தமிழ் தெரியுமா? 22112024 (Post.13,920)

Story of Punithavathi

Written by London Swaminathan

Post No. 13,920

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

  1  2 3 4  
      5
 6      
       
  7   8 9 
       

குறுக்கே வலம்  இடமாக செல்க

1. இந்துக்களின் புனித நதி

3. கிருஷ்ணர் கோபிகளுடன் விளையாடிய நதி

6.புனிதவாதியாரின் கணவர் பெயர்

7……………………….தாயைப்போல் பிள்ளை

****

மேலிருந்து கீழே செல்க

1.      ராமாயணப் புலவன் பெயருடன் அவன் படைத்ததும் ஒட்டிக்கொண்டுள்ளது.

2.       

3.      இந்த இடத்தில் சிவன் உள்ளதால் இமயமலைக்குத் தனிச் சிறப்பு.

4..விதை போட்டால் முதலில் நடைபெறும் செயல்; ஆங்கிலத்தில் ஜெர்மினேஷன்.

5.மீனவர்கள் கடலில் கொண்டுசெல்வது .

8.தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்; பெண்களை போ என்று சொல்லவும் பயன்படுத்துவார்கள்.

9. ராமர் கட்டிய பாலத்தை இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லால் அழைப்பர்

விடைகள்

க  1ங்கை 2ய 3மு 4னை 
ம் லை ளை மீ 5
ப 6த்ன்
ன் லை  
நூ  7லைப்  போ 8ல்சே 9லை
ல்  டி து 

 –subham—

tags- தமிழ் தெரியுமா? 22112024

Leave a comment

Leave a comment