Post No. 15,062
Date uploaded in London – 7 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
106.
Castes of Sangam Tamil Poets in Akananuru
புலவர்களின் ஜாதிகள்
Brahmin Poets and their Gotras in Akananuru: Ten poets from Gautama, Vatulya, Kausika, Kaundinya Gotras
அகநானூற்றில் அந்தணப்புலவர்கள்
ஆமுர்க் கெளதமன் சாதேவனார்;
கட்டியலூர் உருத்திரங்கண்ணனார் ;
கொடிமங்கலம் வாத்துளி நற்சேந்தனார்;
செலூர்க் கோசிகன் கண்ணனார், ;
பரணர் ;
நக்கீரனார், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்;
மதுரை இளங்கெளசிகானார்; ,
மாமூலனார் ;
மதுரைக் கெளணியன் தத்தனார்;
***
107
Kshatriya Caste Poets Sixteen poets from Kshatriya Caste
அரச ஜாதி புலவர்கள்
அண்டர்மகன் குறுவழுதி யார்
அதியன் விண்ணத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
சேரமான் இளங்குட்டுவன்
பாண்டியன் அறிவுடை நமபி ம்
பாண்டியன் உக்கிர பெரு வழுதி
பாலை பாடிய பெருங்கடுங்கோ
மருதம் பாடிய இளங் கடுங்கோ
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
வீரை வெளியந்தித்தனார்
***
Poets from Yadav /Cowherd Caste- Four Poets only.
108
இடையர் குலப்புலவர்கள்
இடைக்காடனார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்
***
எயினர் Poets from Hunter caste
எயினந்தை மகன் இளங்கீரனார்
விர்ருஉற்ரு மூதெயினனார்
***
109
கூத்தர் Poets from Dancer caste
உறையுயிர் முது கூத்தனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைத்தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
மதுரைத்தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்
Maduraik Koothan may even mean Lord Nataraja (Shiva)
***
109.
தட்டார் Poets from Goldsmith caste
தங்கர் பொற்கொல்லனார்
மதுரைப் பொன்செய்கொள்ளான் வெண்ணாகனார்
***
110.
மந்திரத் தலைவர் Ministry
ஏனாதி நெடுங் கண்ணனார்
***
111.
வண்ணக்கர் Tester of Coins; Treasurer Community
வடம வண்ணக்கன் பெரிசாத்தனார்
***
112.
வணிகர் Poets from Vanika /Merchant
காவிரி பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
மதுரை அறுவை வாணிகன் இள விட்டனர்
மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரைபணட பண் வாணிகன் இளந்தேவனார்
It is to be noted that the Sanskrit word Vanik ais used throughout Tamil literature.
***
113.
வேளாளர் குலப் புலவர்கள் .Poes from Farmer Caste; At least Sixteen poets
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
ஆவூர் மூலங்கிழார்
ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
குமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
கோடியூர்க் கிழார் மகனார் நெய்தற்றானார்
செல்லூர்க் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
நல்லா வூர்க் கிழார்
நெய்தற் சாய்த்துய்த ஆவூர்க் கிழார்
நொச்சி நியமங் கிழார்
பெருங்குன்றூர்க் கிழார்
பொதும்பில் கிழார் வெண் கண்ணனார்
மதுரைக்கு காஞ்சிப் புலவர்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்
மருங்க்கூர்க் கிழார் பெருங் கண்ணனார்
மாற்றுர்க் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
வடமோதங்கிழார்
***
114
அருந்தொடரார் பெயர் பெற்றோர்கள் Anonymous poets who are named after the significant phrases they used in their poems
அந்தி இளங்கீரனார்
இம்மெங்கீரனார்
ஊட்டியார்
நோய்பாடியார்
வண்ணப்புரங்கன்தரத்தனார்
***
115.
பெண்பாற் புலவர்கள் Women Poets in Akananuru
அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் , நள்ளூர் நன்முல்லையார் , ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார் கழார் கீரன் எயிற்றியார், குமிழி ஞாழார் நப்பசலையார் , நக்கண்ணையார் , போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார் முள்ளிய ர்ப் பூதியார், வெள்ளி வீ தியார் வெறிபாடிய காமக்கண்ணியார்;
இவர்களில் காமக்கண்ணி என்பவர் காமாக்ஷி என்பதை , தமிழ்த் தாத்தா உ.வே.சா, வும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
To be continued…………………………………
Tags- Ancient Tamil Encyclopaedia- Part 17; One Thousand Interesting Facts! – Part 17