

Compiled by London Swaminathan
Date: 15 September 2018
Time uploaded in London – 17-36 (British Summer Time)
Post No. 5433
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பெங்களூர் நாகரத்தினம்மாளின் சேவை
திருவையாற்றில் கேட்பாரற்றுக் கிடந்த தியாகராஜ சுவாமிகளின் சமாதியை பெங்களூர் நாகரத்தினம்மாள் ஒரு கோவிலாக, ஆஸ்ரமமாக உருவாக்கிய உருக்கமான கட்டுரை 1968ஆம் ஆண்டு தியாகப் பிரம்ம ஆராதனை மலரில் வெளியாகியது. இதை சங்கரன் எழுதி இருக்கிறார்.
நாகரத்தினம்மாள் அந்தக் காலத்திலேயே போர்ட்ட்பிள் (Portable Tambura) தம்பூரா செய்து வைத்திருன்ந்த சுவையான செய்டியும் இதில் உள்ளது.




