

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 NOVEMBER 2019
Time in London – 11-47
Post No. 7242
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000








உடனிருந்தனர். அவர்கள் வேள்விக் கிழத்தி என்று அழைக்கப்பட்டனர். இந்து மத விதிகளின் படி மனைவி இல்லாமல் எந்த சடங்கும் செய்ய முடியாது. இராம பிரான் கூட, சீதா தேவி நிலத்தில் புகுந்த பின்னர், சீதையின் தங்கச் சிலையை செய்துவைத்துக் கொண்டு ராஜ்ய பாரம் சுமந்தார்.
27.பொதுவான அடை மொழிகள்–
சோழ மாதேவி
பாண்டி மாதேவி
காடவன் மாதேவி (பல்லவ ராணி
லோகமகாதேவி
சோழ ராணிகளின் அடை மொழிகள்–
அவனி முழுதுடையாள்
புவன முழுதுடையாள்


உத்தம சோழரின் தாயார் பெயர் செம்பியன் மாதேவி. அவர் பிறந்தது சித்திரை மாதம் கேட்டை நக்ஷத்திரம்- அன்றைய தினம் மாமியாரின் நீண்ட ஆயுளுக்காக உத்தம சோழனின் ஐந்து மனைவியரும் சிறப்பு வழிபாடு நடத்தியதை கல்வெட்டு செப்பும்.
மேலே கண்ட தகவல் – வரலாற்றுப் பேரறிஞரும் , தொல்பொருட்துறை அறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி எழுதிய `யாவரும் கேளிர்` என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் மேலும் பல அரிய விஷயங்களை அதே கட்டுரையில் எழுதியுள்ளார். தலைப்புகளையும் சில விஷயங்களையும் நான் சேர்த்துள்ளேன்.





