Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
I already gave some words from London Times Word Watching column from 1994. In those days I used to cut it out and write marginal noes on the basis of linguistic similarity with Tamil or Sanskrit. Some words are from actual news items of London Times.
More words are given below :-
Aratus
315-240 BCE. He joined the court circle of Antigonus II Gonatas
Compare the name with Gonanthan of Kashmir in Kalhana’s Rajatarangini
Xxx
Cavally
Various species of tropical fish. Also known as horse mackerel, from the Portuguese Cabala, Carani caballus
Cyboum caballa
In Tamil Kayl, kaayal are fish.
TIMES dated 21-2-1994
B =V change is universal
Xxx
Hath= has
Th = s
Hath in poetry is has
I have been showing how English and Tamil follow this rule for 2700 years (from Panini’s date)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மர்மமும் திகிலும் நிறைந்த திரைப்படங்களைத் தயாரித்து உலகப்புகழ் பெற்ற ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் ALFRED HITCHCOCK லண்டனில் 1899ஆம் ஆண்டில் பிறந்தார். கட்டுப்பாடும் கண்டிப்பும் நிறைந்த ஒரு கத்தோலி க்கப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.
இவரது சிறு வயதில் நடந்த சில நிகழ்ச்சிகளே இவரை மர்மக்கதை இயக்குநராக மாற்றியது. ஹிட்ச்காக்கிற்கு 5 வயது. அவரது தந்தை கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து அருகாமையிலுள்ள ஒரு போலீ ஸ் நிலையத்தில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். HITCHCOCK மகிழ்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு ஓடிப் போனார். காவல் நிலையத்தில் அதை வாங்கிப் படித்த போலிஸ்காரர் HITCHCOCKஐ பிடித்து லாக் அப்பில் அடைத்து கதவைப் பூட்டினார். HITCHCOCKஐ பயம் பற்றிக்கொண்டது. அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வருவதற்குள் சில நிமிடங்களுக்குள்ளேயே அறைக்கதவைத் திறந்துவிட்டார் போலீ ஸ்காரர். அத்தோடு சில வார்த்தைகளையும் உதிர்த்தார். “அப்பனே வீட்டில் விஷமம் செய்யும் பையன்களுக்கு நாங்கள் தரும் தண்டனை இது”. என்று எச்சரித்தார். ஆனால் எதற்காக தனது தந்தை இப்படிப்பட்டதொரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் என்பது ஹிட்ச்காக்கிற்கு தெரியவே இல்லை. இப்படி அவரது வாழ்க்கையே திகிலுடன் தொடங்கியது.
மேலும் இவர் படித்த கல்விக்கூடத்தில் தவறு செய்தால் பிரம்படி கொடுப்பது வழக்கம். ஆனால் பிரம்பு தண்டனையை நாளின் துவக்கத்திலோ வகுப்புகள் முடியும்போதோ வாங்கி அனுபவிக்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் மாலையில் பள்ளிக்கூடம் முடியும்வரை பிரம்படி பெறுவதை/ தண்டனையை/ ஒத்திப்போடுவார்கள். அப்போது நாள் முழுதும் அவர்கள் மாலையில் தனக்குக் கிடைக்கப்போகும் பிரம்படி பற்றியே பேசிக்கொண்டு ஒருவித திகிலுடன் சஸ்பென்ஸுடனும் இருப்பார்கள். பிரம்படியைவிட இந்த திகில் தான் அவர்களுக்கு பெரிய தண்டனை. இதையெல்லாம் பார்த்த HITCHCOCK அவர்களுக்கு சஸ்பென்ஸ் / திகில் விஷயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதே உத்தியை அவர் திரைப்படத்தில் கையாண்டு வெற்றியும் பெற்றார்.
HITCHCOCKக்கிற்கு 14-வயதானபோது தந்தை இறந்ததால் அவர் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வேலைக்குப் போனார். திரைப்படம் பார்ப்பதும் படம் வரைவதும் அவரது பொழுதுபோக்குகள். நாளடைவில் திரைப்படத்தின் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அந்த தருணத்தில் ஒரு அமெரிக்க திரைப்பட நிறுவனம் லண்டனில் ஒரு பிரபல நாவலை திரைப்படமாக்கப் போவதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது. உடனே தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க விரும்பிய HITCHCOCK அந்த நாவலை படித்து அதற்குத் தேவையான அட்டைகளை வரைந்தார். அந்தக் காலத்தில் ஊமைப்படங்களே இருந்ததால் இடையிடையே எழுத்து வடிவத்தில் கதையின் முக்கிய பகுதிகள் வரும். இதற்காக HITCHCOCK அழகாக கட்டம் கட்டி அதற்குள் வாசகங்கள் எழுதிய அட்டைகளைப் பார்த்த அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் உடனே அவருக்கு வேலை கொடுத்தது. அப்போது அவருக்கு வயது 20.
மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபின் அவரே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த திரைப்படம் நிறைவுபெறவேயில்லை. பிரிட்டனில் அப்போதுதான் திரைப்பட்த் தொழில் வளரத் தொடங்கியிருந்தது. ஆனால் அமெரிக்காவிலுள்ள ஹாலிவுட்டிலோ நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. ஆகையால் HITCHCOCK அமெரிக்கா பயணமானார். அங்கு திரைப்படத் தொழிலில் வேலை பெற்றதோடு அதே நிறுவனத்தில் பணியாற்றிய ALMA REVILLE என்ற பெண்ணையும் மணந்தார்.
1925ஆம் ஆண்டில் THE PLEASURE GARDEN என்ற படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டு இவர் எடுத்த THE LODGER என்ற படம் வெற்றி நடைபோட்டது. இதுதான் அவரது முதலாவது திகிலூட்டும் திரைப்படம். அதுவரை அமெரிக்க திரைபடத்திற்கு அடுத்த நிலையில் இருந்த பிரிட்டிஷ் திரைப்படங்கள் “THE LODGER” வெளியானவுடன் புகழ்பெறத் துவங்கின. இது பேசாத ஊமைத் திரைப்படம்.
இந்த நேரத்தில் முதலாவது பேசும் திரைப்படம் THE JAZZ SINGER அமெரிக்காவில் வெளியானது. இது திரைப்படத் தொழிலில் பெரும் புரட்சி செய்தது. பிரிட்டிஷ் படத்தயாரிப்பாளர்கள் இந்த புதுமையை மக்கள் விரும்புவார்களோ மாட்டார்களோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில் BLACKMAIL என்னும் படத்தில் பேச்சுக்களையும் இசையையும் HITCHCOCK பயன்படுத்தினார். அதுதான் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் திரைப்படம். HITCHCOCK அந்தப் படத்தில் தோன்றினார். ஒரு இயக்குநரே படத்தில் காட்சி தந்த முதல் திரைப்படம் அதுதான். அதிலிருந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் HITCHCOCK வரும் காட்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவ்வளவு பெயர் புகழ் அவருக்கு. REBECCA, STAGE FRIGHT, THE BIRDS என்று பல படங்களில் அவர் தோன்றினார்.
1934ஆம் ஆண்டில் அவர் எடுத்த THE MAN WHO KNEW TOO MUCH என்ற படமும் 1936இல் எடுத்த THE THIRTY NINE STEPS என்ற படமும் பெரும் புகழை ஈட்டித்தந்தன. உடனே அவருக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரத்துவங்கின. இதே நேரத்தில் இரண்டாவது உலகப்போர் தொடங்கிவிடவே பிரிட்டனிலுள்ள ஸ்டுடியோக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. போர்க்காலத்தில் இவர் எடுத்த FOREIGN CORRESPONDENT, LIFE BOAT ஆகிய படங்கள் ஜெர்மனியை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. SUSPICION என்ற படம் சிறந்த நடிகைக்கான OSCAR விருதையும் வென்றது.
லண்டனில் உள்ள WESTMINSTER CATHEDRAL கோபுரம் அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவியின் சிலை ஆகியவற்றின் உச்சியில் இவர் படம் எடுத்த சண்டைக் காட்சிகள் மயிர்கூச்செரியும் காட்சிகள். ஒவ்வொரு படத்திலும் புதுப்புது உத்திகளை கையாண்ட இவர் உலகப்புகழ் பெற்ற டைரக்டரானார். 1955இல் ஹாலிவுட்டில் குடியேறி அமெரிக்கப் பிரஜையாக மாறினார்.
இவருடைய படத்தில் வரும் காட்சிகள் நினைவிலிருந்து நீங்காது நிற்கும். அமெரிக்காவில் SOUTH DAKOTA மாநிலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவங்கள் பிரம்மாண்டமான அளவிற்கு மலையில் செதுக்கப்பட்டன. அதை பயன்படுத்தி NORTH BY NORTHWEST என்ற படத்தில் ஆபிரஹாம் லிங்கன் சிலையின் தலைமீது சண்டை நடைபெறும் காட்சிகளை படமாக்கினார். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. NOTORIOUS, STRANGERS ON A TRAIN ஆகியவையும் இவரது புகழ்பெற்ற படங்கள்.
ஒவ்வொரு காட்சிக்கும் இவர் அவ்வளவு அக்கறை செலுத்தினார். உயிரையே கொடுத்தார் என்பதற்கு இவரது புகழ்பெற்ற படமான PSYCHO ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கதாநாயகி குளிக்கும்போது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இந்த காட்சி 45 விநாடிகளே படத்தில் வருகிறது. ஆனால் இதற்கு அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு நாட்கள். பல்வேறு காட்சிகளை தனியே எடுத்த பின்னர் ஒட்டுப்போட்டுக் காட்டிய இந்தக் காட்சியை பார்த்தவர்களுக்கு கண்களால் கண்டதைவிட கற்பனை செய்து கொண்டது அதிகம். HITCHCOCKஇன் திறமை நமது கண்களையே ஏமாற்றிவிடும்.
பறவைகள் BIRDS என்ற இவரது படமும் மிகவும் பயங்கரமான படம். திடீரென்று ஏராளமான பறவைகள் மனிதர்களைத் தாக்குவதாகக் கதை. இதில் கதாநாயகியை வீட்டிற்குள் பறவைகள் தாக்கும் காட்சிக்கு இயந்திரப் பறவகளை பயன்படுத்த முடியவில்லை. இதற்காக உண்மையான பறவைகளைப் பிடித்து பயிற்சி தந்து 7 நாட்கள் படமாக்கினார். அதில் கதாநாயகி பட்ட துன்பம் கொஞ்சமோ நஞ்சமோ அல்ல. ஒரு பறவை உண்மையிலேயே அவள் கண்ணைக் கொத்திக் கொடுமைப்படுத்தியது. அவ்வளவு கஷ்டபட்டு எடுக்கப்பட்ட படம். அந்த அளவுக்கு புகழையும் தந்தது.
HITCHCOCK அவர்கள் 81 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 1980ஆம் ஆண்டில் இறந்தார்.
இவரது படங்கள் “NEW WAVE” புதிய அலைப் படங்களைத் தாயாரித்த இயக்குநர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
13 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com. jam 2 … பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார். jam5.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 6-5-2021 அன்று சித்திரை மாத சதய நன்னாளில் அப்பர் குருபூஜை தினத்தன்று சிவஞான சிந்தனை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள். இதுவே தான் அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஏராளமான அற்புதங்களைச் செய்த துறவிக்கரசு அவர்; பல்வேறு இன்னல்கள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் சிவனருளால் சிதறச் செய்து கல்லோடு மிதந்த ஞானப் பெருந்தகை அவர். இன்னும் அவர் புகழை ஆர்கலியது கடந்தோன், சொல் வேந்தன், வாகீசர், தாண்டகச் சதுரர், மெய்ஞானம் பூத்தவன், தண்டமிழ் பாடினார் என்பன போன்ற 55க்கும் மேற்பட்ட புகழ் மொழிகளால் சிவபுண்ணியத் தெளிவு, பரமதி திமிர பானு, அம்பர்ப் புராணம், ஆதித்தபுரி புராணம், புலியூர்ப் புராணம், பழனித்தல புராணம், காசி ரகசியம், திருவிளையாடல் புராணம்,சிவ ரகசியம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடித்தோர் சற்று பயந்து வாழ வேண்டிய காலமாக இருந்தது. திருநீறைத் தரித்தவரைக் கண்டால் தோஷம்; சிவாய நம என்ற நாமத்தை உச்சரிப்பவரைக் கண்டால் தீட்டு என்று இப்படி சமணர்கள் வாழ்ந்ததோடு விபூதி பூசியவரைக் கண்டபோது ‘கண்டு முட்டு’ என்றும் சிவ நாமத்தை உச்சரிக்கக் கேட்டால் ‘கேட்டு முட்டு’ என்றும் கூறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட காலத்தில் அந்த சமணர்களோடு வாழ்க்கையின் முற்பகுதியைக் கழித்துப் பின்னால் சிவனருளால் அவன் தாள் வணங்கித் தானும் உய்ந்து மற்றவரையும் உய்ய வழி வகுத்தார் அவர்.
பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளில் அவர் பாடிய சில பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவாசாரியார் ‘கூற்றாயினவாறு’ என்பது தொடங்கி ‘புகலூர்ப் பதிகம்’ ஈறாக சுமார் 16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடி அருளியதாகக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஏழ் எழுநூறு என்று கூறுவதால் 4900 பதிகங்கள் அவர் காலத்தில் கிடைத்திருந்ததை அறிகிறோம். இன்றோ நமக்கு கிடைத்துள்ளவை சுமார் 312 பதிகங்களே. 3066 பாடல்களே!
ஆனால் இவற்றைப் பாடிப் பரவினாலேயே போதும்- சிவனருள் சித்திக்கும்; தெய்வ நற்றமிழ் நம் உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும்.
ஏராளமான இனிய சொற்களை, அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை, நாவுக்கரசர் தனது பாடல்களிலே நமக்குத் தருகிறார். அந்தச் சொற்களில் பொதிந்திருக்கும் பொருளும், இன்பமும் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருக்கும். ஊன்றிப் படித்தாலேயே புரியும்!
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு பார்க்கலாம். நிலா என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதை அப்பர் சுவாமிகள் 34 இடங்களில் பயன்படுத்துகிறார்.
வெண்ணிலா, இள நிலா, தனி நிலா, பனி நிலா, ஒளி நிலா, முகிழ் நிலா, மணி நிலா, தெண் நிலா, மதி நிலா, நீள் நிலா, சில் நிலா என இப்படி பல நிலாக்களை அவர் நமக்குக் காண்பிக்கிறார். போழ் நிலா என்று ஒரு சொற்றொடர். அதாவது மறைந்து துண்டமாய்த் தோன்றும் சந்திரன் என்று இதற்குப் பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்து அதன் சுவையைச் சொல்லப் போனால் தேனினும் இனிய சொல் என்று சொல்ல ஆரம்பித்து தேவர் தம் அமிர்தம் என்று சொல்லி முடித்து விடலாம்.
அவரது பாக்களில் உள்ள ஒரு சொல்லுக்குக் கூட நாம் ஆராய்ந்தே உரிய பொருளைக் காண முடியும். இதற்குத் தான் நாம் வல்லார் உதவியை – இதிலேயே ஊறித் திளைக்கும் சிவாசாரியர்களின் உதவியை, ஆதீனங்களின் உதவியை, அறிஞர்களின் உதவியை நாட வேண்டி வரும்.
உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு எடுத்துக் காட்ட் விழைகிறேன்.
திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய ஒரு பாடல் இது.
பாடல் இது தான்:
“வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே”
இங்கு சிவாய நம என்று சொல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி ஆணை இடுவதை அறியமுடிகிறது.
ஆனால் வைத்த பொருள் என்கிறாரே அது என்ன?
பொருள் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் தமிழ் என்னும் பெருங்கடலில் மூழ்கி அர்த்தத்துடன் வெளியே வருவது என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் பார்த்து விட்டுப் பின்னர் தான் வைத்த பொருள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும், இல்லையா?
வள்ளுவரின் துணையை நாடுவோம் பொருளுக்கு என்ன பொருள் என்று அறிய! பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள். பொருள் என்றால் வினை. பொருள் என்றால் செய்தி. பொருள் என்றால் பயன். பொருள் என்றால் உறுதிக் குணம். பொருள் என்றால் சிறந்தது. பொருள் என்றால் சொற்பொருள் அல்லது உரை. பொருள் என்றால் பொருள் நூல் அதாவது economics. பொருள் என்றால் நூல் பொருள். பொருள் என்றால் உடைமை. பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து. பொருள் என்றால் செல்வம்.பொருள் என்றால் மதிப்பு. பொருளுக்கான இத்தனை பொருள்களையும் வள்ளுவர் தன் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்றை இணைத்து அருமையாக ஒரு பொருள் மாலையைத் தொடுக்கிறார்.
அவரில் ஆழ்ந்து மூழ்கி,
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்பதைப் படித்து இறைவனை அறிவதே பொருள் என அறிகிறோம்.
பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்றும் அவர் கூறுவதால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கலக்க வல்லது செம்பொருள் என்பதை அறிகிறோம்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவர் கூறுகிறார் (குறள் எண் 423)
இப்படிப்பட்ட செம்பொருள், மெய்ப்பொருள் எது?
தமிழை உடலாகக் கொண்ட தமிழாகரன், தமிழ் ஞான சம்பந்தன் இப்போது நமக்கு உதவி செய்கிறார். நமச்சிவாய பதிகத்தில் எது மெய்ப்பொருள் என்பதை அவர் கூறி அருளுகிறார்.
காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
ஆக இப்போது மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் என்ற ரகசியம் நமக்குப் புலப்படுகிறது.
இதை அப்பர் சுவாமிகளும் உறுதிப் படுத்துகிறார்:
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே (நான்காம் திருமுறை)
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
சரி வைச்சபொருள் என்றால் என்ன?
திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலைத் தவிர சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பு இலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே
இப்படி இரு முறை அவர் குறிக்கும் வச்ச பொருள் எது?
வள்ளுவரின் குறள் ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி’ என்கிறார் குறள் 226இல்! வைப்புழி என்றால் பிக்ஸட் டெபாஸிட். ஆக வைச்ச பொருள் என்பது நமச்சிவாய நாமத்தைச் சொல்லி டெபாஸிட் செய்வது தான்! அந்த ஃபிக்ஸட் டெபாஸிட் நமக்கு எப்போதும் ஆகும்; உதவிக்கு வரும்!
ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை வைப்புழியாக, டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.
வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.
மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்த இரகசிய விஷயத்தை நாம் அடைகிறோம்; அறிகிறோம்.
ஆக வாழ்நாளில் முற்பகுதியில் சமணருடன் இருந்து தன் வாழ்வின் ஒரு பகுதியை வீணாக்கி விட்டதை எண்ணி அவர் ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்கிறார். தனது அனுபவத்தை நம்மிடம் முதலீடு செய்து நல்லக விளக்கு அது, நமச்சிவாய நாமம் அதை எந்திக் கொள்; பிறப்பு இறப்பு என்னும் இருவினையும் சேராது என்கிறார்.
இதை அடைவதற்கான வழிகளையும் அவர் தெளிவாகப் பலபடியாகக் கூறுகிறார்.
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும்
புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே.
சொர்க்கம் பூமி இரண்டின் ஆட்சி, சங்க நிதி பத்ம நிதி இவற்றைத் தந்தால் ஒருவனுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பர் தெளிவு பட, ‘நீ சிவபிரான் பக்தனா?’ என்கிறார். ‘இல்லை’ என்றால் ‘உன் நிதியும் வேண்டாம்; நீயும் வேண்டாம்’ என்கிறார்! ஆ உரித்து தின்று உழல்பவனாக இருப்பினும் நமச்சிவாய என்று சொல்லும் சிவ பக்தன் எனில் அவன் நாம் வணங்கும் கடவுள் என்கிறார். இதுவே அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும், வழிகாட்டி அருளும் பாங்கு.
அவரது நெஞ்சத் துணிவையும் நமக்கு அவர் இந்த வழியில் ஊட்டுகிறார்.
கல்லிலே கட்டி அவரை கடலிலே பாய்ச்சிய போது அவர் கூறுகிறார்:
சொற்றுணை வேதியன் ஜோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார் அவர். கல் என்ன செய்யும்? கடல் தான் என்ன செய்யும், அவரை?!
சிவனருளால், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர் நிகத்திய அற்புதங்களை ஒரே பாடலில் தனது திருக்களிற்றுப்படியாரில் கூறுகிறார்:
கொல்கரியின், நீற்றறையின், நஞ்சின், கொலைதவிர்தல்,
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டின் வாசல்திறப்பித்தல்
திருவாமூர் ஆளி செயல்.
கொல்கரியின் கொலை தவிர்தல் – திருவதிகைப் பதிகம்
நீற்றறையின் கொலை தவிர்தல் – மாசில் வீணையும் பதிகம்
நஞ்சின் கொலை தவிர்தல் – திருநனிபள்ளிப் பதிகம்
கல்மிதப்பின் கொலை தவிர்தல் – நமசிவாயத் திருப்பதிகம்
மறைக்கதவு திறப்பித்தல் – மறைக்காட்டுத் திருப்பதிகம் என இப்படி அற்புதங்களைச் சுட்டிக் காட்டும் திருப்பதிகங்களாக இவை ஆயின.
ஆட்சியாளருக்கே அவர் எச்சரிக்கை விடுக்கிறார்,துணிவுடன்
‘ஏழ் உலகும் விண்பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே’ என்று நம்மையும் தைரியப்படுத்தும் அவர் அதற்கான காரணமாக, ‘திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க் கடவுள் சுடரான் கழல் இணையே’ என்கிறார்.
சங்கரனுக்கே மீளா ஆளாய்த் தான் ஆனதைச் சொல்லும் அவர் நம்மையும் கூவி அழைத்து, தொண்டர் கூட்டத்தில் சேர வாரும் ஜெகத்தீரே என அழைக்கிறார்.
அவரது அன்பான அழைப்பை ஆணையாகவே பல தலங்களிலும் பட இடங்களிலும் அவர் கூறுகிறார்; வற்புறுத்துகிறார். ஏன், நம் மீது உள்ள அன்பினால், பரிவினால், பாசத்தினால்!
அவர் கூறிய அன்புரைகளில் அறிவுரைகளில் ஆணைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டிற்காக இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
திரு அங்க மாலையில் – தலையே நீ வணங்காய்! கண்காள் காண்மின் நெஞ்சே நீ நினையாய்!
இப்படி வாருங்கள், காணுங்கள், நினையுங்கள், வணங்குங்கள் என்ற அவரது அன்புரைகள், ஆணைகள் இது போல ஏராளம் அவரது பாடல்களில் பளிச்செனத் தென்படும்; அவற்றை ஏற்று உய்வோமாக.
இப்படிச் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பல நூறு பாடல்களில் அவர் கூறுகிறார். அவற்றையும் ஓதி உணர்வோமாக. சிவனடியார்க்கு சிவனைத் தொழுவதால் என்ன பயன்? ஒரே வரியில் கூறுவதென்றால அவர் வாக்காலேயே அதைக் கூறி விடலாம்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”!
அப்பர் திருவடிகள் போற்றி!
இந்த வாய்ப்பினைக் கொடுத்த லண்டன் ஸ்ரீ கல்யா சிவாசாரியாருக்கு என் உளம் கலந்த நன்றியையைக் கூறி இங்கு குழுமியுள்ள கற்றறிந்த சிவனடியார்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அமைகிறேன். நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -48
Xxxx
5-1-15
Panini says Sarma for skin
S becomes D in Europe
Sarma = Derma
சர்மம் /தோல் = டெர்மடாலஜி
Dermatology
Xxx
5-1-20
Nishka is used by Panini
Important word of a coin
நிஷ்கா என்னும் நாணயம் பற்றியும் அதன் பல்வேறு மதிப்புகள் பற்றியும் பாணினி பேசுவதும் பல தகவலை யும் அவரது காலத்தையும் அறிய உதவுகிறது .
கல்யாணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளில் ஓதிவிடும் போது சொல்லும் ‘சதமானம்’
என்ற 100 பொற்காசு முதலியன 2700 ஆண்டுகளாக இருந்துள்ளது . இன்று வரை அம் மந்திரம் ஓதப்படுவது 2700 ஆண்டு பழமையானது !!
Xxx
5-1-21
Sata is used by Panini
Until today we use satam in many languages.
Tamil newspapers report satam adiththaar in cricket
Satapata Brahmana
கிரிக்கெட்டில் ஒருவர் சதம் அடித்தார் என்பதெல்லாம் 2700 ஆண்டுகளாகப் புழங்கும் சொல்!
Xxx
5-1-22
Sankhya for number
Used in all RSS Shakas
சங்க்யா என்றால் எண்ணிக்கை.
ஆர். எஸ்.எஸ். ஷாகாக்களில் வந்திருந்தோர் எண்ணிக்கையை கணக்கிட இந்தக் கட்டளை வாக்கியமே இன்றும் பயன்படுகிறது. சம்ஸ்கிருதம் ஒரு வாழும் மொழி, பயன்படும் மொழி என்பதற்கு லட்சக் கணக்கிலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் எடுத்துக் காட்டுகள்.
Xxx
5-1-25
Varttika adds
Karsha pana
Kaasu Panam
கார்ஷா பணம் என்ற நாணயம் தான் காசு பண என்ற சொற்றோடரை உருவாக்கியது.
உலகெங்கிலுமுள்ள, குறிப்பாக ஐரோப்பா, இந்தியாவில் உள்ள நிதி தொடர்பான சொற்களில் ஸம்ஸ்க்ருதத்தைக் காணலாம்.
All monetary words in European and Tamil language are Sanskrit words
கார்சா = காசு= ஆங்கில CASH
பணம் = ஆங்கில MONEy
.
Xxx
5-1-27
Panini use all the numbers 100,20,1000
All coinage words.
பாணினி காலத்தில் 100, 20, 1000 மடங்கில் காசுகள் இருந்தன
1957 முதல் இந்தியா மீண்டும் 100 பைசா முறையைப் பயன்படுத்துகிறது
அதற்கு முன்னனர் ஒரு ரூபாய்க்கு 192 காசு
Xxx
5-1-29
Karshapan sahasrabhyam
1000 coins
Varttika adds Gold coins
100 coins
மேலே காண்க
Xxx
5-1-30
Different denominations of niskha
Xxx
5-1-34
Pana is in the Sutra
It is used in Tamil
P=M
Money
பணம்– மேலே காண்க
Xxx
5-1-38
Nimiththam is in the Sutra
Sign is the meaning
Used in omens, forecasts
நிமித்தம்- அறிகுறிகள் – இன்றும் ஜோதிடத்தில் மிகவும் பயன்படும் சொல்
Here Varttika adds medical terms
வார்த்திகம் வாத , பித்த, சிலேஷ்ம என்பதை எடுத்துக்காட்டுகிறது. திருவள்ளுவரும் மூன்று என்ற எண்ணால் இதைக் குறிப்பிடுகிறார்.
Vaata, Pitta, Sleshma
They are still used in Ayurveda, Siddha books.
Xxx
5-1-40
Putra
Puthalva is in Puram
புத்ர என்பதை சங்க காலப் புலவர்கள் புதல்வ என்று தமிழ் மயமாக்கிப் பயன்படுத்துகின்றனர் . காண்க புறநானூறு
Xxx
5-1-42
Bhumi is in the Sutra
It becomes Puvi in Tamil
M=V
பூமி என்பதை பழந்தமிழ்ப் புலவர்கள் புவி என்று மொழி இயல் விதிப்படி மாற்றியுள்ளனர்.
Xxx
5-1-42
Iswara is in the sutra
It is in all the siva Tamil temples.
ஈஸ்வர என்பது தமிழில் இறைவன் ஆகியது.
எல்லா சிவன் கோவில்களிலும் இறைவன் பெயர் ‘ஈஸ்வர’.
இதைப் பழைய வரலாறுகளில் ‘இறையனார்’ என்று காண்கிறோம் .
Xxx
5-1-44
Loka
Tamils can’t have l or r in the initial position and they add a vowel
A or U or E
Tamils change it to ULoka, ulakam
தமிழில் ல, ர ஆகிய எழுத்துக்கள் முதலில் வராது. அதற்காக எ, உ, இ என்பதைச் சேர்ப்பர்
லோக – உலக; லோகநாதன்= உலக நாதன் ; உலகம்= லோகம் என்பது பழந்தமிழ் நூல்களில் பயிலப்படுகிறது.
5-1-47
Laabha is used by Panini
All the merchants know this word and use it
லாபம் என்பதை பயன்படுத்தாத வணிகர் கிடையாது. இது பாணினி கால ஸம்ஸ்க்ருதச் சொல்
Xxx
5-1-54
Goshta is used for cattle shed;
In Tamil it is changed to Kottam
கோஷ்டம் என்பது கொட்டில் , மாட்டுக்கொட்டம் என்று மருவியது .
ஆங்கிலத்திலும் கோஷ்ட= கேட்டிள் ஷெட் cattle shed ஆனது.
கல்வி போல உதவுகின்ற சகோதரன் இல்லை, வியாதி போல ஒரு எதிரி இல்லை, தனது குழந்தைக்காக ஒருவன் உணர்வது போன்ற அன்பு இல்லை, விதி போல சக்தி வாய்ந்தது வேறொன்றும் இல்லை.
There is no helping brother like learning, no enemy like a disease, no affection like the one a person feels for his child, and there is no greater power than fate.
விதியினால் காக்கப்பட்டவன், காக்கப்படாதவன் போல இருந்தாலும் கூட காப்பாற்றப்படுகிறான். ஆனால் நன்கு காக்கப்பட்டவன் போல இருப்பவன் விதி வசமானால் அவன் இறக்கிறான். அனாதையாகக் காட்டில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை உயிருடன் இருக்கிறது, ஆனால் நன்கு காக்கப்பட்ட ஒருவன் வீட்டிலேயே இறக்கிறான்.
Though seemingly unprotected, one survives well if protected by fate, while an apparently well-protected person will die if stuck down by fate. An orphan abandoned in the woods remains alive, whereas one well cared for, can die at home.
மற்ற இடங்களில் செய்யப்படும் பாவம் தீர்த்த க்ஷேத்திரத்தில் போய்விடும். தீர்த்த க்ஷேத்திரத்தில் செய்யப்படும் பாவம் வஜ்ரம் போல பாவம் செய்தவர் மீது ஒட்டிக் கொள்ளும்.
Sin perpetrated in any other place is destroyed in a holy place of pilgrimage; but if it is committed in the holy place itself; it sticks to us like an adamant-plaster.
The king is the strength of the weak, crying aloud is the strength of children, to remain mum is the strength of a fool and of thieves falsehood is the strength.
– Translation by Kalyana- Kalpataru, January 2020
*
ப்ரஸன்னம் ஷாரதம் வாரி ப்ரஸன்ன: ப்ரார்திதோ ஹரி |
ப்ரஸன்னாராதிகா வித்யா ப்ரேம்ணா விஸ்வப்ரஸன்னதா ||
இலையுதிர்காலத்தில் நீரானது பளிங்கு போலச் சுத்தமாக இருக்கிறது; பிரார்த்தனை புரியும் போது கடவுள் அனுகூலமாக இருக்கிறார். நன்கு மதிக்கப்பட்டு நேசிக்கும் போது கல்வி நம்மை அலங்கரிக்கிறது. அன்பு இருந்தாலோ உலகமே நமக்கு அநுகூலமாக இருக்கிறது.
Clear and pellucid is water in the autumn, God becomes propitious when solicited through prayer, learning leans towards us when adored, and if we have love, all the world becomes favourable to us.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம் ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்ச்ம தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக்கண்ண்டாம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனாம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது , சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்
லெமுரியா, அட்லாண்டிஸ் ஆகிய இரண்டும் தொலை துரத்தத்தில் இருந்ததாகக் கருதப்படுவதால்
இரண்டும் ஒன்றாக இருக்க முயடியாது.
Lemuria
1864, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.
Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May. Related: Lemurian
கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு