
Post No. 14,670
Date uploaded in London – 21 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கோவில் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – பத்து மார்க்
2
3
4
5
6
7
8
9
10


விடைகள்
1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – பத்து மார்க்
2.குளம் அல்லது குழாய் இருந்தால் கை, கால்களை சுத்தம் செய்து கொள்ளுதல்
3.பூச்சரம் அல்லது பூமாலை அல்லது வில்வம் துளசி , அருகம் புல் , அபிஷேகத்துக்கு பால் எடுத்துச் செல்ல வேண்டும் – 10
4.நெற்றியில் திலகம், விபுதி, நாமம் அல்லது கோபி சந்தனம் – 10
5.கோவில் பிரசாதம் பெறுதல்/ வாங்குதல் -10
6. அர்ச்சனை டிக்கெட் வாங்குதல் – 10
7. அர்ச்சனைக்காக குடும்பத்தாரின் நட்சத்திரங்களை எழுதிக்கொண்டு செல்லுதல் -10
8. மொபைல் போனை ஆப் OFF செய்தல்
9. மூன்று முறை வலம் ; கடைசியில் நமஸ்காரம்; த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி கடைசி நமஸ்காரம் -10
10 .தீப ஆராதனை, திரை போடும் நேரத்தை கேட்டு அறிவது ;
அல்லது
இலவச தரிசனமா காசு கொடுத்தா என்று முன்னரே முடிவு செய்வது – 10
–subham—
Tags- கோவில், பத்து விஷயங்கள், நூறு மார்க்