Post No. 14,996
Date uploaded in London – 17 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கிய புலவர் எண்ணிக்கை சுமார் 450 ஆகும். சிலர் அதை 540 ஆகக் காட்டி மகிழ்வர் ; காரணம் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னாலோ பின்னாலோ ஊர்ப்பெயர் அல்லது ஜாதிப் பெயர் அல்லது தொழில்பெயர் சேர்ந்துவிட்டால் அவரைத் தனியான புலவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் ; அப்படிச் செய்வதில் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை .
விந்தை என்னவென்றால் நாகர்கள் என்ற பெயரில் சுமார் இருபது புலவர்கள் உள்ளனர்! கண்ணன் என்ற பெயரில் முப்பதுக்கும் மேலானோர் உள்ளனர்!! புலவர் பெயர் இல்லாத பாடல்களும் நிறைய உள்ளன. புலவர் பெயர் தெரியாத இடத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் உவமை எடுத்திருக்காட்டு, சொல்லாக்கம் ஆகியவ ற்றைப் பயன்படுத்தி சங்கப் பாடல்களைத் தொகுத்தோரே நாமகரணம் செய்துவிட்டனர் இப்படி ரிக் வேதத்தைத் தொகுத்த வியாசரும் செய்ததால் அவரைப் பின்பற்றி தமிழிலும் செய்துவிட்டனர் .
எல்லோருக்கும் சிவப்புக் கண்கள் இருப்பதில்லை; ஆனால் செங்கண்ணன் என்ற பெயரில் பல புலவர்கள் உள்ளனர் இது சிவந்த கண்ணுடைய ருத்ர சிவன் பெயராக இருக்கலாம் அல்லது விஷ்ணுவின் நான்கு தோற்றங்களில் ஒன்றான சங்கர்ஷணன் ஆக இருக்கலாம். புலவர் பெயர்களில் ஆராய்ச்சி செய்வதற்கு நிறைய இடம் இருக்கிறது நாகர்கள் பெயர் குப்தர் கல்வெட்டிலும் இருக்கிறது கணபதி நாகன் என்பவர் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் வரும் முக்கியப்புள்ளி ஆகும்.
இதோ நாகன் பெயர்களில் முடியும் புலவர்கள்
Madhurai Maruthan Ilanākanār மதுரை மருதன் இளநாகனார்
Ammeyyan Nākanār அம்மெய்யன் நாகனார்
Ilanakanār இளநாகனார்
Inisanthanākanār இனிசந்தநாகனார்
Madhurai Kallin Kadaiyathan Vennākanār மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
Madhurai Kollan Vennākanār (also known as Madhurai Pon Sey Kollan Vennākanār) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
Madhurai Perumaruthan Ilanākanār மதுரைப் பெருமருதன் இளநாகனார்
Madhurai Ponseykollan Vennakanār மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
Madhurai Poothan Ilanākanār மதுரைப் பூதன் இளநாகனார்
Muppēr Nākanār முப்பேர் நாகனார்
Muranjiyūr Mudinākanār முரஞ்சியூர் முடிநாகனார்
Ponnākanār பொன்னாகனார்
Purathinai Nannākanār புறத்திணை நன்னாகனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்,
Theenmathi Nākanār தீன்மதி நாகனார்
Vellaikudi Nākanār வெள்ளைக்குடி நாகனார்
***
அடுத்ததாக கண்ணன் பெயர்களைக் கொண்ட சங்கப்புலவர்களைக் காண்போம் ; பெரும்பாலோரின் கண் தோன்றும் விதத்தை வைத்துப் பெயர்களை வைத்தார்களோ அல்லது அவர்கள் குடும்பத்தில் தாத்தா, கொள்ளுத்தாத்தா பெயர்களை வைத்தார்களோ தெரியவில்லை. வேறு சில இடங்களில் விஷ்ணுவின் பெயர் அல்லது கிருஷணன் பெயர் என்பது தெளிவாகவே உள்ளது ராமாயண, மஹாபாரத, பாகவதக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதும் தாமோதரன், கேசவன் முதலிய பெயர்களில் புலவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .
சுமார் 34 பெயர்களில் கண்ணன் வருகிறது கிருஷ்ணனை வடக்கில் கன்னையா என்பார்கள்; அதிலிருந்து கண்ணன் வந்திருக்க வேண்டும். பல புலவர் பெயர்களில் உடல் உறுப்பான கண் என்பதையே காகணமுடிகிறது . இதோ ஒரு பட்டியல்
Vilikatpēthai Perunkannanār விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்
Vēttakannanār வேட்டகண்ணனார்
Vēmpatrūr Kannan Koothanār வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்
Venkannanār வெண்கண்ணனார்
Vāyililankannanār வாயிலிளங் கண்ணனார்
Uraiyūr Muthukannan Sāthanār உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
Umparkattu Ilankannanār உம்பற்காட்டு இளங்கண்ணனார்
***
Thāyankannanār தாயங்கண்ணனார்
இது கட்டாயம் நாம் வழிபடும் கிருஷ்ணன் பெயர்தான்;
கண்ணதாசன் போல. ஏனெனில் தாயன் என்பது தாசன் ஆகும். தமிழில் ச வரும் விதங்களில் ய வரும். ய=ச
SA=YA; Ja= SA or YA
Thankāl Āthireyan Chenkannanār தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
இது ஆத்ரேய கோத்ராப் புலவரின் பெயர்; சிவப்புக் கண் என்பதால் ருத்ரனாகவோ சங்கர்ஷண வடிவ திருமாலாகவோ இருக்கலாம்.
***
Thāmarpal Kannanār தாமற்பல் கண்ணனார்
இது நரசிம்ம அவதாரப்பெயர்; ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய தீமஹி என்பது நரசிம்ம காயத்ரீ மந்திரம். நரசிம்மத்திலுள்ள கூர்மையான பற்கள் தாமற்பல் ஆகும்.
Thāmarpal Kannanār தாமற்பல் கண்ணனார்
Narasimha Gayatri Mantra is “Om Vajranakhaya Vidmahe Tiksnadamstraya தீக்ஷ்ண தம்ஸ்ட்ராய =கோரமான பற்களுடைய
***
Senkannanār செங்கண்ணனார் சங்கர்ஷண ( விஷ்ணுவின் நான்கு வடிவங்களில் ஒன்று)
***
Sellūr Kōsikan Kannanār செல்லூர் கோசிகன் கண்ணனார்
இவர் கெளசிக கோத்ரப் புலவர்.;
Pothumpil Kilān Vennkannanār பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்
Poothankannanār பூதங்கண்ணனார்
Poonkannanār பூங்கண்ணனார்
Perunkannanār பெருங்கண்ணனார்
Pāndiyan Enāthi Nedunkannanār பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
Pāndarankannanār பாண்டரங்கண்ணனார்
Ollaiyan Chenkannanār ஒல்லையாயன் செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர்
Nāmalār Makanār Ilankannanār நாமலார் மகனார் இளங்கண்ணனார்
Muthuvenkannanār முதுவெங்கண்ணனார்
Marungūr Kilār Perunkannanār மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்
Madhurai Thathankannanār மதுரைத் தத்தங்கண்ணனார்
இது தத்தாத்ரேயரின் பெயராக இருக்கலாம்.
Madhurai Pullankannanār மதுரைப் புல்லங்கண்ணனார்
Madhurai Maruthankilār Makanār Perunkannanār மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்
Madhurai Kathakkannanār மதுரைக் கதக்கண்ணனார்
Madhurai Kannanār மதுரைக் கண்ணனார்
Madhurai Chenkannanār/ Red Eyed மதுரை செங்கண்ணனார்/ விஷ்ணுவின் பெயர் . சிவப்புக்கண் ருத்ரனுக்கே உண்டு
Kuttuvan Kannanār குட்டுவன் கண்ணனார்
Kumattoor Kannanār குமட்டூர் கண்ணனார்
Koodalūr Palkannanār கூடலூர்ப் பல்கண்ணனார். விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மன்
Kolli Kannanār கொல்லிக் கண்ணனார்
Kidangil Kulapathi Nakkannanār
Good Eye= SuLochana in Sanskrit; கிடங்கில் குலபதி நக்கண்ணனார்; சுலோச்சனார் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில் உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் Good Eye= SuLochana in Sanskrit;; சுலோச்சனார் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரும் புலவர் பட்டியலில். உள்ளது அதன் தமிழாக்கம் நல் கண்ணன் ;
சு+ லோசன் = நல்ல கண்
Kidangil Kāvithikeerankannanār கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
Kāviripoompattinathu Kārikkannanār காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
Kāviripoompattinathu Chēntham Kannanār காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்
Kāviripoompattinathu Chenkannanār காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
Kathaiyankannanār கதையங்கண்ணனார்
Kārikkannanār காரிக்கண்ணனார்
Kanthakkannanār கந்தக்கண்ணனார்
Kannankotranār கண்ணங் கொற்றனார்
Kannanār கண்ணனார்
***
Kadiyalūr Uruthirankannanār கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ருத்ராக்ஷக் கண் என்பது சிவ பெருமானின் பெயர் என்பதில் சந்தேகமில்லை
செங்கண்ணனார்.
Irunkōn Ollaiyān Chenkannanār இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்/ Red Eyed may mean Vishnu or Shiva.
Ilankannanār இளங் கண்ணனார்
Erukkattūr Thāyankannanār எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் + தாசன் கண்ணன்
Chēnthankannanār சேந்தங் கண்ணனார்
Āvūr Kilār Makanār Kannanār ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
Āsiriyar Perunkannanār ஆசிரியர் பெருங்கண்ணனார்
—Subham—
Tags- Sangam Tamil Poets, Names, Wonders, Lord Krishna, Naga names