‘த’ என்றால் தசரதன்; குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,195)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,195

Date uploaded in London – –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

     1    
         
8        
        2 
         
         
7      3
         
         
         
6       4
    5    

கண்டுபிடியுங்கள்:

1.இந்த வேள்வியில் சிவனுக்கு அழைப்பில்லை; மனைவிக்கு ரொம்ப கோபம்; அது என்ன வேள்வி?

2.பாடகருக்கு அருகில் ஒன்று அல்லது இரண்டு அழகிகள் கையில் ஒரு வாத்தியத்தை வைத்துக்கொண்டு பொம்மை போல உட்கார்ந்திருப்பார்; அந்த வாத்தியம் ?

3.மந்திரம் போல பலன் தரும்

4.ஆசாமியைப் பார்த்தால் ‘பார்த்தார்கள்’ என்பர். சாமியைப் பார்த்தால்?

5.இந்துக்களுக்கு கீதை என்றால் பெளத்தர்களுக்கு ?

6.தாம்பிரபரணி நதியின் தமிழ்ப் பெயர்

7.சாத்பூரா மலையில் தோன்றி குஜராத் வழியாக ஓடி அரபிக்கடலில் கலக்கும் ஆறு

8.பெரிய கோவில் இருக்கும் இடம்

XXXXXXXXXXXXX

விடைகள்

1.தட்ச யக்ஞம் ;2.தம்பூரா ; 3.தந்திரம்; 4.தரிசனம்; 5.தம்மபதம் ;

6.தன் பொருநை; 7.தப்தி நதி ;8.தஞ்சாவூர்

    ம் 1    
        
ர்8   க்    
 வூ    ரா 2 
  சா  பூ  
   ஞ்ட்ம்   
தி7திப்ந்திம்3
   ன்ம்ரி   
  பொ    
 ரு     
நை6      ம்4
    ம்5    

—-SUBHAM—-

Leave a comment

Leave a comment