ராகுல் காந்திக்கு மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்! (Post.13.877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.877

Date uploaded in London – –12 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா காந்திஜியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்!

 ச. நாகராஜன்

 அன்புள்ள ராகுல் காந்திஜி, 

மோஹன் தாஸ் கரம் சந்த் காந்தி எனது கொள்ளுத்தாத்தா. அவர் நாதுராம் கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டார். பல்வேறு கமிஷன்களும் புலனாய்வுகளும் இந்தக் கொலை பற்றிய ஆய்வுகளை நடத்தி உள்ளன.யாரும் இதில் ஆர் எஸ் எஸ். சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஆர் எஸ் எஸ் தான் இதற்குப் பொறுப்பு என்றோ கூறவில்லை.

எனது தாத்தா காலஞ்சென்ற ராம்தாஸ் காந்தி மதிப்பிற்குரிய உள்துறைமந்திரி சர்தார் படேல்ஜிக்கு நாதுராஸ் கோட்ஸேயை மரணதண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் ஒன்றை எழுதினார்.

உங்களது தகவலுக்காக, நான் சொல்ல விரும்புவது இது – 1969-ல் ராம்தாஸ் காந்தி மும்பையில் உயிரை விடும் தருணத்தில் நாதுராம் கோட்ஸேயின் தம்பி ஶ்ரீ கோபால் கோட்ஸே அவரைச் சந்தித்தார்.

இந்தப் பிரச்சினை கடந்த காலத்தியது. எனது குடும்பம் இதிலிருந்து மீண்டு சென்று விட்டது.

உங்களைப் போன்ற ஆட்களுக்கெல்லாம், எனது எளிமையான யோசனை என்னவெனில் காங்கிரஸ் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் காந்தியின் பெயரைத் தங்கள் சுயலாபத்திற்காக பான்படுத்துவதை நிறுத்திவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது தான்.

வெவ்வேறு பல கமிஷன்களின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு தயவுசெய்து பெருந்தன்மையுடன் இருங்கள்.

ஆர் எஸ் எஸ் காந்தியைக் கொன்றது என்று சொல்வதானது சீக்கியர்கள் உங்கள் பாட்டியைக் கொன்றனர் என்று சொல்வது போலத் தான். அது பொய், ஏனெனில் எல்லா சீக்கியர்களும் அதில் ஈடுபட்டிருக்கவில்லை.

நீங்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் இந்தியாவில் காந்தியின் பெயரை பயன்படுத்தி அனைவரையும் முட்டாளாக்குவது நெடுங்காலமாக நடை பெற்று வருகிறது. நாட்டை எழுபது ஆண்டுகள் முட்டாளாக்கிவிட்டீர்கள்.

உங்கள் குடும்பம் எனது கொள்ளுத்தாத்தாவின் குடும்பப் பெயரை தங்கள் சந்தர்ப்பவாத கொள்கைக்காக தவறாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்போது இந்த தேசத்திற்கு உங்களது உண்மையான ஸ்வரூபத்தைக் காண்பிக்க வேண்டும்; காந்தியின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

உங்களது தாத்தா காந்தி இல்லை. அவர் பெரோஸ் கான். அவர் குஜராத்திய பதானான ஜுனாகத்தைச் சேர்ந்த நவாப் கானின் மகன். நவாப் கானின் மனைவி ஒரு பார்ஸி. அவர் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்.

உங்கள் பாட்டி இந்திராஜியும் ஒரு முஸ்லீம் தான். ஏனெனில் அவர் இஸ்லாமுக்கு மதம் மாறியே பெரோஸ் கானை மணம் செய்து கொண்டார்.

நீங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும் கலந்த ஒரு கலவை. ஒரு சிறிதளவு கூட ராகுலோ அல்லது காந்தியோ உங்களிடத்தில் இல்லை.

ஹிந்துவாக கிஞ்சித்தும் கூட இருக்க முடியாதவர் நீங்கள்.  இஸ்லாம். கதோலிக்க டிஎன் ஏ-யின் ஒரு சேர்க்கை தான் நீங்கள்.

நான் இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். இதனால் எங்கள் உண்மையான காந்தி குடும்பத்தைச் சொல்லி யாரையும் இனி முட்டாளாக்க முடியாது.

எங்கள் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு,

உங்களது உண்மையான மதம்/ ஜாதி அடையாளத்தை ஒப்புக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

தேசத்தை முட்டாளாக்குவதை நிறுத்தி விட்டு மன்னிப்புக் கேட்டு உங்கள் பெரிய மனதைக் காட்டுங்கள்.

ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்                ஶ்ரீ கிருஷ்ணா குல்கர்ணி    

நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH Vol 92 No 26. Dated 25th October 2024

ஆங்கில மூலத்தின் தமிழாக்கம் இது.

Leave a comment

Leave a comment