சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 322019 (Post No.6026)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 3 February  2019
GMT Time uploaded in London –16-53
Post No. 6026
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கோஷமிட்டார்; வேதத்துக்கு கி.மு.6000 என்று தேதியிட்டார்

3.-மழைபெயதால் ரோடு எல்லாம்——

5. துவக்கம்

6.ஆலமரம் நிறைந்த பகுதி; சிவ பெருமான் தலம்

7.-தலைவருக்கும் பிடிக்கும்; இறைவனுக்கும் பிடிக்கும்; ஆண்டா ளுக்கு விஷேச — உண்டு

8. பாதி காரியம்

கீழே

1.திரு ஆதிரை- சிவனுக்குகந்த நட்சத்திரம்; களி சாப்பிடலாம்

2.கரும்பு ஆலை- இதன் மூலம்தான் சர்க்கரை உற்பத்தி ஆகிறது

3.சம்பங்கோரை-யானைகளையும் மறைக்கும் புல் வகை

4.திருட்டு மாலை – பஞ்ச தந்திரக் கதையில், பாம்பைக் கொல்ல, காகம் எடுத்துச் சென்று புற்றில் போட்டது

1.தில கர்,3.சகதி,5.ஆரம்  பம்,6.ஆலங்காடு,7.பூமாலை,8.அரை வே  லை

1.திரு ஆதி  ரை,2.கரும்பு ஆலை,3.சம்ப  ங்கோ  ரை,4.திருட்டு மாலை

Leave a comment

Leave a comment