தமிழ் தெரியுமா? – 9122024 (Post No.13,991)

Written by London Swaminathan

Post No. 13,991

Date uploaded in London – 9 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்


1    
 2    
3    
 4    
 5    
 6    
 7    
 8    
 9    
 10    

1.இந்த நாடகத்தில் இந்த ஒன்பது சுவைகளும் உண்டு

2.இந்த உலோகத்தைக் கீழே போட்டால் பொறுக்க முடியாது!

3.சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

4.ஷேக்ஸ்பியர் எழுதிய  ஜூலியஸ் சீசர்ரோமியோ அன்ட் ஜூலியட்ஒதெல்லோமாக்பெத்ஹாம்லெட் ஆகிய  நாடகங்களில்  இது மிகுதி.

5.அசெளகரியமான நிலை. சாப்பிட்ட பிறகு சிலருக்கு வயிறு கனமாக உப்பியது போல் இருக்கும். இன்னும் சிலருக்கு சாப்பிடாமலே கூட இத்தகைய உணர்வு இருக்கும். வயிற்றில் அதிகப்படியான வாயு உற்பத்தியாவதால் இந்நிலை உண்டாகிறது.

6.ஆபாசம்வெறுப்பு

7.வெற்றி பெற்றவுடன் மன்னர்கள் இதை முழக்குவார்கள் 

8.இன்பப் பேச்சுகாமச் சேட்டை.

பூந்தாது (சூடாமணி நிகண்டு)

தேன் (பிங். )

கள் (சூடாமணி நிகண்டு)

தேனீ (பிங். )

வண்டு (சூடாமணி நிகண்டு)

10.சில மூலிகைகளின் சாற்றை அப்படியே பச்சை நெடியுடன் பருகாமல்அதே சமயம் அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல்சற்றே சூடு செய்யஓர் இரும்புக்கரண்டியை நெருப்பில் காய்ச்சிஅதை பச்சை மூலிகைச் சாற்றில் பலமுறை தோய்த்து எடுத்து அந்தச் சாற்றைச் சூடாக்குவது ஒரு சித்த/ஆயுர்வேத மருத்துவ முறை…இப்படித் தயார் செய்யப்பட்ட மூலிகையின் ………………….ஆகும்.

XXXXX

விடைகள் 9 12 2024

ந 1ம்
பா 2ம்
அ 3திம்
சோ 4ம்
உ 5ப் பு  ம்
வி 6ம் 
மு 7ம் 
ச 8ம் 
பி 9ம் 
சு 10ம் 

–subham—

Tags– தமிழ் தெரியுமா? – 9122024

Leave a comment

Leave a comment