | நீ | பீ |
| நீ | கா | மா | வா | வா | மா | கா | நீ |
| கா | மா | வா | கோ | கோ | வா | மா | கா |
| மா | வா | கோ | தா | தா | கோ | வா | மா |
| மா | வா | கோ | தா | தா | கோ | வா | மா |
| கா | மா | வா | கோ | கோ | வா | மா | கா |
| நீ | கா | மா | வா | வா | மா | கா | நீ |
| பீ | நீ | கா | மா | மா | கா | நீ | பீ |
மாநீ காமா மாகா நீமா
நீகா மாவா வாமா காநீ
காமா வாகோ கோவா மாகா
மாவா கோதா தாகோ வாமா
| மா | நீ | கா | மா | மா | கா | நீ | மா |
| நீ | கா | மா | வா | வா | மா | கா | நீ |
| கா | மா | வா | கோ | கோ | வா | மா | கா |
| மா | வா | கோ | தா | தா | கோ | வா | மா |
| மா | வா | கோ | தா | தா | கோ | வா | மா |
| கா | மா | வா | கோ | கோ | வா | மா | கா |
| நீ | கா | மா | வா | வா | மா | கா | நீ |
| மா | நீ | கா | மா | மா | கா | நீ | மா |
மாமா தாநீ நீதா மாமா மாதீ யாகா காயா தீமா தாயா வேடா டாவே யாதா நீகா டாயா வாடா காநீ
| மா | மா | தா | நீ | நீ | தா | மா | மா |
| மா | தீ | யா | கா | கா | யா | தீ | மா |
| தா | யா | வே | டா | டா | வே | யா | தா |
| நீ | கா | டா | யா | வா | டா | கா | நீ |
| நீ | கா | டா | யா | வா | டா | கா | நீ |
| தா | யா | வே | டா | டா | வே | யா | தா |
| மா | தீ | யா | கா | கா | யா | தீ | மா |
| மா | மா | தா | நீ | நீ | தா | மா | மா |
‘சருப்பதோபத்திரம்’ பற்றிய குறிப்பாக யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுவது பின் வருமாறு:
எட்டெழுத்தான் இயன்ற நான்கு வரியாம். அவை மாலைமாற்றும், சுழிகுளமுமாய் ஒருங்குவரக் கொள்வது.
மாலைமாற்று, சுழிகுளம் பற்றி இந்தத் தொடரில் பின்னர் பார்க்கப் போகிறோம்.
நான்கு செய்யுள்களை எடுத்துகாட்டாகத் தந்து விட்டு குறிப்புரையாக நூல் தருவது: “இப்பெற்றியே எல்லாவெழுத்தும் மொழிக்கு முதலாயினவே நிறுவி, ஓரெழுத்துக்கோரடியாகப் பாடிப் பொருள் முடிப்பனவுஞ் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்த வழிக் கண்டு கொள்க.”
சருப்பதோபத்திரம் தமிழின் ஒரு பரிமாணத்தை விளக்கும் ஒரு அரிய வகை சித்திரக் கவியாகும் என்பதில் ஐயமில்லை!
-தொடரும்
குறிப்பு: வாசகர்கள் முந்தைய கட்டுரைகளைப் படித்தாலேயே எப்படி சருப்பதோபத்திரத்தைக் கட்டங்களில் படிப்பது என்பதை முழுவதுமாக அறிய முடியும்.
Contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.