ஐந்திணை ஐம்பது : கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,596

Date uploaded in London –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஐந்திணை ஐம்பது

(மாறன் பொறையனார் இயற்றியது)

காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 27

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் பாயிரம் 1நூல் 50,

 1. பண்புள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய (பாயிரம்)

 2. ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் தெரியாதவர் (பாயிரம்)

 3. அணிநிற மஞ்ஞை அகல இரங்கி (பாடல் எண் 2)

  4.  மணி நிற மாமலை மேல் (2)

  5.  நமர் சென்ற நாட்டுள் (3)

  6.  நல். லார் மனம் கவரத் தோன்றி (4)

  7. யாரும் இல் நெஞ்னினேம் ஆகி (6)

  8. வானம் பொழியவும் வாரார் கொல் (8)

  9.  நூல் நின்ற பாக! (10)

10.  தேன் நின்ற கானத்து எழில் நோக்கி (10)

11.  காவல் இயற்கை ஒழிந்தேம் (12)

 12. பொன் விளையும் பாக்கம் எம் இடம் (12_

 13. மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட! (17)

 14. என்னாவாள் என்னும் என் நெஞ்சு (19)

 15. வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் நீ (21)

16. அறிவு அயர்ந்து (22)

17. அறிவது அறியும் அறிவினார் கேண்மை (23)

18.  அழல் அவிழ் தாமரை ஆய் வயலூரன் (25)

 19.  நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல் (27)

 20. வெண்மரல் போல திரிந்து (27)

 21. ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு (28)

 22.  வல்லென்று என் நெஞ்சம் (28)

 28.  ஒல்லேன் ஒலி புனல் (29)

 29. தென்றல் வளியெறியின் மெய்யிற்கு இனிதாம் (30)

 30.  ஊடி இருப்பினும் ஊரன் நறுமேனி கூடால் இனிதாம் எமக்கு (30)

31. உதிரம் துவரிய வேங்கை உகிர் போல் (31)

 32. இன்பம் பயந்த இளவேனில் (31)

33. பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளி (33)

34. பால் போலும் ஆய்ந்த மொழியினாள் (33)

35. காதலன் பின் போதல் வல்லவோ மாதர் நடை (37)

36. காதலர் உள்ளம் படர்ந்த நெறி (38)

37. ஆழியால் காணோமா யாம் (43)

38. ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம் (46)

39. எக்கர் இடுமணல் மேல் ஓதம் தரவந்த நித்திலம்

   நின்றிமைக்கும் (48)

40. புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண் சேர்ப்பன் (49)

41. மணி அரவம் என்றெழுந்து போந்தேன் (50)

42. உள்ளுருகு நெஞ்சினேன் ஆய் (50)

***

Leave a comment

Leave a comment