
Two Books on Tiru Vilaiyadal Puranam in Tamil by London Swaminathan
149th and 150th book.
திருவிளையாடல் புராணத்தில் தமிழர் வரலாறு பற்றிய அதிசயச் செய்திகள்- BOOK TITLE
Two Books on Tiru Vilaiyadal Puranam in Tamil by London Swaminathan
149th and 150th book.
திருவிளையாடல் புராணத்தில் தமிழர் வரலாறு பற்றிய அதிசயச் செய்திகள்- BOOK TITLE
பொருளடக்கம்
1.திருவிளையாடல் புராணத்தில் அதிசயச் செய்திகள்
2.முருகன் ஊமையாகப் பிறந்தது ஏன்?
3.வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி,
வட நாட்டுப் பாடகர்!
4.இறந்தோர் பூமிக்கு வருவது உண்மையே!
5.மதுரையில் செட்டி தெரு!
6.சம்பந்தரும், அப்பரும் பொய் சொன்னார்களா? புறநானூற்றில் தி.வி.பு.!
7.மதுரை பற்றி ஞான சம்பந்தரும், சேக்கிழாரும் போடும் புதிர்கள்!
8.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்
9.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்-௨
10.தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!
11.தமிழ் மொழியின் மந்திர சக்தி
12.யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்
13.நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை
14.நம்பியை நம்பாதே! – பகுதி 2
15.புதிய ஆராய்ச்சி- கர்நாடகத்தை ஆண்ட ஆலவாய் பாண்டியர்கள்
16.காரவேலனிடம் தோற்ற பாண்டியன் பெயர் என்ன? 54 பாண்டிய மன்னர்களை காணோம்!
17.திருவிளையாடல் புராணம் உண்மையே!
18.தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றது ஏன்? தங்கமோ தங்கம்!
*******************
மதுரையில் சிவபெருமான், பிட்டுக்கு மண்சுமந்த லீலையை அட்டைப்படத்தில் காணலாம் .
முன்னுரை
திருவிளையாடல் புராணம் (தி.வி.பு) பற்றி நான் வெளியிடும் இரண்டாவது புஸ்தகம் இது . இதில் வரலாற்றுப் புதிர்களை விடுவிக்க முயற்சி செய்துள்ளேன். மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன். முதல் பகுதியில் சாமுத்ரிகா லட்சணம், அஸ்வ சாஸ்திரம் என்னும் குதிரை நூல், நவரத்தினங்களின் வகைகள் மற்றும் அவற்றை அணிவதால் கிடைக்கும் பலன்கள் , பரஞ்சோதி முனிவரின் சொற் சிலம்பம், உவமை நயம் முதலியவற்றை எழுதினேன் .
வரகுணன் என்ற பெயர் பாண்டியர் வரலாற்றில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது; இந்தக் குழப்பத்தைத் தீர்க்க அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் நமக்கு உதவுகின்றன. தி.வி.பு. எழுதிய பரஞ்சோதி முனிவரும் அவர்களை நம்பி, மாணிக்க வாசகர் காலத்துக்குப் பின்னர், சம்பந்தரை வைத்தார். அப்படியிருப்பினும் அறிஞர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்ட சிலர் தேவாரப் பாடல்களை அலட்சியம் செய்து புதுக் கருத்துக்களை, பொய்யுரைகளை எழுதி வந்தனர்; எழுதியும் வருகின்றனர். அந்த வாதங்களுக்கு இந்த நூல் வேட்டு வைக்கும். பாண்டியர் வரலாறு மகாவம்சத்தில் துவங்கி மெகஸ்தனீஸ், பிளினி வழியாக வந்து முஸ்லிம்களை அழைத்து மோசம்போனே சுந்தர பாண்டியன் காலம் வரை 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது ; கல்வெட்டு, செப்புப் பட்டயங்களை ஆராய்ந்தால், இரண்டு தி.வி.பு.க்களுக்கு மூல நூலான சம்ஸ்க்ருத நூல்களை ஆராய்ந்தால், மேலும் பல அதிசயச் செய்திகள் வெளியாகும். அதற்காக மடாதிப திகளும் ஆதீன கர்த்தர்களும் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் நூலில் வைத்துள்ளேன். இந்த நூல் கட்டுரை வடிவில் பல வாரங்களில் எழுதப்பட்டதன் தொகுப்பு என்பதால், சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கக்கூடும்; வாசகர்கள் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
London , July 2025
swami_ 48 @ yahoo.com, swaminathan.santanam @ gmail.com
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – திருவிளையாடல் புராணத்தில்
நவ ரத்தினங்களும், சாமுத்ரிகா லட்சணமும்
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – July 2025
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 148 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
பொருளடக்கம்
1. பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்
2.உவமைகளும் உருவகங்களும்
3. தமிழ் எழுத்துக்கள் 49 சங்கப் புலவர்களாகப் பிறந்தனர்
4.தமிழில் மிக நீண்ட வாக்கியம்!
5.வைகை நதி உவமை
6.மதுரைக்கு எண் 12 “NUMBER TWELVE” என்று ஏன் பெயர் வந்தது ?
7.திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- பகுதி 1
8.பஞ்சகல்யாணி: திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- பகுதி 2
9.குதிரைகளின் சாமுத்ரிகா லட்சணம்-பகுதி 3
10. தமிழ் இசைக் கருவிகள்
11.ஐயர் – ஐயங்கார் மோதல்! நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல்!!
12. முதல் எழுத்து எது?
13.கம்பனுக்கும் பரஞ்சோதிக்கும் திராவிடநாடு தெரியாது !
14 முத்துமாலை அணிந்தால் ஆயுள் வளரும்; பணம் சேரும்! பரஞ்சோதி தகவல்
15.ஒரு படி தானியத்துக்கு ஒரு படி முத்து!
16.நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள்
17.ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும்
18.மலைகளில் மேரு, மனிதர்களில் பிராமணர் உயர்வு: பரஞ்சோதி முனிவர்
19.சிவனுக்கு எதைக் கொடுத்தால் நமக்கு என்ன தருவார் ?
20.திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம்
**********
அட்டைப்படத்தில் திருவிளையாடல் புராண காட்சிகளைக் காணலாம்.
முன்னுரை
திருவிளையாடல் புராணம் ஒரு கலைக் களஞ்சியம். இந்த நூல் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டு மதுரை மாநகரில் அரங்கேற்றப்பட்டது. இது சம்ஸ்க்ருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதை புலவரே நமக்கு எடுத்துரைக்கிறார் . சிலப்பதிகாரம் போல ஏராளமான விஷயங்களை பரஞ்சோதியார் தெரிவிக்கிறார். கம்பனின் நடையையும் பல இடங்களில் பின்பற்றுகிறார். அவர் சொல்ல வந்ததோ மதுரையிலும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிவ பெருமான் நடத்திய 64 திருவிளையாடல்கள் ஆகும் ; ஒவ்வொரு திருவிளையாடலைச் சொல்லும்போதும் புதிய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் . பாடல் வடிவில் படித்தால் இலக்கிய நயத்தை ரசிக்கலாம் ; புரிந்து கொள்ள முடியாத இடங்களை வேங்கடசாமி நாட்டாரின் உரையிலிருந்து அறியலாம் ஆயினும் ஒரு இடர்ப்பாடு அவருடைய உரை பழங்கால நடையில் இருப்பதால் பலரும் தொடர்ந்து படிக்க முடியாமல் திணறுவார்கள் . நான் முடிந்தவரை எளிய தமிழில் விளக்கம் கொடுத்துள்ளேன். நவ ரத்தினங்களின் வகைகள் அவற்றின் பலன்கள் , குதிரைகளின் வகைகள் , அவைகளுக்குள்ள லட்சணங்கள் மற்றும் மனிதர்களின் சாமுத்ரிகா லட்சணம் , நாடுகளின் பட்டியல் என்று பல விஷயங்களைக் கூறுகிறார்.
இலக்கிய விஷயங்களை எடுத்துக்கொண்டால் அவரை உருவகப்பிரியர் என்று சொல்லலாம் பல உருவகங்களை நமக்குக் கொடுத்து சொற் சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் . அவற்றைப் படமாகப் போட்டால் அதன் அருமை பெருமையை உணரலாம்.
தமிழில் திருவிளையாடல் புராணம் திரைப்படமாக வந்தவுடன் ஏராளமான பாமர மக்களும் இந்த நூலில் கவனம் செலுத்தினர்; அது போன்ற சினிமா படங்களையும் எடுக்கவேண்டும்.
மதுரை நகரம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய அரிய விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளார்; அவர் கூறும் வரலாற்று விஷயங்களைத் தனிப் புத்தகமாக எழுதியுள்ளேன். அதில் அவர் மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிர், வரகுணன் பற்றிய புதிர் முதலியவற்றை விடுவிக்கிறார் . இந்த நூலைப் படிப்போர் அந்த நூலினையும் படித்தால் பரஞ்சோதி முனிவரின் பல்துறைப் புலமை, அறிவாற்றல் புலப்படும். இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் எதிர்காலத்தில் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்டி பல்துறை வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டும் . கம்பன் புகழைப் பரப்பியது போல பரஞ்சோதி முனிவரின் பெருமையையும் மதுரை அரசாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழையும் பரப்புவோமாக!
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஜூலை 2025
swami _ 48 @yahoo. com
swaminathan. santanam@ gmail.com
******************************
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1) Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun2
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand
44.Medical Wonders in Hindu Scriptures
45.Hidden Secrets in Vishnu Sahasranama
46.My Research Notes on Viveka Chudamani
47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit
48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!!
49. Dreams in Hindu Literature
50.History: A Bundle of Facts and Fabrications
51.Tamil and Sanskrit Proverbs around the World
52.Hindu Beliefs in Shakesperean Plays
****
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36.முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்
பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48.வரலாற்றில் சில புதிர்கள்
தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
(கட்டுரைத் தொகுப்பு)
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள்
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’
(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title
65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள்
66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்
67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்
69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்
600 கேள்வி–பதில்கள் !!
70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !
(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )
71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு
72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்
73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)
74.Second part
75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!
76. ஆந்திரம், தெலுங்கானாவில்
புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)
77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை
78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்
79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள்
80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)
81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க
மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்
82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா
84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்
பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு
85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்
86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை
88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த
ஜெர்மானிய அறிஞர்கள்
89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள்
90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்
நம் நாட்டுக் கதைகளும்!
91. சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை
92. இந்துமதத்தில் விஞ்ஞானம் புதிய செய்திகள்
93.திருவிளையாடல் புராணத்தில் நவ ரத்தினங்களும்,
சாமுத்ரிகா லட்சணமும்
94. திருவிளையாடல் புராணத்தில் தமிழர் வரலாறு
பற்றிய அதிசயச் செய்திகள்
*******************
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
xxx
*****
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
****
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
Tags- 149th, 150th book, by London swaminathan, Tiruvilaiyadal Puranam