
Post No. 12,819
Date uploaded in London – – 10 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு மேலும் மூன்று சான்றுகளைக் கண்டு பிடித்துவிட்டேன்
தமிழ்நாட்டு சாக்கடை வாயர்களும் கூவம் நதி நீர் குடிப்போரும் இந்துமதம் ஒரு டெங்கு, மலேரியா என்று உளறி குடும்பத்தோடு படுநாசம் அடையப்போகிறார்கள் என்று பாரதிக்கு அன்றே தெரிந்து விட்டது.
இதற்கு முன்னர் அவர் சொன்ன தீர்க்க தரிசி செய்திகள் :
1.சுதந்திரம் அடைவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தவர் பாரதி. ஆயினும் ஆடுவோமே பள்ளுப்படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடி சுதந்திரம் வரப்போவதை அறிவித்ததார்
2.காசிநகர்ப்புலபவன் பாடுவதை காஞ் சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்றார்; இன்று ரேடியோ டெலிவிஷன் மட்டுமின்றி மொபைல் போன் வழியாகவும் ஜூம் ZOOM வழியாகவும் கேட்கிறோம்; பார்க்கிறோம்
3.ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் என்று பாடினார் ; கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் இந்தியாவே தனியாக விமானம் தாங்கிக்கப்பல் முதலியவற்றைக் கட்டப்போவதாக சொல்கின்றன
4.எல்லோரும் அமர நிலை அடையும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும் என்று ஒரே பாட்டில் 3 முறை சொல்லி சத்தியம் செய்தார். இன்று நரேந்திர மோடி சொன்ன யோகா பயிற்சியை முஸ்லீம் நாடுகளும் கூட மனமுவந்து செய்கின்றன. இதில் இந்துக்கள் தீவிரம் காட்டினால் இந்துப் பண்பாடு உலகெங்கும் வேரூன்றும்.
XXXXXX
இனி நடக்க வேண்டியவை
5.சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்று பாடியது இனி வரப்போகும் அகண்ட பாரதத்தைக் காட்டுகிறது; இந்துப் பண்பாடு தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகள் அனைத்திலும் 1500 வரை இருந்தது . சேதமில்லாத ஹிந்துஸ்தானம் என்பது அகண்ட பாரதம் வரப்போவதைக் காட்டுகிறது .
6.அதே போல சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ;சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்பது இந்தியாவுடன் இலங்கையும் இணையப்போவதைக் காட்டுகிறது; குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்துக்கு சாலை- ரயில் பாதை வரப்போவதை பாரதி பாடிவிட்டார் .
XXXX
திராவிட சாக்கடை வாயனுக்கு, கூவம் நதி குடிப்போனுக்கு பாரதி சவுக்கடி !!
வாடிகன் அசிங்கங்களிடம் பணம் வாங்கும் கும்பலைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், திராவிடப் போர்வையில் விஷம் கக்கி வருவதை, நாம் அறிவோம். சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று பரப்பி இந்துக்களை கிறிஸ்தவர்கள் குழப்புவதை நாம் அறிவோம். இந்த திகிடுதத்த அயோக்கியர்கள் இப்படிச் செய்யப்போகிறார் ள் என்று அறிந்த பாரதி ஒரு பாட்டில் எல்லா மதங்களின் பெயர்களையும் சொல்லிவிட்டு, இந்துமதத்துக்கு மட்டும் சனாதனமாம் இந்துமதம் என்கிறார் . இது திராவிடர்களுக்கு கொடுத்த செமை அடி; சவுக்கடி . சனாதனம் என்றால் ஆதி அந்தமற்ற, அழிவே இல்லாத, முடிவே இல்லாத மதம் என்று பொருள்; இதிலிருந்தே மற்ற மதங்களுக்கு தோற்றமும் அழிவும் உண்டு என்பது தெளிவு. இந்துமதத்துக்கு தோற்றம் என்பதே இல்லை. ஏனைய மதங்கள் தோன்றிய தேதிகளை என்சைக்ளோ பீடியாக்களில் காணலாம் .
பூமியிலே கண்டம் ஐந்து……………….
பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,
நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே
XXXXX
வைக்கத்துப் புரட்சி வீரன் யார் ?
தமிழ்நாட்டில் தருதலை ,திராவிட திகிடுதத்தங்கள் ஈ வெ ராமசாமி நாயக்கரை வைக்கத்துடன் தொடர்புபத்தி பொய்யுரை பரப்பியதை நானே சென்ற மாதம்தான் அறிந்தேன்; காந்திஜியின் அந்தரங்க செயலாளர் மஹாதேவ தேசாய் எழுதிய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன்.அதில் வைக்கத்து புரட்சி என்று சொன்னது காந்திகிஜி என்பதோடு சுமார் 15, 20 வைக்கம் வீரர்களின் பட்டியலும் இருக்கிறது; தமிழ் நாட்டிலிருந்து ராஜாஜி பெயரும் நாகர்கோவில் டாக்டர் நாயுடு பெயரும் மட்டும் இருக்கிறது; அந்த கிளர்ச்சிக்ககான வித்து 1921ல் தான் ஊன்றப்பட்டது. 1936ல் வெற்றி அடைந்து கோவிலை எல்லா ஜாதியினருக்கும் திறந்து விட்டார்கள்; அந்தக் கிளர்ச்சியின் போது என்னென்ன ஜாதிகளுக்கு விடுதலை கேட்டார்களோ அதை பாரதி 1921க்கு முன்னரே அப்படியே பாடிவிட்டார் . எனக்கு ஒரே வியப்பு.ஒருவேளை பாரதியின் பாட்டுதான் அவர்களை உசுப்பிவிட்டதோ என்று எண்ணி எண்ணி வியந்தேன். இதோ பாரதி பாட்டு
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே — பாரதியார்
நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.
திராவிடர்கள் நெகட்டிவ் சக்திகளின் NEGATIVE FORCES ஒட்டுமொத்த உருவம். மற்றவர்களை அழிப்பதையே அதிகம் பேசும் கும்பல் .
அது அழியப்போவதையும் பாரதி பாடிவிட்டார்.
தாழ்வு பிறர்க்கென்ன …………………………….
தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)
XXXX
எனது 3 புதிய கண்டுபிடிப்புகள்
1.சனாதனம் புதியகண்டுபிடிப்பு; வைக்கம் இரண்டாம் கண்டுபிடிப்பு; 3. ஞா லம் நடுங்க அவரும் கப்பல்கள் மூன்றாம் கண்டுபிடிப்பு.
–SUBHAM—
TAGS- வைக்கம், விடுதலை, சநாதனமாம் இந்துமதம், கப்பல்கள்