

Post No. 8213
Date uploaded in London – 20 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



விடை
1.கரடி கையில் உதைபட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்
2.சிவ பூஜையில் கரடி புகுந்தாற் போல
3.கரடி பிறை கண்டது போல
4.கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
tags — கரடி ,பழமொழி
–

-subham–