

Post No. 8373
Date uploaded in London – 20 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
1.ஐயனாரே வாரும் கடாவைக் கொள்ளும்
2.ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்கவேண்டும்
3.ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்
4.ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனைபேரும் பத்திரகாளி
5.ஐயனார் படையில் குயவனார் பட்டது போல
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- , பழமொழிகள், ஐயனார்

