இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை! (Post.15,228)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,228

Date uploaded in London –   30 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை! 

ச. நாகராஜன்  

சமூக ஊடகம் தரும் குறிப்பு இது: 

“இன்று நாம் தேவியையும் மகாதேவனையும் இந்த உலகில் உள்ள ஒவ்வொவருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தேசத்தைத் தருமாறு வேண்டிக் கொண்டோம்.

 கிறிஸ்தவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு. முஸ்லீம்களுக்கு 57 நாடுகள் உள்ளன. புத்த மதத்தினருக்கு எட்டு அல்லது ஒன்பது நாடுகள் உள்ளன. யூதர்களும் ஒரு நாட்டைத் தாங்கள் கொண்டுள்ளனர்.

 ஆனால் நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு என்று ஒரு நாடும் இல்லை.

நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு நமது என்று சொந்தம் கொண்டாட ஒரு அங்குல இடம் கூட இல்லை என்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும்.

 மனித குலத்தின் மிகப் பெரும் துரோகிகளான காந்தியும் நேருவும் செய்த துரோகத்தினால் நூறு கோடி ஹிந்துக்களுக்கு ஒரு அங்குல இடம் கூட இல்லை.

 நாங்கள் தேவியையும் மகாதேவனையும் எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரு தேசத்தைக் கொடு என்று வேண்டுகிறோம்.

எங்களுக்கு என்று ஒரு தேசத்தைக் கொடு – எங்கே ஒரு மசூதியும் மதரஸாவும் இல்லையோ எங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லையோ அப்படிப்பட்ட இடம் ஒன்றை – எங்களுக்கென்று ஒரு நாட்டைக் கொடு!

அவர்களால் நாங்கள் மிகவும் ஓய்ந்து போய்விட்டோம். நொந்து போயிருக்கிறோம்.

 உலகமே எங்களை விட்டு நழுவிப் போய் விட்டது.

இது தான் எங்களது கடைசிப் புகலிடம்.

இதையும் அவர்கள் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

“எங்களைக் காப்பாற்று; எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று; மனித குலத்தின் எதிரிகளாயும் சனாதன தர்மத்தின் எதிரிகளாயுமுள்ள அவர்களை மொத்தமாக அழி” என்பதே தேவியிடமும் மகாதேவனிடமும்எங்களின் ஒரே பிரார்த்தனை.

 யதி நரசிங்கானந்தின் (Yati Narsinghanand) இந்த பிரார்த்தனை ஹிந்து ராஷ்டிரம் உருவாக வேண்டும் என்ற கருத்தை இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்படுத்தியுள்ளது.

 தெலிங்கானா மகராஷ்டிர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நரசிங்கநாத்தின் இந்த பிரார்த்தனையை எதிர்த்து எப்.ஐ. ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இஸ்லாமிய அமைப்புகள் ஜம்மு காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், வட கிழக்கு பிராந்தியங்கள் உள்ளிட்ட இடங்களில் ஹிந்துக்களுக்குச் சொல்லவொண்ணா தொந்தரவுகளைக் கொடுத்து அவர்கள் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கும் இந்த நேரத்தில்ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்ற தேவை  – DEMAND – உருவாவதில் ஆச்சரியம் இல்லை!

ஆதாரம், நன்றி ட்ரூத் வார இதழ்

Source : KOLKATA WEEKLY TRUTH Volume 93 Issue 28 Dated 14-11-2025

Leave a comment

Leave a comment