
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 June 2019
British Summer Time uploaded in London – 21–11
Post No. 6564
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கும் நெடுக்குமாக எட்டு ஐந்தெழுத்து சொற்கள் இருக்கின்றன. அவை பெண்களின் பெயர்கள்- ஸம்ஸ்க்ருதத்தில் பெண்களின் பெயர்கள் வதி அல்லது மதியில் முடியும், ஆண்களின் பெயர்கள் பதியில் முடியும். இங்கே எல்லாம் பெண்களின் பெயர்களே. விடையும் கீழே உளது.
வதி, மதி …… தெரியுமா?

1.. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’.
2. – காரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’
3. – மன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்
4. – கிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.
5. – கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி
6. – சந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்
7. – காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது
8. – வளர்பிறைச் சந்திரனின் பெயர்.


Answers
1. திலகவதி. – அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலகவதி’.
2. புனிதவதி – காரைக்கால் அம்மையாரின் பெயர் புனிதவதி’
3. பிரபாவதி – மன்னன் ஹார்ஷவர்தனின் சகோதரியின் பெயர்
4. ஜாம்பவதி – கிருஷ்ணனின் எட்டு மனைவியருள் ஒருத்தி.
5. அமராவதி– கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலி
6. சத்யவதி – சந்தனுவின் மனைவி; விசித்ரவீர்யனின் தாய்
7. இந்து மதி– காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் இவளுடைய ஸ்வயம்வரம் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது
8. வளர் மதி– வளர்பிறைச் சந்திரனின் பெயர்
–subham–
