
Post No. 12,172
Date uploaded in London – – 22 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.வீர சைவ நெறிகளைப் பரப்பிய துறைமங்கலம்
சிவப்பிரகாச சுவாமிகள் எங்கே பிறந்தார்?
2. அவர் எழுதிய நீதி நூலின் பெயர் என்ன?
3. சிவப்பிரகாசர் மொழிபெயர்த்த கன்னட மொழி நூலின் பெயர் என்ன ?
4. சிவபிரகாசருடன் பிறந்த சகோதர சகோதரிகள் யார்?
5.சிவப் பிரகாச சுவாமிகள் சகோதரிகளுடன் சேர்ந்து செய்த புதுமை என்ன ?
6. சிவப்பிரகாசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் ?
7. அவரை ஆதரித்த வள்ளல் யார் ?
8. கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு எதிராக சிவப் பிரகாச சுவாமிகள் எழுதிய நூலின் பெயர் என்ன ?
9.அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?
10.சுவாமிகளின் குரு யார்?
Xxxxx


விடைகள்
1. காஞ்சீபுரம்
2.நன்னெறி
3.பிரபுலிங்க லீலை
4.தம்பிகள் : வேலையர் , கருணைப் பிரகாசர், தங்கை – ஞானாம்பிகை
5.மூவரும் சேர்ந்து ஒரு நூலை இயற்றினார்கள்.; மூவரும் சேர்ந்து இயற்றிய நூல் சீகாளத்திப் புராணம்
6.அவர் 51ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 1603-1654
7.அண்ணாமலை ரெட்டியார்
.8.ஏசுமத நிராகரணம்
9. சிவப் பிரகாச சுவாமிகள் குறைந்தது 33 நூல்களை இயற்றியுள்ளார் .
அப்பர், சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பற்றிய நான்மணி மாலை குறிப்பிடத் தக்கது.
10..சிவஞான பாலய சுவாமிகள்
—SUBHAM—-tags- சிவஞான பாலய சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்