ஒரு லட்சம் பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள்! (Post No.13,851)

Burning women with many black cats

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,851

Date uploaded in London – 4 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Hanging women in hundreds

பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள் ; மூடி மறைக்கும் வெள்ளைக்காரர்கள் 

ஹிந்து மஹா சமுத்திரத்திலுள்ள அத்தனை சகதியையும் அள்ளி வீசி எறிந்தாலும் கூட அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு அது போதாது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது கிறிஸ்தவ மத வெறியர்கள் செய்த படுகொலைகளைப் படித்தால் புரியும்; ரத்தம் கொதிக்கும்! 

JOAN OF ARC (1412-1431)

உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ புனிதப் பெண்மணி ஜோன் ஆப் ஆர்க் SAINT JOAN OF ARC  (1412-1431)  பற்றி மட்டும் எல்லோருக்கும் தெரியும் . அவளை 19 வயதில் பிரெஞ்சு பாதிரிமார்கள் மூலம்  பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள். உயிருடன் தீயில் எரித்துக் கொன்றார்கள்; நடந்தது பிரான்சில்..

உண்மையில் இது ஒரு அரசியல் படுகொலை ; பிரான்சும் .இங்கிலாந்தும் பூனையும் எலியும் போல, பாம்பும் கீரியும் போல சண்டையிட்ட நாடுகள்

1431-ல் எரித்துக் கொன்றுவிட்டு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அவளுக்குப் புனிதர் செயின்ட் SAINT பட்டம் கொடுத்தது பிரான்ஸ். ஆனால் அவளை மட்டும் எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் கொல்லவில்லை. ஒரு லட்சம் பெண்களை ஜோதிடம் சொன்னதற்காகவும். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதற்காகவும், சூன்யக்காரிகள் WITCHES என்று முத்திரை குத்தி எரித்தனர். இந்த அட்டூழியங்களை வெள்ளைக்காரர்கள் குழந்தைகளுக்குச் சொல்லாமல் மூடி  மறைக்கின்றனர். இதை நாள்தோறும் சொல்லி  வெள்ளைக்காரர்கள் இராட்சதர் என்பதை நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அந்த அப்பாவிப் பெண்களின் ஆவிகள் அவர்களை அழித்து நாசமாக்கும் என்பது மட்டும் உண்மை.

நம்ம ஊர் கழிசடைக் கும்பல்கள், இந்து மத வழக்கங்களைக் குறைகூறும் போது அவைகளுக்கும் அதுகளுக்கும் இது பற்றி விக்கிபீடியா பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில்  உள்ள செய்திகளைக் காட்ட வேண்டும்

****

விக்கிபீடியா, பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில் அறுபதாயிரம் பேரை மட்டும் எரித்துக் கொன்றதாக இருக்கிறது; ஆனால் பிரான்சில் கிராமம்தோறும் பெண்களை எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் நடந்த அட்டூழியங்களை யாரும் எழுதவில்லை. பாரீஸ் போன்ற நகரங்களில் நடந்த சில நூறு பெண்களின் படுகொலைகள் மட்டுமே ரிக்கார்டில் உள்ளன.

இந்தப் படுகொலைகளுக்குப் பெயர் சூன்யக்காரிகள் வேட்டை WITCH HUNTING விட்ச் ஹன்டிங்!

இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் இது சூன்யக்காரி வேட்டை அல்ல, கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தவர்கள் அல்லது பின்பற்றாமல் அந்த நாட்டின் ஒரிஜினல் (PAGAN) நம்பிக்கையைப் பின்பற்றியோரைப் படுகொலை செய்த செயல் என்று எழுதியுள்ளனர்.

இதில் ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் என்ன வென்றால் மூன்று சித்திரைவதை புஸ்தகங்கள் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விற்கப்பட்டன. அதில் சூன்யக்காரிகளை அடையாளம் காண்பது எப்படி, அவர்களை நான் சூன்யக்காரிதான் என்று ஒப்புக்கொள்ளச் செய்ய என்ன வகையில் சித்திரவதை செய்யவேண்டும் என்று கிறிஸ்தவப் பாதிரிகள் . எழுதியுள்ளனர் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி RENAISSANCE   ஏற்பட்டது பற்றி எல்லாம் நம் எல்லோருக்கும் பாடப் புஸ்தகங்களில் எழுதிய மஹா பாவிகள் அதே காலத்தில் நடந்த இந்தப் பெண்கள் படுகொலைகள் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

beating women; flogging women 

அதே போல ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், தென் அமெரிக்காவிலுள்ள மாயன், அஸ்டெக் இன்கா நாகரீகங்களை அழித்தது பற்றியும் நமக்குக் கற்பிக்கவில்லை. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடி மக்களை கொக்கு, குருவி சுடுவது போல  சுட்டுக்கொன்று அவர்கள் எண்ணிக்கையை சில ஆயிரமாகக் குறை த்தது பற்றியும் சொல்லவில்லை!

ஆனால் விட்ச் ஹண்டிங் பற்றிய புஸ்தகங்களில் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப் படுத்தியுள்ளனர்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பல பெண்கள் தைரியமாக எதை ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்கள்?  நான் நம்புவது இதுதான் என்று துணிச்சலுடன் பேசியதையும் ரிக்கார்ட் செய்து, நாங்கள் அவளை எரித்துக்கொன்றது சரியே என்றும் எழுதியுள்ளனர்.

பெண்களைக் கூண்டில் ஏற்றிவைத்து அத்துடன் கருப்பு நிறப் பூனைகளையும் தொங்கவிட்டு பொது மைதானங்களில் எரித்தனர். அவள் துடிதுடித்துச் சாவதைப் பார்க்க பிராம்மாண்டமான வெறிபிடித்த கும்பல் கூடியது. பூனை, ஆந்தை, நரி, ஓநாய் வடிவில் சூன்யக்காரிகள் வருவார்கள் என்று அந்தக் காலத்தில் மூட நம்பிக்கைகளைக் கிறிஸ்தவ பாதிரியார்கள் பரப்பினார்கள்

இப்படி எரித்த ஒரு லட்சம் பேர்களில் ஆண்கள் தொகை மிகவும்  குறைவு; அப்பாவிப் பெண்களின் எண்ணிக்கை 60,000 க்கு மேல்!

பெண்களை சித்திரவதை செய்து நான் சூன்யக்காரியே என்று ஒப்புக்களைச் செய்யவைக்கும் கிறிஸ்தவப் பாதிரிகளின் மூன்று புஸ்தகங்கள் :–

Turn to a witch-hunting manual such as the Malleus Maleficarum! This famous book, known as “The Hammer of Witches” in English, was written in the 15th century by a pair of inquisitors for the Catholic Church

A Pleasant Treatise of Witches

“The manner of the Witches

பிரான்சில் ஜான் ஜோ ஆப் ஆர்க் போல கொல்லப்பட்ட பிரபல பெண்களின் பெயர்கள்

Famous “Witches” or “possessed women” of France

  • Joan of Arc
  • Marie des Vallées, Saint of Coutances
  • Margot de La Barre
  • Marion la Droiturière
  • Jehenne de Brigue
  • Macette de Ruilly
  • Catherine David
  • Martiale Espaze
  • Madeleine de Demandolx de la Palud (Louis Gaufridi)
  • Élizabeth of Ranfain
  • Jeanne des Anges (Urbain Grandier)
  • Madeleine Bavent
  • Leonora Galigaï

****

அமெரிக்காவுக்குப் பரவிய வியாதி!

இந்தப்  பெண்களைப் படுகொலை செய்யும் வியாதி அமெரிக்காவுக்கும் பரவியது. மக்களை அச்சுறுத்தி கிறிஸ்தவ மதத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய இது பேருதவியாக இருந்தது அமெரிக்காவில் சேலம் விசாரணை INQUISITION (படுகொலைகள்) என்ற பெயரில் எழுதி  வைக்கப்பட்டுள்ளன. உயிருடன் பெண்கள் எரிக்கப்படுவதைக் கண்டு பொதுமக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.

Bernad Shaw book St Joan

19 வயது ஜோன் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் :

நீ ஆண்கள் உடைகளை அணிகிறாய்;

நீ ஒரு சூன்யக்காரி;

நீ கிறிஸ்தமதத்துக்கு அபசாரம் செய்கிறாய்.

ஜோன் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த ஏழைக் குடியானவப் பெண்;  பிரிட்டிஷ் வெள்ளைகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரான்சுக்கு வெற்றி தேடித் தந்தாள் இதனால் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு ஆத்திரம் அப்போது பிரான்சில் மத்திய அரசு கிடையாது; பர்கண்டியன் எனும் சிறு கும்பல் ஜோனைப் பிடித்து வெள்ளைகார்களுக்கு விலைக்கு விற்றது; உடனே பாதிரிகள் விசாரணை நடத்தி அவளை உயிருடன் எரித்தனர்; விந்தை என்ன வென்றால் அவள் ஜீசஸ் ஜீசஸ் என்று ஏசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு இறந்தாள்!

பிரிட்டிஸ்காரர்கள் செய்த கொடுமை பிரெஞ்சு மக்களின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது; 500 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ரத்தக் கொதிப்பை அகற்ற பிரான்ஸ் அவளுக்குப் புனிதர் SAINT பட்டம் கொடுத்தது.

பெண்களை விலைக்கு விற்கும் மனப்பான்மை, அதை விலைக்கு வாங்கும் மனப்பான்மை, பெண்களை மைதானத்தில் சிதை மூட்டி உயிருடன் எரிக்கும் போக்கு, அதைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்யும் மனப்போக்கு, அதாவது மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட போக்கு எல்லாம் வெள்ளைகாரர்களின் உளப்பாங்கினைத் தோலுரித்துக் காட்டுகிறது இது கடைசி வரை மாறவில்லை ஏனெனில் சொசைட்டி ஆப் ஜீசஸில் (S J) சேர்வதற்கு ஒருவரை மதம் மாற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சென்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். இதில் படுகொலையும் அடக்கம்.

இதே போல யூதர்களை மதம் மாற்றியோ அல்லது கழுத்தைப் பிடித்து தள்ளியோ வெளியே தள்ள வேண்டும் என்ற ஆணையை ஸ்பெயின் வெளியிட்ட ஆண்டுதான் கொலம்பஸ் என்னும் கொலைகாரன் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறேன் என்று புறப்பட்டான். இவையெல்லாம் கிறிஸ்தவர்- முஸ்லீம்- யூத மதச் சண்டைக்கு இன்றுவரை காரணமாக அமைந்துள்ளன. 55,000 முஸ்லீம்களை இஸ்ரேல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் யூதர்களைக் கொண்டு படுகொலை செய்யும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நேரத்தில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

*****

From Wikipedia

In the early modern period, from about 1400 to 1775, about 100,000 people were prosecuted for witchcraft in Europe and British America.[1] Between 40,000 and 60,000[2][3] were executed, almost all in Europe. The witch-hunts were particularly severe in parts of the Holy Roman Empire. Prosecutions for witchcraft reached a high point from 1560 to 1630,[4][5] during the Counter-Reformation and the European wars of religion.

****

The Old Testament‘s book of Exodus (22:18) states, “Thou shalt not permit a sorceress to live”.

Most historians agree that the majority of those persecuted in these witch trials were innocent of any involvement in Devil worship.

****

At least 500 “witches” are thought to have been executed in England between 1542 and 1735, when witchcraft was a capital offense, according to government figures, although historians think the real number could be double. Scotland killed around 2500 “witches”; across Europe it is believed that up to 60,000 were executed. The trials swept to North America as well – where, most famously, 19 were executed in Salem, Massachusetts, with more dying under torture and investigation.

****

burning women in hundreds 

 According to Kors & Peters, modern scholars place the number of executions for witchcraft at no greater than 50,000.[37] According to Merriman, some estimates are higher.[38] Levack multiplied the number of known European witch trials by the average rate of conviction and execution, to arrive at a figure of around 60,000 deaths.[39] Barstow adjusted Levack’s estimate to account for lost records, estimating 100,000 deaths. Many were burned by the stake, decapitated, and tortured in various ways.[40] Hutton argues that Levack’s estimate had already been adjusted for these, and revises the figure to approximately 40,00

women are left to die.

 —SUBHAM—

TAGS- வெள்ளைக்காரர்கள், சூன்யக்காரிகள் , சித்திரவதை , பாதிரிகள் , சித்திரவதை புஸ்தகம், 60000, படுகொலைகள்,  ஜோன் ஆப் ஆர்க் ,, SAINT JOAN

Leave a comment

Leave a comment