London Swaminathan’s New book on DREAMS & INSCRIPTIONS
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய
புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பொருளடக்கம்
1.விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கனவு
2.எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்
3.வேத,உபநிஷத்துகளில் கனவுகள்
4.விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்
5.ராமாயணத்தில் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள்
6.கனவில் கண்ட சுப சகுனங்கள்: காளிதாசன் தரும் தகவல்
7.தொல்காப்பியத்தில் கனவுகள்
8.திருக்குறள், தமிழ்ப் பழமொழிகளில் கனவுகள்
9.சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள்
10.விலங்குகள் கனவு காணும்! தமிழர்கள் கண்டுபிடிப்பு!
11.மத்தியக் கிழக்கு நாடுகளில் சுவையான கல்வெட்டுகள் !
12.தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர்
13.ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி
14.காந்திஜி சாப்பிட்டதை நாமும் சாப்பிடலாமே !
15.ஒரு லட்சம் பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள்!
16. ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை! பல நகரங்களில் குண்டு வெடிக்குமாம்!!
17.இந்திய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ?
18.கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல் — உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள்
19.காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!!
20.தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு?
21.வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி
22.மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள்
23.தெலுங்கு மொழிக் கவிஞர் போதனா
24.குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம், ந தும், தர்பார் கம் ?”
25.செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள்
26.ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கம்!
27.சீனாவில் குமாரவிஜய செய்த சாதனைகள்
28.கண்ணன் பெயரில் உள்ள மர்மம் !
29.பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ?
30.நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்!
31.வறுத்த பருப்பை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே!
******
அட்டைப்படம் : புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் யானை வந்தது ; விக்கி மீடியா காமன்ஸ் மற்றும் ஜார்ஜியா வெப்சைட் புத்தர் ஓவியம்; நன்றி

முன்னுரை
கனவுகள் பற்றிய இந்துக்களின் நம்பிக்கைக்கும் மேலை நாட்டு மன ஆராய்ச்சி நிபுணர்களான கார்ல் யங், சிக்மண்ட் பிராய்ட்( Carl Jung , Sigmund Freud ) ஆகியோரின் கொள்கைக்கும் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. இந்துக்களின் ஆராய்ச்சிகள் எப்படி அவர்களை பொய்யாக்குகின்றன என்பதை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காணலாம். இதற்கான ஆதாரங்களை சம்ஸ்க்ருத, மற்றும் சங்கத்தமிழ் இலக்கியத்திலிருந்தும் மக்களின் அனுபவங்களிலிருந்தும் கொடுத்துள்ளேன்.
கல்வெட்டுகளில் நாயின் பெயரை முதன் முதலில் பொறித்த பெருமை தமிழனுக்கு உண்டு. அது பற்றிய கட்டுரைகளையும் கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற இந்த நூலில் காணலாம். தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை மேலும் பல புதிய கட்டுரைகளை எனது ‘பிளாக்’குகளில் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் எழுதினேன். அவைகளையும் நீங்கள் இந்த நூலில் படிக்கலாம் . இப்படி விளக்கிக் கொண்டே போவதைவிட நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தாலே உள்ளடக்கம் புரிந்து விடும்.. இது தொடர் கதை அல்ல; ஆகையால் எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.
130 புத்தகங்களுக்கு மேல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பின்னரும் புதிய சுவையான விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் எழுதுவதை நிறுத்த மனம் வரமாட்டேன் என்கிறது. நீங்களும் படிப்பதை நிறுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் உளது.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன், மார்ச் 2025
swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய
புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – February 2025
Subject – Literature, Culture & History
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 137+2 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malysia, Singapore, Italy and Greece
*****
IF YOU WANT TO SEE ALL THE 137 BOOKS, PLEASE GO TO PUSTAKA.COO.IN
HOW TO READ OR DOWNLOAD OR GET PRINTED BOOKS?
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—