

Post No. 8507
Date uploaded in London – 14 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.



விடைகள்:–
1.அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா ?
2.அக்கிரகாரத்தில் செத்தாலும் அடக்கம் சுடுகாடுதான்
3.அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா ?
4.அக்கிரகாரத்து நாய் பிரதிட்டைக்கு அழுதது போல
5.அக்கிரகாரத்துக்கு ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்


tags — அக்கிரகாரம் ,பழமொழி, கண்டுபிடியுங்கள்