தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி24-12-18 (Post No.5828)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 December 2018
GMT Time uploaded in London – 18-29
Post No. 5828


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தமிழ் தொடர்பான இந்தக் குறுக்கெழுத்துப் போட்டியில் 25 தமிழ்ச் சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள். கீழேயுள்ள  குறிப்புகள் உதவும்.

1. – வட்டிக்கு பணம் விடும் தொழில்

3. இது வந்தால் பத்தும் பறந்து போகும்

4. – பொருத்தம்

6. – நரகத்திற்கு போகாதோர் செல்லுமிடம்

7. படகு, தோணி

8. – ரங்கோலியின் தமிழ்ப் பெயர்

12. – மணல் நிறைந்த பகுதி

13. – மோரு சோற்றுடன் சாப்பிட்டால் சுகம்; மரத்தில் காய்க்கும் பிஞ்சு

14a. – வீடு, நிலம் விற்க உதவினால் கிடைக்கும் பணம்

16. – ஆழாக்கிற்குப் பதிலாக இது நடைமுறைக்கு வந்துள்ளது; சாராயக் கடையில் புழங்கும் அளவு

17. சத்தம் போட்டே கெட்டுப் போகும்

18. இதைப் பார்த்துச் செய்தால் நல்லது நடக்கும்

கீழே

1. ஆயுர்வேத, சித்த வைத்தியத்தில் கிடைக்கும் இனிப்பு மருந்து

2. – வாக்கியத்தில் முக்கியமான உறுப்பு

3a. கோபம்

4. வீண் பெருமை

5. சிறந்ததா இல்லையா என்று நிர்ணயிப்பது; தடவை, முறை என்ற பொருளுமுண்டு

9. இனிப்பான பொருள்; திருப்பதி கோவிலில் கிடைக்கும்

10. இது செய்தால் சம்பளம் கிடைக்கும்

11. பனை மரத்தில் கிடைக்கும்; கோடை காலத்தில் சாப்பிடலாம்

12. புலி செய்யும் தொழில்

13. – காலங்களில் சிறந்ததாக கண்ணபிரான் கீதையில் சொன்னார்

14. 16. கேரள த்தில் கொடியில் விளையும்

15. உழுவதற்கு உதவும்; பொங்கலுக்கு மறுநாள் கவுரவிக்கப்படும்

TAMIL CROSS WORD24-12-18

1

2
3
3a










4


5


  
6




7




89




10



11
12


13



14








14a


15
16


17









18



குறுக்கே

1.லேவா தேவி- வட்டிக்கு பணம் விடும் தொழில்

3.பசி-இது வந்தால் பத்தும் பறந்து போகும்

4.கச்சி த ம்- பொருத்தம்

6.சொ ர் கம்- நரகத்திற்கு போகாதோர் செல்லுமிடம்

7.வல்லம்- படகு, தோணி

8.கோலம்- ரங்கோலியின் தமிழ்ப் பெயர்

12.பாலை- மணல் நிறைந்த பகுதி

13.வடு மாங்காய்- மோரு சோற்றுடன் சாப்பிட்டால் சுகம்; மரத்தில் காய்க்கும் பிஞ்சு

14a.தரகு  – வீடு, நிலம் விற்க உதவினால் கிடைக்கும் பணம்

16.மில்லி- ஆழாக்கிற்குப் பதிலாக இது நடைமுறைக்கு வந்துள்ளது; சாராயக் கடையில் புழங்கும் அளவு

17.தவளை- சத்தம் போட்டே கெட்டுப் போகும்

18.சகுனம்- இதைப் பார்த்துச் செய்தால் நல்லது நடக்கும்

கீழே

1.லேகியம்- ஆயுர்வேத, சித்த வைத்தியத்தில் கிடைக்கும் இனிப்பு மருந்து

2.வினைச்சொல்- வாக்கியத்தில் முக்கியமான உறுப்பு

3a.சினம்- கோபம்

4.கர்வம்- வீண் பெருமை

5.தரம்- சிறந்ததா இல்லையா என்று நிர்ணயிப்பது; தடவை, முறை என்ற பொருளுமுண்டு

9.லட்டு- இனிப்பான பொருள்; திருப்பதி கோவிலில் கிடைக்கும்

10.வேலை- இது செய்தால் சம்பளம் கிடைக்கும்

11.நுங்கு- பனை மரத்தில் கிடைக்கும்; கோடை காலத்தில் சாப்பிடலாம்

12.பாய்தல்- புலி செய்யும் தொழில்

13.வசந்தம்- காலங்களில் சிறந்ததாக கண்ணபிரான் கீதையில் சொன்னார்

14.கார 16.மிளகு- கேரளத்தில் கொடியில் விளையும்

15.காளை-உழுவதற்கு உதவும்; பொங்கலுக்கு மறுநாள் கவுரவிக்கப்படும்.

லேவாதேவி

சி
கி

னை


ச்சிம்
ம்ர்  சொ



ல்ம்
கோம்


வே

ட்
நு
பா
லை
டுமாங்காய்


கு 
ர 

ந்
கா
மி
ல்லி
ளை



ம்

கு
ம்

tags–குறுக்கெழுத்துப் போட்டி24-12-18

–subham–

Leave a comment

Leave a comment