

Post No. 8571
Date uploaded in London – 25 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடன் என்ற சொல் மீண்டும் மீண்டும் பல பழமொழிகளில் வந்தால், கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்;
விடைகள் கீழே உள.


1.கடன் வாங்கி செலவு செய்தவனும் மரம் ஏறி கைவிட்டவனும் சரி
2.கடன் வாங்கியும் பட்டினியா ?
3.கடன் வாங்கியும் பட்டினி , கல்யாணம் பண்ணியும் சந்நியாசி
4.கடன் வாங்கி, உடன் வாங்கி ,அம்மை கும்பிட , நீ யார் கூத்தி விழுந்து கும்பிட?
5.கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு
6.கடன் பட்டார் நெஞ்ச்ம போல் கலங்குகிறது
TAGS — கடன், பழமொழி

–சுபம் —