
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 3 February 2019
GMT Time uploaded in London –16-53
Post No. 6026
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கோஷமிட்டார்; வேதத்துக்கு கி.மு.6000 என்று தேதியிட்டார்
3.-மழைபெயதால் ரோடு எல்லாம்——
5. துவக்கம்
6.ஆலமரம் நிறைந்த பகுதி; சிவ பெருமான் தலம்
7.-தலைவருக்கும் பிடிக்கும்; இறைவனுக்கும் பிடிக்கும்; ஆண்டா ளுக்கு விஷேச — உண்டு
8. பாதி காரியம்
கீழே
1.திரு ஆதிரை- சிவனுக்குகந்த நட்சத்திரம்; களி சாப்பிடலாம்
2.கரும்பு ஆலை- இதன் மூலம்தான் சர்க்கரை உற்பத்தி ஆகிறது
3.சம்பங்கோரை-யானைகளையும் மறைக்கும் புல் வகை
4.திருட்டு மாலை – பஞ்ச தந்திரக் கதையில், பாம்பைக் கொல்ல, காகம் எடுத்துச் சென்று புற்றில் போட்டது



1.தில கர்,3.சகதி,5.ஆரம் பம்,6.ஆலங்காடு,7.பூமாலை,8.அரை வே லை
1.திரு ஆதி ரை,2.கரும்பு ஆலை,3.சம்ப ங்கோ ரை,4.திருட்டு மாலை
