
Post No. 12,324
Date uploaded in London – – 25 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

“அ “ என்னும் எழுத்தில் துவங்கும் எட்டு சொற்களைச் செப்புங்கள்
1.பாண்டவர் கூடாரத்துக்கு தீ வைத்து அவர்களை அழித்தவன் , 2.குதிரையை உலவவிட்டு செய்யும் யாகம் .
3.ஜபமாலை ;ருத்ராக்ஷம் அல்லது துளசிமணிகள் இருக்கும் ,
4.புத்த சரிதம் நூலை எழுதியவர் ,
5.உலகின் முதல் நிகண்டு நூலை உருவாக்கியவர்
6.சங்க காலம் முதல் விநாயகர் அகவல் வரை இவர் பெயரில் பல நூல்கள் கிடைக்கும் ,
7.திருக்கடவூர் இறைவி
8.பாண்டவர்களிடம் 7ம், துரியோதனாதியர்களிடம் 11ம் இருந்த படைப்பிரிவு
| 1 | |||||||||
| 2 | |||||||||
| 8 | |||||||||
| ⇡ | |||||||||
| 7 | 7 | ⇠ | அ | ⇢ | 3 | 3 | |||
| ⇣ | |||||||||
| 4 | |||||||||
| 5 |

Answers
1.அஸ்வத்தாமன், 2.அஸ்வமேதம், 3.அட்ச மாலா , 4.அஸ்வகோஷர், 5.அமரசிம்மன், 6.அவ்வையார், 7.அபிராமி, 8.அட்செளகினீ .

—subham—–