21 வள்ளல்களைத் தெரியுமா? (Post No.5628)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 15-24

Post No. 5628

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

21 வள்ளல்களைத் தெரியுமா? (Post No.5628)

இந்துக்கள்  புகழ்பெற்ற வள்ளல்களை  மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 21 பெயர்களையும் கட்டத்தில் அடைத்துள்ளேன்.

தலை எழு வள்ளல்கள் 7 பேரையும்

இடையெழு வள்ளல்கள் 7 பேரையும்

கடை எழு வள்ளல்கள் 7 பேரையும்

ஆகிய 21 பேரையும் கண்டுபிடியுங்கள்.

விடை கீழே கொடுத்துள்ளேன்.

21 பேரையும் காண முடியாவிடில்  விடையைக் காண்க. கீழே உளது

 

விடை:–

முதல் ஏழு வள்ளல்கள்

குமுணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

இடைக்கால ஏழு வள்ளல்கள்

அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்

கடை எழு வள்ளல்கள்

காரி, பாரி, ஓரி, எழினி, நள்ளி, பேகன், மலையன்

கடை எழு வள்ளல்கள் பற்றிய விவரமே முழுதும் கிடைக்கிறது. ஏனையோரில் நளன், கர்ணன், அரிச்சந்திரன் போன்றோர் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த இதிஹாச, புராண புருஷர்தானா அல்லது அதே பேரில் உள்ள வேறு வள்ளல்களா என்பதையும் அறியோம்.

சங்க கால வள்ளல்கள் எழுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை நாம் அறிவோம்; ஆதலால் மற்ற 14 பேரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரே!

—சுபம்—

Leave a comment

Leave a comment