
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 9 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 21-15
Post No. 6055
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across
1. அனுமன்கொண்டு வந்தது; வைத்திய சாத்திரத்தில் உள்ளது
6. – காலையில் கிராமத்துக்கு வெளியே உள்ள — க்குப் போவார்கள்
7. – பிள்ளை இல்லாத பெண்
8. தபால் தலையின் பின்னால் இருப்பது
9. – யானைக்கு இதனால்தான் மதிப்பு
10. – இந்துக்கள் வணங்கும் பிராணி
11. -தண்ணீரில் போட்டால் உப்பு——
13. – பெண்கள் விரும்பிப் படிக்கும் புஸ்தகம்(மூன்று சொற்கள் தேவை)
Down
1. – வாய்பேசாமல் இருந்து பேசிய சம்ஸ்க்ருதக் கவி
2. – திருடர்கள் காட்டுவது————-
3. -கரிகாலன் காவிரிக்கு குறுக்கே கட்டியது
4. – மழை பெய்தால் வழுக்கும் , பிள்ளையார் செய்யப் பயன்படும்
5. அந்த வங்கியில் கடன் வாங்கினால் ——; அதனால் நல்லது; (மூன்று சொற்கள் தேவை)
8. கேரளத்தை உருவாக்கிய அவதாரம்; கோடரியுடன் திரிவார்
11. – உலகில் யாருக்குத்தான் மனதில்….இல்லை?
12. காவிரி நதியை உருவாக்கிய பறவை
14. 10X 10


