தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9519 (Post No.6365)

Written by London swaminathan
swami_48@yahoo.com


Date: 9 May 2019
British Summer Time uploaded in London – 1
9-07

Post No. 6365

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9519

குறுக்கே

2.–தினை வகை தானியம்; தடி, குச்சி(3 எழுத்துக்கள்)

4.–கிராம்பு (5)

6.புலி; மரத்தின் பெயரும் கூட(3)

7.காய்ச்சிய பாலில் இனிப்பு, வாசனைப் பொருள், பாதாம்பருப்பு முதலியன சேர்த்து சாப்பிடும் உணவு(4)

9.– (3)- யுகம், பாம்பு, நாள், நுகம்

10.(2) நாள்; பல பத்திரிக்கைகளின் முன் ஒட்டுச் சொல்

11.மேலே மனித உருவம், கீழே புலி உருவம்; சிவ பக்தன்; மஹாபாரதக் கதை (7எழுத்துக்கள்)

கீழே

1.வேம்பு போலக் கசக்கும் மூலிகை; பல நோய்களுக்கு இதன் கஷாயம் நல்ல மருந்து (5 எழுத்துக்கள்)

4a.படகு ; படகு புறப்படும் துறைமுகம் உடைய மாநிலம்; கப்பல் செல்லும் கிழக்குக் கடலின் பெயர் (3)

2. இந்துக்களின் புனித நதி(3)

3.மஞ்சள் நிறப்பூ; தமிழ் நாட்டில் கடவுளுக்குச் சார்த்தமாட்டார்கள்; மேற்கு வங்கத்தில் காளி மாதாவுக்கு சார்த்துவர்(4)

5.நாவல் என்பதன் தமிழ்ச் சொல் (4)

7.பகுதி (3) கீழிருந்து மேல் செல்க    

8.சிவனின் ஒரு பெயர் (3) கீழிருந்து மேல் செல்க    

9அதிகாலைக்கான தேவதை; பெண்களின் பெயர் (2)

—-subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9419 (Post No.6246)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 9 April 2019


British Summer Time uploaded in London –13-53

Post No. 6246

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.- இந்தப் பிறப்பு

3. மறுபிறப்பு

5.- எழுபிறப்பு

6.-இறந்தோருக்கு ஆண்டுதோறும் செய்வது;

7.படரும் கொடி

8.அரசியல்வாதிகள் கூட்ட விரும்புவது; திருவிழாவில் தானாகச்சேருவது

10. (இடமிருந்து வலம்)- மாங்காயின் சின்னத்தம்பி

11.பக்கவாட்டில்- இப்படிப்படுப்பது நல்லது

13. பச்சிலை மரத்தின்  பெயர்

14.-வற்றல் குழம்புக்கு ஏற்றது

15.- பூனையைக் கண்டு பயப்படுவது

கீழே

1.- தலையாணையில் அடைக்கப் பயன்படுவது

3..- நிலவு; மூளை

2 .- மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு இந்தப் பெயர்

4.அந்தக் காலத்தில் பேனாவை இதில் தோய்த்துதான் எழுதுவர்

5a.திண்டிவனம் அருகில் முருகன் குடிகொண்ட ஊர்

9.- புத்திரன்

9.a.வாழைப்பழம்; தஞ்சை மாவட்டத்தில் அய்யனார் கோவில் உள்ள பேரூராட்சி

10. (கீழிருந்து மேல்)- உயர்ந்த மாளிகையை இப்படி அழைப்பர்; விளக்கு வைக்கும் பிறை

12.- வாழைப்பழத்தின் பெயர்

—-SUBHAM-