
Post No. 9581
Date uploaded in London – –8 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -49
Xxxx
PANINI Sutra 5-1-58
பாணினி சூத்திரம் 5-1-58
Commentators give names of several books; ashtakam is another name for Ashtadhyayi.10 chapter Vyagra Panchako Atheetha. Already we saw Satapata brahmanam.
Dasakam Vaiyagra patheeyam
Thrikam kasakruthsnam
Tamils also followed them and gave their books names such as
Ainkuru nuru, Pathitrup paththu
சம்ஸ்க்ருதத்தில் எண்களை வைத்து நூல்களை அழைப்பது வேத காலத்திலேயே இருந்ததை சதபத பிராஹ்மணம் முதலிய பல நூல் களிலிருந்து அறிகிறோம் . இதைப் பின்பற்றி தமிழர்களும் ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்றெல்லாம் பெயர் சூட்டினர்

Xxx
5-1-59
Pankthi
It becomes Panthi in Tamil
பங்தி என்பது வரிசை; பத்துப் பத்தாக வரிசை.
இதை இப்பொழுதும் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடு என்கிறோம்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து, பந்தி வஞ்சனை செய்யாதே என்ற பழமொழிகளையும் நாம் அறிவோம்.
Xxx
5-1-69
Panini used Dakshina
Till this day we use it in Pumas, Temples
தட்சிணை என்று 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியதை இன்றும் நாம் கோவில்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்துகிறோம்
Xxx
5-1-70
Sthaali
In Tamil Thaazi
Nowadays they use it for a plate of meals in Indian Restaurants.
ஸ்தாலி என்பதை தாழி , முதுமக்கள் தாழி என்ற சொற்களில் காணலாம். புறநானூற்றிலும் உளது
ஹோட்டல்களில் தாலி என்பதை இப்பொழுது ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். முன் காலத்தில் கலயத்தில் உண்டனர். தட்டில் அல்ல .
வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தாற்போல- Tamil Proverb


Xxx
5-1-74
Yojanam
Yojanai distance is used in Tamil poems
Varttika adds Krosa
யோஜனை என்ற தூரம் சிலப்பதிகாரம், மணிமேகலை காலம் முதல் பாடல்களில் உள்ளது .
குரோசம் என்ற தூரம் கம்ப ராமாயணம் முதலியவற்றில் வருகிறது
Xxx
5-1-75
Pathika = Pedestrian
பதிக என்பதை பிரயாணி , பாதசாரி என்ற பொருளில் பாணினி பயன்படுத்தினார்
இன்றும் ஆங்கிலத்தில் ‘பெடெட்ஸ்ரியன்’ என்ற சொல் உளது
பதம்/அடி = பாத்/ஆங்கிலம்= சங்க இலக்கியத்தில் ‘அதர்’ என்போம்.
Path= (P) Athar in Tamil literature.
Xxx
5-1-77
Varttika adds
Madhu,
Maricha black pepper by land route
It shows Kerala connection
பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டது காத்யாயன வரருசியின் ‘வார்த்திகம்’ என்னும் நூல். அதில் மிளகு , தேன் முதலியன தரை வழி வணிகப் பொருட்களில் வருகிறது. ஆக 2400 ஆண்டுகளுக்கு முன்னரே, மைசூர், கேரள மாநிலங்களுடன் வணிகத் தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது.


Xxx
5-1-78
Kaala
For time, duration is used in Tamil literature
Kaala becomes Chrono
கால என்பதை சங்கத் தமிழ் நூல்கள், திருக்குறளில் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொல்லுவது போல தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றுண்டு. அதிலிருந்து ‘கால’ வந்தது. ர=ல விதிகளின்படி அது ‘க்ரோனோ’ என்று ஐரோப்பிய மொழிகளில் உரு மாறுகிறது .
2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி மஹா மேதாவி. எதையும் தர்க்க ரீதியில் , விஞ்ஞான ரீதியில் வாதிடுவதை அவரது பிரம்மாண்டமான மஹா பாஷ்ய உரையில் காணலாம். அவரது உத்தியை தமிழில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதியோர் அப்படியே பின்பற்றுகின்றனர். அதாவது ‘தடை எழுப்பி விடை காணும் உத்தி’.. பதஞ்சலி ஒரு நாளைக்கு மாணவர் படிக்கும் பாடத்தை ஒரு நாள் syllabus சிலபஸ் என்று தனித்த தனியே எழுதினார். அதற்கு ஆஹ்னிகம் / ஒரு பகல் என்று பெயர். அஹஸ் என்றால் பகல். இதிலிருந்தே தமிழ் ‘பகல்’ வந்தது. இரவு என்பதும் சம்ஸ்க்ருத சொல்லே. ராத்திரி என்பது ‘இரவு’ என மருவியது
Ahnikam one day lesson
Ahas =pakal
Xxx
5-1-81
Panini used Maasa for Month
Vayas for Age
Maasa= Month
Vayas =Age. ஏஜ் /வயது என்பதன் தமிழ் மரூ உ =அகவை Agevai
மாச என்பது மாதம் என தமிழில் வரும், வயஸ் என்பது வயது என வரும் . இதே போல ஆங்கிலமும் ‘ச’ ஒலியை ‘த’ ஒலியாக மாற்றும். ஆகவே தமிழும் ஸம்ஸ்ருதமும்தான் உலக மொழிகளின் ஊற்று, தோற்றுவாய். (All ancient languages came from Tamil and Sanskrit)
Xxxx
5-1-87
Raatri, Ahas says Panini
ராத்ரி , அஹஸ் — மேலே விளக்கப்பட்டுள்ளது .
Becomes Iravu and Pahal
Seen already
Xxx
5-1-94
Vaarttika adds Chaturmaasya.
It is the Four Month vow.
All monks follow this even today.
The four months cover the monsoon rain period in India.
This is the four month discussed through out Akam (Family and Sex) literature in Tamil.
Wives are waiting for their husbands to return home before the rainy period. Kalidasas Meghadutam also covers this period. Kalidas’ book is the first travelogue in the world. That is the only book on Meteorology.
வார்த்திகக்காரர் சாதுர்மாஸ்ய / 4 மாத மழைக்கால விரதம் பற்றிக் கூறுகிறார். இன்றும் சந்யாசிகள் 4 மாதத்துக்கு இடம் பெயரால் இருந்து விரதம் அனுஷ்டித்து அதை வியாச பவுர்ணமியில் நிறைவு செக்கிறார்கள். அதாவது இந்தியப் பருவக்காற்று விஞ்ஞானம் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவாகிவிட்டது. காளிதாசனின் அற்புதமான மேக தூத நூல் உலகின் முதல் பயண நூல் மட்டுமல்ல. தென் மேற்குப் பருவக்காற்று உஜ்ஜயினி முதல் இமய மலை வரை எப்படிச் செல்கிறது என்பதையும் காட்டுகிறது. அவன் மாபெரும் வானிலை விஞ்ஞானி . அவர்க்கு முன்னோடி வார்த்திகம்/ நோட்ஸ் எழுதிய வரருசி. இது சங்கத் தமிழ் நூல்களில் குறைந்தது 1000 பாடல்களில் வருகிறது. எல்லா காதல் பாடல்களும் மழைக்கால அறிகுறிகள் வந்துவிட்டதே; இன்னும் காதலன் செய்த பிராமிஸ்/ promise படி வரவில்லையே என்பதாக இருக்கும்.
Xxx



5-1-102
Yoga is used by Panini
English word Yoke comes from this.
யோகம் என்பதை ஆங்கில ‘யோக்’ yoke சொல்லில் காணலாம் .
யோக் = இணை ; இதை உடல் உறவுச் சொல்லிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். இடக்கர் அடக்கல் கருதி அச்சொல்லை நான் இங்கே எழுதவில்லை
Xxx
5-1-104
Samaya is used by Panini
It is time or duration
Tamils also use this.
சமயம்/ நேரம் என்ற சொல்லை இன்றும் பயன்படுத்துகிறோம். இது 2700 பழமையான ஸம்ஸ்க்ருதச் சொல்.
Xxx
5-1-105
Rtu ருது
Six Rtus are in ancient Tamil literature as well.
‘Rtu Samharam’ is written by Kalidasa, which covers all the Six Rtus.
Rhythm is linked to this word.
ருது = பெண் ருது /பருவம் அடைந்து விட்டாள். பாட்டில் நல்ல ரிதம் (ஆங்கிலம்) இருக்கிறது. தமிழர்கள் ஆறு பருவங்களை பின்பற்றினர் என்பதெல்லாம் வேத காலச் சொற்கள். சம்ஸ்க்ருதத்தில் உள்ள ஆறு ருதுக்களை , தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றுகின்றனர். காளிதாசன் எழுதிய முதல் நூல் ‘ருது சம்ஹாரம்’. உலகில் பருவங்கள் பற்றி எழுந்த முதல் நூலும், கடைசி நூலும் இதுவே. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அற்புதமான இயற்கை வருணனை நூல் இது. இதற்கெல்லாம் மூலம் வேதம் மற்றும் பாணினி சொல்லும் ருது. இது ஆங்கிலத்தில் ‘ரிதம்’ ஆனது.
Xxx
5-1-111
Vaarttika adds Swarga, Punyaahavachanam
வார்திகக்காரர் இன்றும் குழந்தை பிறந்த பத்தாவது நாளில் நடக்கும் ‘புண்யாஹ வசன’ சடங்கை உதாரணமாகக் காட்டுகிறார். ‘சுவர்க்கம்’ என்ற சொல்லையும் எடுத்துக்காட்டில் தருகிறார்.
புண்ய, வசனம் (சினிமா) என்ற சொற்களை இன்றும் நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்துத்துகிறோம்.
‘சொர்க்க’ தமிழில் ‘துறக்கம்’ ஆகும். இதுவரை நான் நூற்றுக் கணக்கான இடங்களில் ‘எஸ்’ என்பது ‘த’ ஆக மாறும் என்று காட்டியுள்ளேன். அதே விதிகளின்படி சுவர்க்கம் =துறக்கம் ஆகிறது தமிழ் மொழியில் .
These words are used until today.
Punyaha vachanam is purifying ceremony celebrated until today.
It is good to see it has been there for at least 2400 years.
Xxx
5-1-115
Thulya is used by Panini.
Thulaa rasi and its emblem Balance, which is Thula, is known to all
துலா ராசி என்ற சொல்லில் தராசு உள்ளது
அவன் ‘துல்ய’மாக பேசினான் (அளந்து).
துலை = தராசு , அளத்தல் , நிறுத்தல் அளவை

Xxx
தொடரும்……………………………………..

tags- Tamil in Panini49, 2700 years ago,