

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8061
Date uploaded in London – 28 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.


விடை
1.ம யில் கண்ணிக்கு மசக்கை, மாப் பிள் ளை க்கு அவத்தை
2.மயி லைக் கண் டு வான்கோ ழி ஆடி னாற் போ ல
3.மயி லே மயிலே இறகு கொடு என் றால் கொடுக்குமா?
4.மயில் ஓந் திக்கு வ லிய கண்ணைக் கொடுக்கிறது போல
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
tags — மயில் , பழமொழிகள்

–subham–