following programmes were broadcast on 13th July 2025 according to schedule
GNANAMAYAM 13 JULY 2025 BROADCAST PROGRAMMES
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
***
Prayer by Mrs Jayanthi Sundar Team- Ms Madhumita
***
Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil
***
Alayam Arivom -Talk about Mrs Brhanayaki Sathyanarayanan
Topic- Chennai Villivakkam Temple
****
Talk by Prof Suryanarayanan M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
Topic- இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
Book Review: Gomathi Karthikeyan from Chennai
****
SPECIAL PROGRAMME:
Ms Renuka Sundaram Reciting her Tamil Poems.
She has been writing poems in Tamil from her childhood and now crossed 70, still writing poems; she has written poems on over 85 topics. She has translated short stories into English.
Previously worked as senior stenographer
Pitman shorthand translator and tutor
writing contents in web sites for past ten years
taking spoken English classes
***
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 13-7-2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு- Ms. மதுமிதா
****
உலக இந்துமத செய்தி மடல்- லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் திருமதி திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்
சொற்பொழிவு தலைப்பு- சென்னை நகர வில்லிவாக்கம் திருத்தலமாகும்.
****
சொற்பொழிவு : பேராசிரியர் எஸ் சூரிய நாராயணன் M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
தலைப்பு —“இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
புஸ்தக விமர்சனம் ;
நூலை விமர்சிப்பவர் —சென்னை கோமதி கார்த்திகேயன்
BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சென்னை ரேணுகா சுந்தரம் இயற்றிய கவிதைகள்
கவிஞர் திருமதி. ரேணுகா சுந்தரம் மிகவும் துடிப்பானவர். சுறுசுறுப்பானவர். எளிமையானவர்.; பழகுவதற்கு இனிமையானவர்.
இவரது பெற்றோர் இவருக்கு வாசிப்பின் அவசியத்தை ஏழு வயதிலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
96 வயதான இவரது தந்தை ஒரு புல்லாங்குழல் கலைஞர். நல்ல தரமான மூங்கில்கள் கொண்டு, புல்லாங்குழல் செய்யும் வித்தையும் அறிந்தவர்.
கவிஞரும் தன் ஏழு வயதிலிருந்தே கவிதைகள் புனைய ஆரம்பித்துள்ளார்.
2012-ஆம் வருடம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார்.
பல்வேறு முகநூல் குழுக்களில் இணைந்து, கவிதைப் போட்டிகளில் பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
தமிழில் உள்ள சிறுகதைத் தொகுப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆங்கில திறன் வளர்பயிற்சி கொடுக்கின்றார்.
கவிஞரின் ‘எல்லாமே கவித்துவமே’ என்னும் இனிய கவிதைகள் கொண்ட தொகுப்பு முதல் முறையாக மொத்தமாக அச்சில் வெளி வரும் நான்கு கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகும்.
இவரது கவிதைகள் எளிமையானவை.எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.
எழுபத்துமூன்று வயதான இவர். முகநூலில் தனது பேரன் பேத்திகளின் பதின்ம வயதில் தான் தனது மொத்த கவிதைகளையும் அன்றாடம் பதிவேற்றி வந்துள்ளார். தற்போது எழுபத்து மூன்று வயதாகும் நிலையிலும் பன்முகத்துறைகளில் சிறப்புடன் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார்.
86 தலைப்புகளின் கீழ் கவிதைகள் புனைந்துள்ளார். அனைத்தும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவை.
தெருவோர சிறுவர்கள் எழுதிய எளிய நாட்குறிப்பு வரிகள், தமிழாய் தமிழுக்காய், வான்மறை கூறும் வாழ்க்கை வழிமுறைகள், எது அழகு? ஆகிய தலைப்பின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
******
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
–Subham—
tags- Gnanamayam Broadcast, Summary, 13- 7- 2025