WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,529
Date uploaded in London – 27 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
உலக நதிகள் தினம்! (பகுதி 1)
ச.நாகராஜன்
செப்டம்பர் 24 – நதிகள் தினம்
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு! (குறள் எண் 20)
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் மனிதர் உயிர் வாழ முக்கியமானவை. நாளுக்கு நாள் மோசமாகி வரும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக நதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நதிகள்………………….
Please continue in
swamiindology.blogspot.com
