லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1562025 (Post No.14,640)

Written by London Swaminathan

Post No. 14,640

Date uploaded in London –  15 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குறுக்கே (நீல வர்ணம்) 

1.மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4. வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5. லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6. — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.  பழைய பெயர் வஞ்சிஅமராவதி நதிக்கரை ஊர்

********

கீழே / மேலே

1. – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2. – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3. – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6. –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.-  பெண் என்பதன் எதிர்ப்பதம்

7. ↑– காந்திஜி இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் ……….

15 6 2025

1 2 3  
       
    4  
  5      
 6 ↑      
      7  ↑   ←

விடைகள்

குறுக்கே (நீல வர்ணம்) 

1.ராகவேந்திர் –

மந்திராயலத்தில் சமாதி கொண்ட மஹான்

4.வாசுகி- வள்ளுவரின் மனைவி பெயர்; பாம்பின் பெயர்.

5.லண்டன்- லண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்த பிரிட்டிஷ் தலை நகரின் பெயர்

6.ஆம்  — இல்லை என்பதன் எதிர்ப்பதம்

7.கரூர் ← பழைய பெயர் வஞ்சி. அமராவதி நதிக்கரை ஊர்

********

↑  ↑  ↓  →     ←

கீழே / மேலே

1.ராகுகாலம் – தினமும் ஒன்றரை மணி நேரம் வரும் இந்த நேரத்தில் இந்துக்கள் நல்ல செயல்களைத் துவங்க மாட்டார்கள் .

2.வேங்கடம் – தமிழ் நாட்டின் வட எல்லை என்று தொல்காப்பியம் சொல்லும் இடம்.

3.திருவாதவூர் – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

6.ஆடு –  இதன் உரோமத்திலிருந்து கம்பளி நெய்யலாம்.

6.ஆண் ↑ பெண் என்பதன் எதிர்ப்பதம்

7.கலங்கினர் ↑– காந்திஜி  இறந்த செய்தி கேட்டு மக்கள் கண் கலங்கினர்.

15 6 2025

ரா1வே2ந்தி3ர்
கு ங் ரு 
கா  வா4சுகி
ல  5ண்ன் ங்
ம்ஆ6ம் வூ 
 டு  ர்ரூக7

–சுபம்–

Tags– லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,1562025

Leave a comment

Leave a comment