
Written by London Swaminathan
Uploaded in London on – 7 JANUARY 2020
Post No.7429
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.






இது தவிர கோபக்கார துர்வாச முனிவர் ஒரு நாள் ருக்மாங்கதனுடன் மோதிய கதையும் உண்டு. அவர் ஏகாதசியின் மறு நாளன்று பாரணைக்கு வந்து ‘மன்னரே கொஞ்சம் பொறுத்து இரும்; அடியேன் ஸ்னாநம் செய்து வருவேன்’ என்று கதைத்து நதிக்கரைக்குப் போனவர் உரியகாலத்தில் திரும்பவில்லை. மன்னனும் உரியகாலத்தில் விரதத்தை முடிக்க எண்ணி கொஞ்சம் நீர் அருந்தவே முன்கோபி துர்வாசர் அவருக்கு சாபம் தந்தாராம். ருக்மாங்கதனோ நாராயணனை வேண்ட அவருடைய சுதர்சன சக்கரம்
முனிவரைத் துரத்தித்துரத்தி அடித்ததாம் ; கடைசியில் துர்வாசர் ருக்மாங்கதனின் காலில் விழவே தப்பிப் பிழைத்தாராம் . இத்தகைய கதைகள் அனைத்தும் தமிழ் என்சைக்ளோபீடியாவானன அபிதான சிந்தாமணியில் சிங்கரவேலு முதலியரால் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது . tamilandvedas.com, swamiindology.blogspot.com




You must be logged in to post a comment.