Hindu Crossword14125 MAKARA SANKRANTI QUIZ (Post.14,094)

Written by London Swaminathan

Post No. 14,094

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Mostly English words are used.

Hindu Crossword14125 MAKARA SANKRANTI QUIZ

 1  2  3
  4 5  
 6     
       
     7 
       
       
8      
       
 9     
       
  10    11

Across

4.Sun God we worship on Sankaranti  Day

9.The spice we tie around pots on the festival day

10.the sweet plant we eat on that day in Tamil Nadu.

Down

1.Tamil name for the Hindu Festival

2.This is another spicy plant we tie around the pot.

3.Raw sugar

4.Name of Hindu Festival when Sun enters Makara Rasi

6.Tamil name for Rangoli with which they decorate where they make the sweet pudding

5.That which comes from the paddy.

7.Marathis make sweets with this on the festival day.

8.White sweet that comes from sugar cane

11.Sanskrit name for cane sugar used in Indian languages.

Hindu Crossword14125 MAKARA SANKRANTI QUIZ

1P  2 T  3 J
O S4UR5YA
NK6ARI G
GONMC G
ALKEES7R
LARR EY
 MAI SR
8 S NC AA
U T  MK
G9 GINGER
A     A
R 10 CANE 11S

–SUBHAM—

TAGS- Hindu Crossword14125, MAKARA SANKRANTI QUIZ

Fifty Wonders of Australia -Part 1 (Post No.14,093)

COMPILED by London Swaminathan

Post No. 14,093

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

YELLOW CRESTED COCKATOO 

(Following Information is collected from various websites)

 Fifty Wonders of Australia -Part 1 (Post No.14,093)

1. Australia is the only country that is also a continent

Australia is the only country that can be considered a continent as well. It’s also the 6th largest country in the world! Geographically speaking, Australia is part of Oceania, a region of the planet that includes Australasia, Melanesia, Micronesia, and Polynesia. There is also a subregion of Oceania called Australasia, which includes Australia, New Guinea, New Zealand, and a few other surrounding islands.

2. Australia has some of the world’s most unique wildlife

Australia is home to unique wildlife, including the platypus and echidna, the only two mammals in the world that lay eggs. 80% of Australia’s mammals, reptiles, and frogs are endemic. 

Around 80% of the wildlife is endemic to Australia, meaning it can only be found here! According to the Australian Wildlife Conservancy, 87% of mammals, 93% of reptiles, 94% of frogs, and 45% of birds in Australia ONLY exist in Australia.

From iconic kangaroos and koalas, to elusive echidnas and wombats, you can see some of the world’s most unique wildlife Down Under. Australia is also home to the only mammals that lay eggs: the platypus and the echidna.

3. The Australian Alps receive more snowfall than Switzerland

Many travellers don’t know that there is snow in Australia! Visitors can ski and snowboard in the Snowy Mountains of southern New South Wales and northern Victoria. This area, sometimes called the Australian Alps, is home to the country’s only mountains that exceed 2,000 metres.

According to the National Bureau of Meteorology, around 1cm of fresh snowfall hits the Swiss Alps each year, whereas around 4cm of fresh snow falls on the Australian Alps. So although the Swiss Alps have more snow overall, the Australian Alps may receive more fresh snowfall each year!

The Australian Alps are home to unique plants and animals, including alpine daisies, snow gums, mountain pygmy possums, and Bogong moths. 

BABY KANGAROO IN MOTHER’S POUCH
4. The word “selfie” was invented in Australia

A “selfie” is a word used to describe a photo that you take of yourself. This word may be common knowledge to most people today, but “selfie” was only added to Oxford Dictionaries in 2013.

Supposedly the first recorded use of the word “selfie” was in 2002 on an internet forum by a group of Australians. So Aussies have claimed to invent the popular word! Which doesn’t come as a surprise when you consider the fun, snappy nature of most Australian slang words.

5. Australia is home to the world’s longest fence

Many places in Australia have dingo fences, which are designed to protect livestock from predatory wild dingos. Australia has a dingo fence that is roughly 5,600km long and stretches through three states, from Queensland to New South Wales to South Australia. It’s the world’s longest fence and is longer than the Great Wall of China!

6. K’gari (Fraser Island) is the largest sand island in the world

Many travellers in Australia visit K’gari, formerly known as Fraser Island, for its majestic natural landscapes and adventurous activities. K’gari (Fraser Island) is famous because it’s the largest sand island in the world.

The island is around 1,655 square kilometres and can only be accessed with a 4WD. Regular cars couldn’t handle the sandy tracks of K’gari! Though it’s a sand island, K’gari is covered in dense rainforests that mysteriously grow out of the sand. It appears to be magic, but K’gari’s forests have formed a symbiotic relationship with the sand so beautiful flora and fauna can thrive.

LAUGHING BIRD KOOKABURRA 

7. Australia has over 60 wine regions

Not many people associate Australia with wine, but the country is one of the world’s top wine producers. There are around 65 different wine regions in Australia, which combined produce approximately 1 billion litres of wine every year. Among the most famous of Australia’s wine regions include Hunter Valley, Barossa Valley, Margaret River Valley, and Clare Valley.

8. The Blue Mountains are named due to the blue haze of Eucalyptus Trees

One of the best day trips from Sydney is the Blue Mountains. Full of hiking trails, waterfalls, and charming towns, the Blue Mountains are a UNESCO World Heritage Site and a great place to connect with nature in Australia.

The Blue Mountains are named because the Eucalyptus trees in the forests release oils that combine with light and water vapor to create a blue fog. This natural mist leaves a mystical blue haze over the valleys.

PLATYPUS

9. You can find some of the whitest sand in the world in Australia

Australia has numerous beaches which may have some of the whitest sand in the world! The actual records for the whitest sand in the world fluctuate constantly, and there are lots of different ways to measure it. But Hyams Beach in Jervis Bay, NSW and Lucky Bay in Cape Le Grand National Park, WA have both been on the list for the world’s whitest sand at some point in time.

Queensland is also home to a few beaches that have spectacularly white sand. Whitehaven Beach in the Whitsundays and Lake McKenzie on K’gari (Fraser Island) both have soft, silky sand that is around 98% pure silica. This is not only beautiful to see and touch, but it’s a natural phenomenon because scientists cannot figure out how all this pure silica ended up in these areas!

10. Convicts helped form Australia’s first official police force

Great Britain sent a fleet of ships full of convicts over to Australia in the late 1700s in the hopes of setting up a penal colony. The convicts arrived in Sydney in 1788, which became the site of the first European settlement in Australia.

Eventually, as more Europeans came to Australia, the convicts were released from jail early and got themselves jobs. Supposedly some convicts were even involved in Australia’s first official police force. As such, British convicts played a huge part in the colonisation of Australia.

11. Aboriginal and Torres Strait Islander cultures are some of the oldest living cultures in the world

The European colonisation unfortunately led to horrifying oppression, genocide, and displacement of Australia’s First Nations People. Prior to European invasion of Australia, the history and culture of humans on the continent spans back up to 50,000 – 60,000 years! It’s hard to estimate the exact age of native Australian cultures, but they are believed to be one of the oldest communities in the world.

A fascinating aspect of these ancient Australian cultures is their art. Aboriginal rock art is known to be one of the oldest surviving human art forms, and you can see this ancient art with your own eyes in many places around Australia. Make an effort to connect with these special cultures while you’re touring Australia and take time to acknowledge the Traditional Owners of the Land wherever you go!

12. Tasmania has the cleanest air in the world

More specifically, Cape Grim in northwest Tasmania is said to have the cleanest air in the world. According to the Cape Grim Baseline Air Pollution Station, the strong winds that blow in from the Southern Ocean near Antarctica help keep the air pure and free of pollutants. So take that much-needed “breath of fresh air” to a new level by heading down to Tassie and inhaling the cleanest air on Earth!

13. Australia is the only continent in the world without an active volcano

Another one of the most interesting facts about Australia is that it’s the only continent with no active volcanoes. Which is great, because travellers are already concerned enough about the scary spiders and snakes in Australia, we don’t need volcanic eruptions thrown into the mix!

But in all seriousness, Australia is one of the safest countries in the world to visit. Even with the notorious deadly wildlife (most of which isn’t even that deadly and is super rare to see while travelling), Australia is a safe and secure place to travel.

14. The Great Barrier Reef is the largest coral reef system in the world

Stretching through Australia’s Coral Sea for around 2,300km, the Great Barrier Reef is the largest collection of corals in the world. It’s also the largest ecosystem on the planet, with around 2,900 individual reefs, 900 islands, and vast numbers of living organisms. Don’t miss the chance to see the glorious corals and sea creatures of the precious Great Barrier Reef when you visit Australia!

KOALA

TO BE CONTINUED………………………….

TAGS- Fifty Wonders of Australia -Part 1

வள்ளலாரும் மூலிகைகளும்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-9 (Post.14,089)

Written by London Swaminathan

Post No. 14,089

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

6-3-2018 ல் வடலூருக்குச் சென்று வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் சந்நி நிதியைத் தரிசித்தேன்; திருவருட்பா புஸ்தகத்தை மீண்டும் வாங்கினேன்; சத்திய ஞான சபைக்கு எதிரே உள்ள மூலிகைக் கடைக்கும் சென்றேன்; அவைகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்து கொண்டேன்; என்னுடன் வந்த, மதுரையில் கல்லூரி பிரின்சிபால் வேலை பார்த்த, என் தம்பி சந்தானம் சூரிய நாராயணன், மூலிகைப் பிரியன் ஆனதால் சில மூலிகைப் பொடிகளை விலைக்கும் வாங்கினான் . நான் நிறைய புகைப்படங்கள் எடுத்ததோடு வந்ததும் –லண்டனுக்குத் திரும்பி வந்ததும் – மூலிகை அச்சுப் பிரதிகளை வெளியிட்டேன் ; இப்போது வள்ளலாருக்கு மூலிகை மேலிருந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காண்போம்.

பொதுவாக அவர் குறிப்பிடும் மூலிகைகள் தமிழ் கூறு நல்லுலகத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூலிகைகள்தான்.

வள்ளலார்/ மூலிகைகள் என்று கூகுள் GOOGLE Vallalar.org செய்தால்  நிறைய விஷயங்கள்ல்  கிடைக்கின்றன. ஆயினும் பெரும்பாலானோர் தாங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஆதாரம் காட்டவில்லை.

சூரிய உதயத்துக்கு முன் எழுந்து,  விபூதி பூசி நாளைத் துவங்க வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார் ; பல் துலக்க எந்த மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பட்டியல் கொடுக்கிறார் ; கிருஹஸ்தர்கள் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு) போடுவதை வலியுறுத்துகிறார். மேலும் பல வகை வாழைப்பழங்களைச் சாப்பிடச் சொல்கிறார் ; புலால் உணவை அறவே தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்

வள்ளலார்.ஆர்க் Vallalar.org என்ற இணைய தளத்தில் உள்ள நித்ய கரும விதியில் இவைகளைப் பற்றிச் சொல்வதைக் காண்போம்.

****

நித்திய கரும விதி

1. சாதாரண விதி

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.2 பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும்.

வேலங்குச்சி ஆலம்விழுது – இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து,3 அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, துளையிலை4 முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு – இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.

சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை – இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் – இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.10 இரவில் தயிர்11 கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். சுமார்12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக்12 கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது,5 முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் – ஆகும். அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.6 பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் – இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.7 அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய்வாழைக்காய்அவரைக்காய்முருங்கைக்காய்பீர்க்கங்காய்கலியாணபூசணிக்காய்புடலங்காய்தூதுளங்காய்கொத்தவரைக்காய் – இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கைகத்தரிதூதுளைபேயன் வாழைக்காய் – இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம்.

மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று.

கரிசலாங்கண்ணிக்கீரைதூதுளைக்கீரைமுன்னைக்கீரைபசலைக்கீரைமுருங்கைக்கீரை – இவைகளைப் பருப்போடு சேர்த்தும்மிளகோடு சேர்த்தும்புளியிட்டும்தனித்தும்கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும்.

சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, வேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.8 சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும்9 தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போஜனஞ் செய்த

சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது.

*****

2. பொது விதி

1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16

வாங்கிக் கொள்ளுதல்.

2. நாலு மாதத்திற்கு ஒரு தரம்மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு17 வாங்கிக் கொள்ளல்.

3. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்18 செய்து கொள்ளல்.

4. நாலு நாளைக்கு ஒருதரம்,அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்

தீட்டல்.

5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வார வட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன் வசத்திலிருந்து,

மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல.

6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம், முலைப்பால், பொன்னாங்கண்ணி முதலிய தயிலமிட்டுக்

கொண்டு, செம்பாகமான வெந்நீரில், மெல்லென முழுகல்.

*****

3. சிறப்பு விதி

1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.

2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

3. அங்ஙனம் எழுந்து, சிறிதுந் தாமதியாமல், மௌனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசலவுபாதி
நேரிடுகிறதோ, அவ்விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேஷ்டையில்லாமல் விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.

4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங்கண்ணி – இவைகளில் ஒன்று கொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும்
கபநீர் பித்தநீர் வெளியாகவும் தந்தசுத்தி செய்தல்.

5. பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத்
தியானஞ் செய்துகொண்டிருத்தல்.

6. உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.

7. காலையில் உண்ணாமல் சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்.

london swaminathan in Vadalur Year 2018.

8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை,
புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் – இவைகளில் யாதாயினும்
ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது
சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.

9. சுமார் 15 நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது, முன்புசித்த போசன முழுதுஞ் ஜீரணித்ததை நன்றா யூன்றி
யறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசு முனைபோல்
அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும் அதிக தாமதமு மில்லாதபடி சமமாகப் புசித்தல்.

10. புசிப்பில் பச்சரிசிச் சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய்.
பொன்னாங்கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை – இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக்காற்
பங்கு, வெந்தயம் காற்பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது
குழம்பு ரசம் முதலானவைகளைக்கொண்டு, பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலானவைகளைத்
தள்ளிப் புசித்தல்.

வெற்றிலை போடுதல் பல் துலக்கம்ல்  பற்றிய  விஷயங்களை வள்ளலார்.ஆர்க் இணைய தளத்திலிருந்து அறிக.

மேலே கூறியவற்றில் மூலிகைகளின் பெயர்களை நான் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன். அவற்றிலிருந்து வள்ளலார் வலியுறுத்தும் முக்கிய மூலிகைகள் எவை என்பதையும் அறியலாம்.

****


My Old Article

ராமலிங்க சுவாமிகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

25 Mar 2018 — வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்கத்தைப் பரப்பினார். … அங்கே வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை வருணிக்கும் பெரிய

—subham—

Tags-வள்ளலாரும் மூலிகைகளும்,  வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-9   வள்ளலார், மூலிகைகள்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 4 (Post No.14,092)

Written by London Swaminathan

Post No. 14,092

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலக அதிசயங்களில் ஒன்று ஆஸ்திரேலிய பவளப்  பாறைகளாகும். நவரத்தினங்களில் முத்தும் பவளமும் கடலில் வாழும் பிராணிகளிடமிருந்து கிடைக்கின்றன . பவளம் என்பது உயிருள்ள பிராணிகள்; அவைகள் இறந்த பின்னர் கிடைக்கும் பொருளையே நாம் பாலிஷ் செய்து பவளமாகப் பயன்படுத்துகிறோம்.

 Great Barrier Reef

இந்த பவளப்பாறைகள் 1600 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹா  சமுத்திரத்தில் பரந்து விரிந்து வாழ்கின்றன . இவைகளுக்கு இடையே 4000 வகை மீன்கள் வசிக்கினறன .இறைவனின் வண்ண ஜாலத்தை நமக்கு காட்டுவது பவளங்கள் வாழும் கடற்பகுதிதான். பழைய பவளங்கள் இறந்து பாறைகள் ஆகிவிடுகின்றன.

இவை வியாபித்த பரப்பு 3,48,000 சதுர கிலோமீட்டர் ;இவைகளில் 900 தீவுகளும் 3000 தனித்தனிப் பாறைத் திட்டுகளும் உண்டு.

சீனாவின் நெடுஞ்சுவரை விடப் பெரிது; விண்வெளியிலிருந்து காணக்கூடிய ஒரே உயிர் வாழும் அமைப்பு இது ஒன்றுதான்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் நகரிலிருந்து படகுகளில் சென்று பவளத் திட்டுகளைக் காணலாம்.

ஜூன் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியின் கடல் இளம் சூடாக இருப்பதால் பவளப்பாறைகளைக் காணவும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் உகந்த தருணம் ஆகும்.

பவளப்     பறைகளைக் கண்ணாடிப் படகுகளிலிருந்து மட்டும் காணாமல்   பலர்,  ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் ஹெலிகாப்டர் சுற்றுலா முதலிவற்றின் மூலமும் கண்டு ரசிக்க இது உதவும்.

இதற்கு 2015-ஆம் ஆண்டில் நான் சென்றபின்னர் எழுதிய கட்டுரையில் மேல் விவரங்களைக் காணலாம்.

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510) Written by london swaminathan; Date: 5 February 2016

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.

நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம். ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம். 

சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1600 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம் 

இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.

 இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.

பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்

விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1600 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள். 

இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர். 

ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன. 

இந்தப் பெரும் பவளத்திட்டில்

600 வகையான பவளங்கள்

100 வகையான ஜெல்லி மீன்கள்

3000 வகையான கிழிஞ்சல்கள்சங்குகள்சோழிகள்

500 வகையான கடற்புழுக்கள்

1625 வகையான மீன்கள்

130 வகையான சுறாமீன்கள்மாண்டா ரேய்ஸ்

30 வகையான திமிங்கிலங்கள்டால்பின்கள் உள்ளன.

இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்! 

மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!

இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம். 

நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது Cairns கேர்ன்ஸ் நகரில் வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!

—subham—

Tags– ஆஸ்திரேலிய, பவளப் பாறை, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்,  அதிசயம் ,பாருங்கள்,  Part 4 , உலகின் மிகப் பெரிய, இயற்கை அதிசயம், பெரும் பவளத் திட்டு

தமிழ் தெரியுமா1412025 ? – (Post No.14,091)

Written by London Swaminathan

Post No. 14,091

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் தெரியுமா1312025

   1   
 2    3 
4      
5    6 
       
 7  8   
  9    
  111   

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

ACROSS

1.தென்னை –right to left-இளநீர் கொடுக்கும் மரம்; வலம் இடமாக செல்க

3.ஏகன்- இறைவனை மாணிக்க வாசகர் …. அநேகன் என்று வருணிக்கிறார்.

4.பண் – பாடல் என்பதைச் சொல்லும் தமிழ்ச் சொல்;

5.வடகலை – யு U வடிவ நாமம் போடும் அய்யங்கார்  பிரிவு

6.கடலை-  மணிலாப்பயறு;நிலத்திலிருந்து கிடைக்கும்;

8.மேதினி- நாம் வாழும் நிலப்பரப்பின் ஸம்ஸ்க்ருதச் சொல்

7.கதி- வழி; போக்கு

9.துணி – பஞ்சினை நெய்தல் கிடைக்கும்

10.வாமனன் – த்ரிவிக்ரமனின் முதல் குள்ள வடிவம்

DOWN

1.தென்கலை Y ஒய் வடிவ நாமம் போடும் அய்யங்கார்  பிரிவிவு

4.பவரோகம்- பிறவிப்பிணி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

கனை – குதிரை இப்படிக்  கத்தும்

2.கண்ட – கழுத்து என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் ; ஆசியா, ஆப்ரிக்க போன்ற நிலப்பரப்புக்கு இதே சொல்

6.கழனி- அரிசியைக் களைந்தால் கிடைக்கும் நீர்

11.மணிமேகலை- சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி; இரட்டைக்காப்பியங்களில் ஒன்று.

10.வாது- தருக்கம், சண்டை; வழக்கு 

 ANSWERS

தமிழ் தெரியுமா1412025

 னைன்தெ1   
 க2 ன்ஏ 3 
ப4ண்    
வ5லைக6 
ரோ    
க 7தி மே8தினி 
ம் து9ணி   
  வா1ம11ன் 

 —subham—

tags- தமிழ் தெரியுமா1412025 

பொங்கல்  க்விஸ்1412025 (Post No.14,090)

Written by London Swaminathan

Post No. 14,090

Date uploaded in Sydney, Australia – 14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

  பொங்கல்  க்விஸ்1412025 (Post No.14,090)

இந்தக் கட்டத்தில் பொங்கல் பண்டிகை தொடர்பான 14 முக்கியச் சொற்கள் உள்ளன; கண்டுபிடியுங்கள்.

த்ராம்
Xமுல்ங்பொ
ங்ராந்திX
தேதிருடுப்பு
XXம்ன்ரிசூ
பானைபுகோXதை
சிஞ்
வெல்ம்XX
  விகுXருண்டை
ர்க்ரைள்

விடைகள்

பொங்கல், பானை, கோலம், வெல்லம், சூரியன்,  கரும்பு, இஞ்சி ,மஞ்சள் , விறகு அடுப்பு சர்க்கரை, மகர சங்கராந்தி,  தை மாதம் முதல் தேதி,  உத்தராயணம்,  எள் உருண்டை (மகாராஷ்டிரம் உள்பட வட இந்தியாவில் இன்று எள்ளும் வெல்லமும் கலந்த தின்பண்டங்களை வழங்குவார்கள்.

—SUBHAM—

Tags- பொங்கல்  க்விஸ்1412025

உலக சாதனையை முறியடித்த சீன விண்வெளி வீரர்கள்! (Post.14,088)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,088

Date uploaded in Sydney, Australia – –14 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விண்வெளிச் செய்தி

21-12-2024 கல்கிஆன்லைன் வெளியிட்ட கட்டுரை

உலக சாதனையை முறியடித்த சீன விண்வெளி வீரர்கள்! 

ச. நாகராஜன்

நன்றி : படம் : சி எம் எஸ் ஈ ஓ

கங்கணம் கட்டிக் கொண்டு சீனா சந்திரனை அடைய தனது முன்னேற்றத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.

சீன விண்வெளி வீரர்கள் சீனாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்திலிருந்து ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் நடந்து ஏற்கனவே உள்ள உலக சாதனையை முறியடித்துள்ளார்கள்.

10 நிமிட நேரம் அதிகம் நடந்து ஏற்கனவே உள்ள சாதனையை இவர்கள்  முறியடித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.

சீன விண்வெளி வீரர்களான காய் ஸுயேஸேயும் சாங் லிங்டாங்கும் (Cai Xushe and Song Lingdong) சென்ஷோ 19 விண்கலத் திட்டத்தில் 2024 டிசம்பர் 16ம் நாள் திங்கள் இரவன்று விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து டிசம்பர் 17ம்நாளான செவ்வாயன்று காலை வரை நடை பயின்றனர்.

இதை சீனாவின் மனித இயக்க விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO –Chinas’ Manned Space Engineering Office) உறுதிப்படுத்தி விட்டது.

இது முந்தைய சாதனையான EVA  எனப்படும் எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடியை முறியடித்திருக்கிறது என்று நாஸாவும் அறிவித்து விட்டது. முந்தைய சாதனை எட்டு மணி நேரம் 56 நிமிடங்களாகும்.

நாஸா விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளிவீரர்களான ஜேம்ஸ் வாஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் ஆகியர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து 2001 மார்ச் மாதம் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

டியாங்காங்கிற்கு சென்ஷோ 19 விண்கலமானது ஆறு மாதம் தங்குவதற்கான திட்டத்தோடு அக்டோபர் 29ம் தேதி வந்தது.

இந்த விண்வெளி நடையின் போது காய் ஸுயேஸேயும் சாங்கும் மிகுந்த நெருக்கத்துடன் சாதனையைச் செய்தனர். விண்கலத்தின் உள்ளேயிருந்து இன்னொரு வீரரான வாங் ஹாவோஸே அவர்களுக்கு உதவி செய்தார்.

விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு ரோபாட் கை உதவியது. கீழே பூமியில் தரை நிலையத்தில் அறிவியல் ஆய்வாளர்கள் விண்வெளி நிலையத்தின் குப்பையிலிருந்து பாதுகாக்கும் சாதனத்தை நிறுவி முடித்தனர். இதர பாதுகாப்புப் பணிகளையும் அவர்கள் நிறைவேற்றி உறுதி செய்தனர். இந்தச் செய்தியை முழுமையாக 17-12-24 செவ்வாய்க் கிழமையன்று சி எம் எஸ் ஈ ஓ (CMSEO) உறுதி செய்தது.

34 வயதான சாங் இந்த எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி பணியைத் திறம்பட முடித்து விட்டார் என்று பெருமிதத்துடன் கூறியது.

இந்த விண்வெளி நடையை  டிசம்பர் 17ம் தேதி ஜி எம் டி நேரம் இரவு 11.51 p.mக்கு சென்ஷோ கமாண்டரான காய் ஆரம்பித்தார். 90 நிமிடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்தார் சாங்.

இருவரும் காலை 8.57க்கு மீண்டும் உள்ளே சென்றனர். அதாவது இந்த ஒன்பது மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்பது பழைய சாதனையை விட பத்து நிமிடங்கள் அதிகம் என்பதால் சீன வீரர்கள் புது சாதனையை உருவாக்கி விட்டனர்.

இது சீனாவின்  விண்வெளி கலத்திலிருந்து வெளியே வரும் 17வது முயற்சியாகும்.

 டியாந்ஹே (Tianhe) எனப்படும் அடிப்படை கலமானது 2021 ஏப்ரல் மாதம் விண்வெளியை அடைய இன்னும் கூடுதலாக வென்ஷியன் மற்றும் மெங்ஷியன் (Wentian and Mengtian) என்ற இரு கலங்கள் 2022 ஜூலை மற்றும் நவம்பரில்  தாய்க் கலத்துடன் இணைந்தன. இது ‘T’ வடிவில் உள்ளது; பூமிக்கு வெளியில் உள்ள விண்வெளி நிலையமாக இது தன்னுடைய ஓடுபாதையில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சீனா சந்திரனின் மீது பதித்த தன் பார்வையை விடுவதாயில்லை.

வெவ்வேறு ஆயத்த பணிகளை மிகுந்த பொருள் செலவில் அது திறம்பட செய்து வருகிறது!

**

GNANAMAYAM 12-1-2025 BROADCAST SUMMARY


GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

12-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம். 

GNANAMAYAM SUNDAY BROADCAST 12-1-2025

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Somasundaram from Tirunelveli.

****

World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on Swami Vivekananda

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on Dakshineswaram from Bengaluru

***

Interview with Nellai R C Raja, Editor, Health care Magazine.

London swaminathan based in Sydney interviewed Mr R C Raja .

***

Kalyanji  anchored it.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — ஸ்வாமி விவேகானந்தர்

***

சிறப்பு பேட்டி அளிப்பவர் – நெல்லை திரு R.C.ராஜா, ஆசிரியர், ஹெல்த் கேர் பத்திரிகை

ஹெல்த் கேர் பத்திரிகை பற்றி …….

இந்த பத்திரிகை ஒரு சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டது. அதன் வளர்ச்சியின் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர்.  விளம்பரதாரர்கள்,நுண்ணறிவு கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள். அவர்களது பங்களிப்பு ஆகியவை  இன்று இந்த பத்திரிகையின் முன்னேற்றத்தை அடைய உதவியுள்ளது.

திரு.சந்தனம் நாகராஜன், திரு.சுவாமிநாதன், திரு.வெ. சுப்பிரமணியன், மூலிகை ஆர்வலர் திரு.குப்புசாமி, மருத்துவர் மகாதேவன் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் உள்ளிட்ட தலைமை எழுத்தாளர்கள் பணம் பெறாமல், தங்கள் திறமையை பகிர்ந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.

இந்த பத்திரிகையில் மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் இல்லாவிட்டால், இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்களின் சந்தேகங்களையும்,கேள்விகளையும் தீர்த்து இருக்க முடியாது. மருத்துவத் துறையில் உள்ள தேர்ச்சி மற்றும் அனுபவம் கொண்டவர்கள் தங்கள் அறிவை வழங்கி, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான புரிந்துணர்வு வழங்குவதன் மூலம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.

இனிவரும் காலங்களிலும்,ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பரவலான பயன்பாடு பற்றி மேலும் புதிய அறிவியல் முன்னேற்றத் தகவல் வழங்குதல் என்ற நோக்கத்தோடு, இந்த பத்திரிகை தொடர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பரப்பும் பணியில் உள்ளது.

****

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 12-1-2025 ,  summary GNANAMAYAM BROADCAST, three continents

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 12-1-2025 (Post No.14,087)

Written by London Swaminathan

Post No. 14,087

Date uploaded in Sydney, Australia – 13 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

collected from popular newspapers and edited by me.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 12–ம் தேதி 2025-ம் ஆண்டு

****

நேயர்கள்  அனைவர்க்கும்  பொங்கல்  வாழ்த்துக்கள் !

மகர  சங்கராந்தி  திருவள்ளுவர்  தின  வாழ்த்துக்கள் ! 

பொங்கலோ  பொங்கல் !!!

பொங்கும்  மங்களம்  எங்கும்  தங்குக !

****

முதலில் கும்பமேளா செய்தி! 

மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு 

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், நாளை 13 ம் தேதி முதல் பிப்., 26 ம் தேதி வரை, 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இது உலகின் மிகப்பெரிய விழா ஆகும்.

 இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 45 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பமேளாவுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் யோகி ஆதியநாத், இந்த மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதில் கொடுத்துள்ளார்.

அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஓட்டல்கள் உணவகங்கள் என அனைத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, வாரணாசியில் மட்டும் ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மாறாக, சாதி, மதம், மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள், என யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.

*****

கும்பமேளாவையொட்டி நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில்

கும்பமேளா விழா வுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா ரயிலை இயக்க, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்  (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து காசிக்கு 12 நாட்கள் சுற்றுலா செல்ல, நபர் ஒருவருக்கு ரூ, 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தது. கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.

“பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 5 அதிகாலை 01.00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 7 மதியம் 12.30 மணிக்கு காசி சென்றடைகிறது.

இதனையடுத்து, பிப்ரவரி 7 மாலை கங்கா ஆரத்தி பார்த்து, மறுநாள் (பிப்ரவரி 8) முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல். தொடர்ந்து, பிப்ரவரி 9 காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல். பிப்ரவரி 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோயிலில் வழிபாடு செய்து, அன்று இரவு திருநெல்வேலிக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 அதிகாலை 02.50 மணிக்கு மதுரை வந்து, மீண்டும் காலை 07.30 புறப்பட்டு திருநெல்வேலி சென்றடைகிறது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்தும் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.

********

கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்  போராட்டம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தக் கோவில்களை விடுவிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் ஜனவரி ஐந்தாம் தேதி பெரிய போராட்டத்தினைத் துவக்கியுள்ளது கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களை அரசு கட்டு படுத்தவில்லை. இந்துக்கள் பெரும்பலானக வாழும் நாட்டில் இந்துக்கோவில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று பரிஷத் வாதாடுகிறது . கோவில் நிர்வாகம் பக்தியுள்ள பக்தர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக கிளர்ச்சி துவக்கப்பட்டுள்ளது .

பரிஷத்தின் போராட்டம் ஆந்திர மாநில விஜயவாடா நகரில் துவங்கியது.

கோவில் நிர்வாகம் எப்படி, யாரின் கீழ் இருக்க வேண்டும் என்ற விதி முறைகளை வகுத்துக் கொடுள்ள ப்பதற்காக  நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமத்ய தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அமைத்துள்ளது .

கோவில்களில் இந்து அல்லாதவருக்கும் சமய நமபிக்கை அல்லாதவருக்கும் வேலை கொடுக்கக்கூடாது ; முன்னரே உள்ள ஊழியர்களையும் நீக்க வேண்டும் என்றும் கோரியது

மாநில அளவில் தார்மீகக் கவுன்சிலை நிறுவி மாவட்டம் தோறும் கவுன்சிலின் கிளைகளை அமைக்கவும் தீர்மானித்தது ; இவைகள்  தான் கோவில்களின் ட்ரஸ்டிக்களை– தர்ம கர்த்தாக்களைத் தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியது .

கோவில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கடைகளை இந்துக்கள் மட்டுமே நடத்தவேண்டும் ; அந்த வருமானத்தை சமய பணிகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பது பரிஷத்தின் மற்றோரு கோரிக்கை ஆகும்

******

கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றத்தில் ஆடுசேவல்களை அறுப்போம் என கூறினால்தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் நலன் வேண்டி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் சாண்டி கோயிலில் நடைபெற்ற சண்டியாகத்தில், அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள கந்தர் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறுவதுடன், ஆடு, சேவல் அறுப்போம் என கூறுவது தவறு என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. 

*****

கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடைபொதுமக்கள் ஆவேச மறியல் 

கோவை உடையாம்பாளையத்தில், கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.

கோவை உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. வீரமாச்சியம்மன் கோவில் முன்பு, சில நாட்களுக்கு முன்னர் தள்ளு வண்டியில் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணிக் கடை போட்டிருந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை போடக்கூடாது; இது ஊர் கட்டுப்பாடு என்றும், கடையை தள்ளி அமைத்துக்கொள்ளும்படியும்’ ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு வலியுறுத்திய பாரதீய ஜனதாக கட்சியின்  நிர்வாகி சுப்பிரமணி என்பவருக்கும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட்டிருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடை உரிமையாளர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்ட நிலையில், அவரது மனைவி ஆயிஷா, ‘கடையை மாற்ற முடியாது’ எனக்கூறினார். பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி பேசியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

போலீசார், மாட்டுக்கறி பிரியாணி விற்பனையை தடுத்ததாக சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவல் பரவியதும், ஊர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடையாம்பாளையம் மக்கள், கோவில் அருகே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியும், தீர்மானம் நிறைவேற்றினர்.

*****

திருப்பதியில் இலவச தரிசன டோக்கனுக்காக குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி பேர் உயிரிழப்பு

திருப்பதியில் வெங்கடாசலபதி  கோவிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்   .

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி   கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமானது வைகுண்ட ஏகாதசி விழா. மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜன 8 ஆம் தேதி   விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால், பக்தர்கள் இடையே கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இந்த விபத்தில், சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். வட்டார போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ,ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ,திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

******

கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய’ வளாகத்தை’ ஜக்தீப் தன்கர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார்.

விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி

கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய ‘வரிசை வளாகத்தை’ குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி ‘ஸ்ரீசாநித்யா’ என்று அழைக்கப்படுகிறது. இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவதுசமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் அரசில் உயர் பதவி வகிப்போரை மிக முக்கிய மானவர்கள் என்று கருதி தரிசனத்தில் அவர்களுக்கு முன்னுரிமை தருவது வி ஐ பி — அதாவது வெரி இம்பார்ட்டண்ட் பெர்சன் தரிசனம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னால்,

திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அறிவுறுத்தினார்

 ****

 சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு கால சீசன் தொடங்கியதும் எருமேலியில் பேட்டை துள்ளல் தொடங்கினாலும் மகரஜோதிக்கு முன்னோடியாக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த இரண்டு குழுவினரும் பேட்டை துள்ளி முடிந்ததும் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும்

பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள் மகரஜோதி நாள் முதல், 5 நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் ஆபரணங்களுடன் வந்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவாபரண பவனி நடக்கிறது.

இது ஜன.14 மாலை 6:20 மணிக்கு சன்னிதானம் வந்தடையும்.

 ஜன.13 ல் பம்பையில் பம்பை விளக்கும், பம்பை விருந்தும் நடைபெறும். ஜன. 14 காலை 8:45 மணிக்கு மகர சங்கரம பூஜையும், அன்று மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.

*****

மகாசிவராத்திரி: நெல்லையில் 16-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த ரதம் பயணிக்க உள்ளது. அதனைத்தனைத் தொடர்ந்து 21-ஆம் தேதி தொடங்கி தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர இருக்கிறது.

வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய திருத்தேரினை நூற்றுக்கணக்கான சிவாங்கா பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரி வரை கிட்டத்தட்ட 500 கிமீ தூரம் பாத யாத்திரையாக இழுத்து வர உள்ளனர். அத்தேரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று இருக்கும்.

******

அமெரிக்க எம் பி. பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவில் இரண்டு சபைகளில் ஒன்றான  அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக தேர்வாகிய இந்திய வம்சாவளி சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுப்பினர் பதவியை ஏற்றார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கு முன்னர்,

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டு ம் பகவத் கீதையின் மீது சத்திய ப் பிரமாணம் செய்து பதவி ஏற்றது குறிப்பிட்டது தக்கது .

119-வது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 4 இந்து உறுப்பினர்கள் உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதார்ஆகியோருடன் சுப்ரமணியமும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் 3-வது பெரிய மத குழுவாக உள்ளனர். முதல் இடத்தில் கிறிஸ்தவர்கள் (461 பேர்), 2-வது இடத்தில் யூதர்கள் (32 பேர்) உள்ளனர். 3 புத்த மத உறுப்பினர்களும் உள்ளனர

அமெரிக்க அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் இது.

******

ஆருத்ரா உற்சவ விழா

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று 12 -ஆம் தேதியும், நாளை 13 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அடுத்துள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

******

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை –பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும்இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்கள் பாழடைந்து நிலையில் இருப்பதற்கு ஆளுங்கட்சியினரே காரணம் எனறும், தமிழக அரசு கோயில்களை முறையாக புனரமைப்பதில்லை எனறும் அவர் குற்றம்சாட்டினார்.

கோயிலுக்குள் செல்ல விரும்பாத ஸ்டாலின் அதை நிர்வாகம் செய்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என கூறியதாகவும்,  இதற்காக அவருக்க தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

*******

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வசூல்

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 உண்டியல் காணிக்கை எண்ணும்  பணியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 இதில்ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்தார் மேலும்50 கிராம் தங்கம்7 கிலோ வெள்ளி158 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும்  கிடைத்தது

*****

இதோ ஒரு சுவையான செய்தி

 தீப்பெட்டிக்குள் அடங்கும் இரு பட்டு சேலைகளை தயாரித்த பக்தர்! 

ஆந்திர மாநிலம்திருப்பதியில் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான பட்டு சேலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

சிரிசில்லாவை சேர்ந்த விஜய் என்பவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் வெமுலவாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், திருப்பதி ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு இரு பட்டுச் சேலைகளை நெய்துள்ளார்’குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்த விஜய், தான் நெய்த பட்டு சேலையை காணிக்கையாக வழங்கினார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

ஜனவரி 19 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

நேயர்கள் அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வணக்கம்.

—-subham—- 

Tags- ஞானமயம் வழங்கும், உலக இந்து செய்தி மடல், 12-1-2025

தக்ஷிணேஸ்வர் பவதாரிணி- காளி கோவில் (Post No.14,086)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,086

Date uploaded in Sydney, Australia — 13 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

  12-1-2025 அன்று லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒளீபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.

யாதுமாகி நின்றாய் – காளி– நீ எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மை எல்லாம் – காளி – தெய்வ லீலை அன்றோ!

பூதம் ஐந்தும் ஆனாய் – காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்

இன்பமாகி விட்டாய் – காளி – என்னுளே புகுந்தாய்

பின்பு நின்னை அல்லால் – காளி – பிறிது நானும் உண்டோ!

–    மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது மேற்கு வங்க மாநிலத்திநன் தலைநகரான கொல்கத்தாவில் தக்ஷிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பவதாரிணி காளி கோவில் ஆகும். கொல்கத்தாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

கொல்கத்தாவை விமானம் மூலமாகவும் ரயில் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாகவும் அடையலாம்.

.ஹீக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

இறைவன் : சிவன் மற்றும் கிருஷ்ணர்

இறைவி : பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா

ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும் , அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.

ஆற்றங்கரையில் பன்னிரண்டு சிறு கோவில்கள் உள்ளன.

கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.

இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராஸமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.

கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி,   காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.

உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.

1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.

கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.

அதிலிருந்து பரமஹம்ஸர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.

கோவில் வங்காளக் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமான நவரத்னா அல்லது ஒன்பது கோபுர பாணியில் அமைக்கப்பட்டது. மூன்று நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய கோவிலாக இது அமைந்துள்ளது. இரண்டு நிலைகளில் நான்கு கோபுரங்களையும் முடிவில் ஒரு கோபுரத்தையும் கொண்டுள்ளது. 46 அடி சதுர வடிவில் உள்ள கோவில் 100 அடி உயரத்திற்கு மேல் இருக்கிறது. கோவிலை அடைய படிக்கட்டுகளும் உண்டு.

கோவிலின் கர்பக்ருஹத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.

லலிதா சஹஸ்ர நாமத்தில் 751வது நாமமாக அமைகிறது மஹாகாளீ என்ற நாமம். காலத்தின் முடிவைச் செய்கின்றவள் என்பதனால் காளீ என்ற பெயரை அம்பிகை பெறுகிறாள், காலனான மிருத்யுவிற்கும் முடிவு செய்வதனால் இவள் மஹா காளீ ஆகிறாள்.

பவதாரிணி என்று இங்குள்ள தேவி அழைக்கப்படுகிறாள். சிவபிரானின் மார்பில் தேவி நிற்கிறாள்.

இன்னும் இரண்டு சிலைகளும் வெள்ளியால் ஆன ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரதான ஆட்- சலா என்ற வங்காள கட்டிடக் கலையில், கிழக்கு நோக்கி 12 சிவன் கோவில்கள் வரிசை, பிரதான சிவன் கோவிலுக்கு அருகில், ஹூக்ளி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன.

கோவிலின் வடகிழக்கில் விஷ்ணு கோவில் உள்ளது. இதை ராதா காந்தர் என்றும் சொல்வர். இந்தக் கோவிலுக்குள் வெள்ளி சிம்மாசனத்தில் இருபத்தியொன்றரை அங்குலம் கொண்ட கிருஷ்ணருடன் 16 அங்குலம் உள்ள ராதையின் சிலையும் உள்ளது.

காளிகோவிலை நிர்மாணித்த ராணி ராஸமணி தேவியாருக்கும் இங்கு ஒரு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்ஸரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்யமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.

பல்லாண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பவதாரிணி தேவியும் கிருஷ்ணரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி, வணக்கம்.

 ===subham—-