திண்டுக்கல் யாகத்தில் பர்மாக்காரருக்கு கிடைத்த தரிசனம்! (Post No.12,509)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,509

Date uploaded in London –  22 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்களின் வாழ்வில் ..

திண்டுக்கல் யாகத்தில் பர்மாக்காரருக்கு கிடைத்த தரிசனம்! 

ச.நாகராஜன் 

நான்கு சமாதிகள் அடைந்த பெரும் மகான்!

பாரத நாட்டில் அவதரித்த மகான்கள் ஏராளம்!

அவர்களது அனுக்ரஹத்தால் லட்சக்கணக்கானோர் நல்வழிப்பட்டனர்.

இந்த மகான்கள் தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் கணக்கிலடங்கா.

இயல்பாகவே இப்படிப்பட்ட அற்புதங்களை ஒரு உயரிய சக்தி அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டுகிறது என்பதையே நாம் ஊகித்து உணர வேண்டும்.

இந்த வகையில் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அவதரித்த பெரும்……………………….

please continue in

swamiindology.blogspot.com

or

Facebook (santanam swaminathan) page

Leave a comment

Leave a comment