நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்? (Post No.7410)

Written by London Swaminathan

Uploaded in London on  – 2 JANUARY 2020

Post No.7410

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை (Post 7406)

Greek Sphinx
Marble capital and finial in the form of a sphinx, ca. 530 B.C. Greek, Attic, Archaic Marble, Parian; H. with akroterion 56 1/8 in. (142.6 cm) The Metropolitan Museum of Art, New York, Munsey Fund, 1936, 1938 (11.185d, x) http://www.metmuseum.org/Collections/search-the-collections/248501

ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை (Post 7406)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 1 JANUARY 2020

Post No.7406

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Xxxx சுபம் xxxxx

Tags –ரிக் வேதம் , கிரேக்க புதிர், விடுகதை, உணவு பகிர் , தானம்,  தயாள குணம், 10-117, துதி

Egyptian sphinx

அதிசய நாடு மங்கோலியா! (Post No.7403)

WRITTEN BY London Swaminathan

Uploaded in London on  – 31 December 2019

Post No.7403

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

மங்கோலியா என்னும் நாடு சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சிக்கி இருக்கும் நாடு.

உலகில் அதிகம் மாற்றம் அடையாத பழங்கால நாடு. புத்தமதமும் ஸம்ஸ்க்ருதமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசம்.

 இது நான் தினமணியில் 15-3-1992ல் எழுதிய கட்டுரை. மங்கோலியாவில் சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் பற்றித் தனியே தருகிறேன் .

Tags  – அதிசய நாடு , மங்கோலியா

முஸ்லீம் தலைகளை பந்தாடிய வீரப் பெண்மணி (Post No.7402)

WRITTEN BY London Swaminathan

Uploaded in London on  – 31 December 2019

Post No.7402

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

கேரளத்தில் வடக்கு மலபாரில் உன்னியர்ச்சா என்ற பெயரை அறியாதோர் எவருமிலர். “வடக்கில் பாட்டுங்கள்” என்ற நாட்டுப்புறப் பாடல்களில்

போற்றப்படும் வீராங்கனை அவர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மலபார் பிரதேசத்தில் சோனகர் என்னும் முஸ்லிம்களின் அட்டூழியம் தலை விரித்தாடியது. இந்துப் பெண்களைக் கடத்தி செல்லுவதும், கற்பழிப்பதும் அவர்களின் அன்றாட வாடிக்கை .

இந்த சூழ்நிலையில் வாழ்ந்த பேரழகி உன்னியர்ச்சா. அவளை குன்னிராமன் என்பவருக்கு மணம் முடித்தனர் . அவர் சரியான தொடை நடுங்கி. ஆனால் இவளோ

வாள்  சுழற்றும் வீராங்கனை. அவளுடைய சகோதரர் அரோமல் சேவகர் கத்திச் சண்டை வீரன்.

ஒரு நாள், உன்னியர்ச்சா , அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல விரும்பினாள் .  பேரழகி என்பதால்  வெறிபிடித்த முஸ்லீம் காமுகர்கள் இவளைத்

தூக்கிச் சென்று கற்பழிப்பர் என்பது அவளுடைய மாமியாருக்குத் தெரியும். அவள் மகனுக்குக் காப்பாற்றும் சக்தி இல்லை, அவன் ஒரு கோழை என்பதும் தெரியும். ஆகையால் அவள் கோவிலுக்குச செல்லக் கூடாதென்று தடை போட்டாள் .

ஆனால் மருமகளோ இன்றோடு முஸ்லிம் காமுகர்களின் தலைவிரி ஆட்டத்திற்கு முடிவு கட்டுவேன் என்று வீர சபதம் செய்து கணவனுடன் கோவிலுக்குப் புறப்பட்டாள். எதிர்பார்த்தது நடந்தது.

வெறிபிடித்த முஸ்லிம் தலைவன் அந்தப் பெண்ணைக் கடத்தி வாருங்கள் என்று, அலாவுதீன் கில்ஜி உத்தரவு போட்டது போல, கட்டளையிட்டான். அந்தத் தலைவனின் வெறிக்கும்பல் அவளை நெருங்கியது. எடுத்தாள் மறைத்து வைத்திருந்த வாளை . வாழைக் குலையை சீவுவது போல தலைகளை வெட்டிப்

பந்தாடினாள் .தப்பிப்  பிழைத்தோர் குதிங்கால் பிடரியில் அடிக்க தலைவனிடம் ஓடினர் .மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்த விஷயத்தைச் சொன்னார்கள் . உடனே அந்த வெறியன் நானே அவளைக் கடத்தி வருகிறேன் என்று விரைந்து வந்தான்.

அவன் அவளைக் கண்டவுடன் திடுக்கிட்டுப் பின்வாங்கினான். ஏனெனில் தனக்கு வாட்சண்டை சொல்லித்தரும் ஆசிரியரின் சகோதரி அவள் என்பது தெரிந்தது. பெரிய கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்புக் கேட்டான் . ஆனால் அவள் விடவில்லை.

என் மானத்தைக் காக்க மட்டும் நான் வரவில்லை. உங்கள் வெறித்தனத்துக்குச்  சாவுமணி அடித்து இந்துப் பெண்களைக் காப்பாற்றவே நான் வந்திருக்கிறேன்.

இன்று உங்களுக்கு முடிவு கட்டுவேன் என்று கர்ஜித்தாள் . எல்லோரும் ஓடிப் போய்

ஊர்த் தலைவனைக் கூட்டுப்பிட்டுக் கொண்டு வந்து சமாதானம் பேசினர் . அவர் முதலில் உடைவாளை கீழே போடு தாயே என்று மன்றாடினார். நான் போடுகிறேன். ஆனால் இன்று முதல் ஒரு முஸ்லீம் காம வெறியனும் இந்து மதப் பெண்களைத் தொட

மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள் என்றாள் . அவர்களும் உறுதி மொழி கொடுக்கவே

காட்சி இனிதே முடிந்தது. இந்த சம்பவத்துக்குப் பின்னர் அந்தப் பிரதேசம் முழுதும் இந்துப் பெண்கள் தலை  நிமிர்ந்து கோவில் குளங்களுக்குச்  சென்று வந்தனர்.

இந்த வீராங்கனை பற்றி திரைப்படங்களும் டெலிவிஷன் தொடர்களும் வந்துள்ளன.

ஆனால் வழக்கம் போல, அலாவுதீன் – பதமினி கதைகளைத் திரித்தது போல காமா சோமா என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர் என்று கேள்வி.

இன்றுவரை மலையாளிகள் அந்த வீரப்  பெண்ணின் வரலாற்றைப் பாடிப் பரவி வருகின்றனர் .

Tags  உன்னியர்ச்சா, வீரப் பெண்மணி, மலையாளி

—subham–

புத்தர் பற்றிய ஐந்து அதிசய விஷயங்கள் ! (Post No.7399)

Written  by london Swaminathan

Date – 30 th December 2019

Post No.7399

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

subham

எரிமலைத் தீயில் நுழைந்த அதிசய ஞானி!(Post No.7390)

Written by London Swaminathan

Date – 27th December 2019

Post No.7390

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

வியட்நாமியரின் வியத்தகு சம்ஸ்க்ருத அறிவு – 1 (Post No.7374)

Written by London swaminathan

Post no. 7374

Date 23 December 2019

Uploaded from London

Pictures are taken from various sources; thanks

உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு – கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக் குரங்கு (Post.7366)

 Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 8-53 am

Post No. 7366

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 7-37AM

Post No. 7362

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள பூர்ணவர்மனின் 4 கல்வெட்டுகள்

சுவையான தகவல்களைத் தருகின்றன. அவை   1500  ஆண்டுகளுக்கு முந்தையவை .

போர்னியோ தீவில் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூலவர்மன் கல்வெட்டு போல, இவையும் கோ  தானம் பற்றிப் பேசுகின்றன.பூர்ணவர்மன் 1000 பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை  ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தகவலை சீன யாத்ரிகர் பாஹியானும் உறுதி செய்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி  செல்லும் முன் ஜாவாவில் ஐந்து மாதங்களுக்குத் தங்கியிருந்தார் அவர் கி.பி.415ல் ஜாவாவில் உள்ள நிலவரத்தைப் பின் வருமாறு எழுதுகிறார் .

“இங்கு தவறான பல மதங்களும் இந்து மதமும் இருக்கின்றன. ஆனால் புத்த மதம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை . ஆயினும் இதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த ‘புத்த குருமார்களின் சரித்திரம்’ என்ற  சீன புஸ்தகம் கி.பி 519ல் இந்திய அரசனான குணவர்மன் என்ற அரசன் புத்த மதத்தைத் தழுவி இலங்கை சீனா ஜாவா வரை சென்று வந்ததாகக் கூறுகிறது. அவன் ஜாவாவில் ராஜாவின் தாயாரை புத்தமதத்துக்கு மாற்றியதாகவும் அவள் மகனையும் மதம் மாற்றியதாகவும் சீனப் புஸ்தகம் சொல்கிறது. அந்த நேரத்தில் ஜாவாவை எதிரிகள் தாக்கியதாகவும் எதிரிகளைக் கொல்லுவது புத்த தர்மத்துக்கு விரோதமானதா என்று குணவர்மனைக் கேட்டபோது அவர் கொள்ளையர்களை ஒழிப்பது தர்மமே என்று சொன்னவுடன் ஜாவா மன்னன் எதிரிகளை அழி த்ததாகவும் சீன புஸ்தகம் சொல்கிறது. பின்னர் ஜாவா தீவில் புத்தமதம் படிப்படியாக வளர்ந்தது.

               ஜாவாவில்  சம்ஸ்கிருதம்

ஜாவாவில் முஸ்லீம் மதம் பரவும் வரை இருந்த மொழியை பழைய ஜாவானிய மொழி என்று அழைப்பர்.

இது சம்ஸ்கிருதமும் சுதேசி மொழியும் கலந்த கலப்பட மொழி.இந்த  மொழியில் உள்ள கவிதைகள் சம்ஸ்கிருத யாப்பிலக்கணத்தைப் பின்பற்றுகின்றன . மேலும் சம்ஸ்கிருதக் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றன . அதிலுள்ள மிகப்பழைய நூல் அமரமாலா . இது உலகின் முதல் நிகண்டு நூலான அமரகோசத்தின் ஜாவானிய மொழிபெயர்ப்பு ஆகும் . இதே காலத்தில் எழுந்ததுதான்  ஜாவானிய

ராமாயணம்.கிட்டத்தட்ட வால்மீகி ராமாயணத்தைத் தழுவிய நூல். ஆனால் இராவணன் கொல்லப்பட்ட  பின்னர் ராமனும் சீதையும் ஒன்று சேர்ந்ததுடன் கதை முடிகிறது. அடுத்தபடியாக மகாபாரத உரைநடை நூல் கிடைத்துள்ளது . இது சுருக்கமான மகாபாரதம்.

                               இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இதற்குப் பின்னர் அர்ஜுனன் விவாஹ, கிருஷ்ணாயண, சுமனசாந்தக ஆகிய நுல்களைக் காணலாம். கடைசி நூல், ஒரு மாலை(garland) காரணமாக இந்துமதி இறந்த விஷயத்தைத் தழுவியது. இது காளிதாசன் காவியத்தில் உள்ள கதை

மிகவும் குறிப்பிடத்தக்க நூல் ‘பாரத யுத்த’ என்பதாகும். இது கிரேக்க காவியங்களுக்கு இணையானது என்பது அறிஞர்களின் துணிபு . இதற்குப் பின்னர் பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம், நீதி சாஸ்திரம் என எல்லா சம்ஸ்கிருத நூல்களும் ஜாவானிய மொழியில் ஆக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய வித்தியாசத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். கம்போடியா, வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகளில் நேரடியாக சம்ஸ்கிருத இலக்கியமும், கல்வெட்டுகளும் தோன்றின. ஆனால் சுதேசி மொழி இலக்கியம் கிடையாது. ஜாவாவில் சம்ஸ்கிருதத்தை வீட சுதேசி மொழி இலக்கியமே அதிகம்.

இது ஒரு புறமிருக்க இமயம் முதல் இந்தோனேஷியாவின் கடைக்கோடி வரை உலகிற்கு இந்துமதம் அளித்த மிகப்பெரிய கொடை  பிராமி எழுத்தாகும். தெகிழக்காசிய நாடுகள் அனைத்தும், இந்திய மொழிகள் அனைத்தும், பிராமியை பிடித்துக்கொண்டன. 2000 ஆண்டுகளில் அவை தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. இந்துமத அறிஞர்கள் கொடுத்த இந்தக் கொடையினால் அவர்கள் வெகு வேகமாக நாகரீகம் அடைந்தனர்.

Tags — பூர்ணவர்மன் , ஜாவானிய மொழி, பிராமி எழுத்து, சம்ஸ்கிருதம்

—-subham—

Yupa Inscription

எமனையும் சமாளித்த பிடல் காஸ்ட்ரோ (Post No.7351)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 December 2019

Time in London – 19-44

Post No. 7351

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருந்து கியூபா நாட்டை ஆண்டவர் பிடல் காஸ்ட்ரோ. அவரை அமெரிக்க உளவு ஸ்தாபனத்தாலும் கூட  கொல்ல  முடியவில்லை. சிலருக்கு ஆயுஸ் அவ்வளவு கெட்டி. இறுதி வரை அஜாத சத்ருவாக இருந்து இறந்தார். தனது சகோதரரையே  பதவியில் அமர்த்திவிட்டு உயிர்நீ த்தார் . நான் தினமணியில் 1992ல் எழுதிய கட்டுரை இதோ –

காஸ்ட்ரோ பிறந்த ஆண்டு — 13 ஆகஸ்ட் 1926

இறந்த ஆண்டு – 25 நவம்பர் 2016

ஒன்பது அமெரிக்க ஜனாதிபதி ஆட்சிகளை வேடிக்கை பார்த்தவர்.

600 கொலை முயற்சிகளில் சாகாதவர் .

கியூபாவை 50 ஆண்டுகள் ஆண்டவர்.