கோவில் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் நூறு மார்க்! (Post No.14,670)

Written by London Swaminathan

Post No. 14,670

Date uploaded in London –  21 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

கோவில்  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .

1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும்  – பத்து மார்க்

2

3

4

5

6

7

8

9

10

விடைகள்

1.தேங்காய் ,பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துச் செல்ல வேண்டும்  – பத்து மார்க்

2.குளம் அல்லது குழாய் இருந்தால் கை, கால்களை சுத்தம் செய்து கொள்ளுதல்

3.பூச்சரம் அல்லது பூமாலை அல்லது வில்வம் துளசி , அருகம் புல் ,  அபிஷேகத்துக்கு பால் எடுத்துச் செல்ல வேண்டும்   – 10

4.நெற்றியில் திலகம், விபுதி, நாமம் அல்லது கோபி சந்தனம் – 10

5.கோவில் பிரசாதம் பெறுதல்/ வாங்குதல் -10

6. அர்ச்சனை டிக்கெட் வாங்குதல் –  10

7. அர்ச்சனைக்காக குடும்பத்தாரின் நட்சத்திரங்களை எழுதிக்கொண்டு செல்லுதல் -10

8. மொபைல் போனை ஆப் OFF செய்தல்

9. மூன்று முறை வலம் ; கடைசியில் நமஸ்காரம்; த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி கடைசி நமஸ்காரம்   -10

10 .தீப ஆராதனை, திரை போடும் நேரத்தை கேட்டு அறிவது ;

அல்லது

இலவச தரிசனமா காசு கொடுத்தா என்று முன்னரே முடிவு செய்வது – 10

–subham—

Tags- கோவில், பத்து விஷயங்கள், நூறு மார்க்

Leave a comment

Leave a comment