
Post No. 12,626
Date uploaded in London – – – 23 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
This is Part 4
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “குட” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்
குட + = பூக்கூடை, ஓலைக் கூடை
குட ++ = உடல், பறவைக்கூடு
குட+++ = கருஞ்சீரகம்
குட+++ = ஒரு வகைப் பூரான்
குட++++ = உறையூரில் ஓடும் நதி
குட++ = ஒரு முழவு வாத்தியம்
குட+++ = கும்பகோணம்
குட +++++ = ஒருவகை உறை கிணறு
குட++ = மணத்தக்காளி
குட++++ = மதிற் பொறி வகை
குட ++ = மேற்கு
குட ++ = அகஸ்தியர்
குட ++++ = பசு, பசுப்பொது
குட++++++ = இடையர்
குட +++ = பாதச் சிலம்புவகை
குட ++ = மலை மல்லிகை , வெட் பாலை
குட ++ = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்
குட++ = சேரன்,
குட++++ = கறி ப்பாலை , கொடிப்பாலை
குட +++ = கும்பராசி, குடில், குடம் , குடிசை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
++++

விடைகள்
குடலை = பூக்கூடை, ஓலைக் கூடை
குடம்பை = உடல், பறவைக்கூடு
குடமணம் = கருஞ்சீரகம்
குடராஜம் = ஒரு வகைப் பூரான்
குடமுருட்டி = உறையூரில் ஓடும் நதி
குடமுழா = ஒரு முழவு வாத்தியம்
குடமூக்கு = கும்பகோணம்
குடலைக் கிணறு = ஒருவகை உறை கிணறு
குடபலை = மணத்தக்காளி
குடப்பாம்பு = மதிற் பொறி வகை
குட திசை = மேற்கு
குட முனி = அகஸ்தியர்
குட ஞ்சுட்டு = பசு, பசுப்பொது
குட ஞ்சுட்டவர் = இடையர்
குட ச் சூழ் = பாதச் சிலம்புவகை
குட சம் = மலை மல்லிகை , வெட் பாலை
குட த்தி = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்
குடக்கோ = சேரன்,
குடசப்பாலை = கறி ப்பாலை , கொடிப்பாலை
குட ங்கர் = கும்பராசி, குடில், குடம் , குடிசை

–SUBHAM—
TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம் , PART 4
Balasubramanian Ammunni
/ October 23, 2023கும்பகோணத்தின் ஆதி பெயர் குடமூக்கு என்று குடந்தையில் வசிப்பவர்களிடம் கேட்டாலும் தெரியாது. நீங்கள் ஞாபகம் வைத்துக்கொண்டு புதிர் போட்டியில் எழுதியதற்கு நன்றி.