

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8415
Date uploaded in London – 28 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
1.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்
2.மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
3.மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
4.வேண்டாத மாமியாருக்கு கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்
5.மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சின மாமியார் இல்லை
Tags – மாமியார், மருமகள், பழமொழி
