* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.
***
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் … ஒலிக்கும் வீரக்
கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது
அடிமையாகிய யான்
உன் அபயம் புகுவ தென்று … நீயே புகலிடம் என்று
நிலைகாண … மெய்ந் நிலையை யான் காணுமாறு
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி … எனது உள்ளத்தில்வீற்றிருந்து கருணை புரிந்து
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே … துன்பங்களும்
சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
எதிர் அங்கொருவர் இன்றி … தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
நடமாடும் இறைவன் தனது … ஆனந்தத் தாண்டவம் செய்யும்
சிவபெருமானுடைய
பங்கில் உமை பாலா … இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே,
பதியெங்கிலுமிருந்து விளையாடி … திருத்தலங்கள் எங்கிலும்
இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. … பல மலைகளிலும்
எழுந்தருளிய பெருமாளே.
***
பாண்டியர் வளர்த்த தமிழ்
வழுதியர் தமிழின் … பாண்டிய மன்னர்களால் விருத்தி
செய்யப்பட்ட தமிழில்
ஒருபொரு ளதனை … ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை
வழிபட மொழியு … வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற்
புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] – கதை)
முருகேசா … முருகேசனே
***
பறவை ஞானிகள் – பரமஹம்சர் பற்றி
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் … பரமஹம்ச ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும்,
அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்) … அணுகுதற்குக்
கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம்,
பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம் … காற்றை (மூச்சை)
பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய
சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும்,
பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான ...
சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும்
முடியாததுமான
தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் …
கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும்
சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும்.
***
பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்
அணுகொனா வகை நீடுமிராசிய
பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்—என்பதன் விளக்கம்
இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.
மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.
இந்தப் பாடலிலும் வேறு ஒரு பாடலிலும் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:
வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய் விட்டுப் பேசொ ணாதது
மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது
என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.
பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.
சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.
பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்ச ரை யும் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தாவையும் அழைக்கிறோம் . ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர்எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.
ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–
ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்
–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.
ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.
‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.
சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது.
–subham—
Tags- திருப்புகழ் , அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 20, சொல் அழகும், பொருள் வளமும், பறவை ஞானிகள், பரம ஹம்சர், ஹம்ச காயத்ரீ
Date uploaded in Sydney, Australia – 14 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia -Part 51; One Thousand Interesting Facts -Part 51
Item 355
Ships as big as Elephants
In Puram verse 26 poet Mankudi Kizaar compared ships in the Tamil Navy to the elephants in the Tamil battle field. If one expands one’s imagination one can imagine how big the Tamil Naval ships were.
Item 356 Secret of Monsoon Wind
Tamils used the wind force to sail their ships. Since they knew the direction and the force of the monsoon winds, they were able to go from the Ganges to up to Indonesia and Philippines. Hindus knew this trick from the time of Ramayana. Surphanakha and Ravana were able to sail up to Godavari river. Mahavamsam clearly explains how the Buddhist preachers used monsoon winds to come to Patna (Pataliputra) and waited for a few months to use the returning monsoon winds to go back to Sri Lanka. One Tamil idiot Ippalan (Hippalus) taught this trick to Westerners and enabled Persian king Darius and Greek King Alexander to invade India.
***
Item 357 Battle Field = Oven Simile
Tamil poets used one simile at least in five Sangam poems
They compared the battle field to cooking in the oven. Here the poet says Pandya king Nedunchezian’s battled field looked like
Heads of Enemy kings = Oven
Enemy Hands= Ladles
Enemy Blood = Water in the Cooking Pot.
***
Item 358 Great Supporter of the For Vedas
Though the poet sang abut the victorious battle, he did not forget to mention that the king was a great supporter of Vedic Brahmins who were well versed in the Four Vedas- Rik, Yajur, Sama and Atharvana Veda.
The reference to Four Vedas is sung by the poets from Tolkappiar times. Tolkappiam got the approval from the Acharya of Tiruvithankotu who was well versed in Four Vedas. Panamparanar gave us this information to us in the Foreword to Tolkappiam.
***
Item 359 Enemies were Lucky
Poet makes a sarcastic remark that the king’s enemies must have done some penance to be killed by him. Hindus believe that Kamsa, Sisupala, Ravana, Hiranyakasipu, Vali, Kabandhan were lucky to be killed by Vishnu. They go to heaven directly. And the fact is their names will survive as long as Vishnu’s name survive.
Nedunchelian defeated Two Kings and five chieftains. Their names also survive until this day.
***
Puranānūru 26, Poet Mānkudi Maruthanār sang to Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
1 Lifting your spear with a shining blade, you went on your elephant into the wide battlefield, splitting the enemy army like a ship a ship driven by the wind in the
huge, ocean with great depths, attacked and killed your enemy kings, and with fame, seized their royal drums.
2
Using crowned heads as stoves, you boiled their blood, stirring it with their braceleted hands you used as ladles. O Chezhiyan of murderous battles! You did perfect ritual
3 offerings in battlefields, surrounded by Brahmins of the four Vedas, calm with the breadth of their knowledge.
4
O Ruler whose sword never fails! Your enemies have certainly performed penances, for once they have won the fame of being your enemies, even though they are not victorious, they will live forever.
***
புறநானூறு26, பாடியவர்: மாங்குடி மருதனார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், திணை: வாகை, துறை: அரச வாகை
1 நளி கடல் இருங்குட்டத்து வளி புடைத்த கலம் போலக், களிறு சென்று களன் அகற்றவும், களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எஃகு ஏந்தி, 5 அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக, மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! 15
4 நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.
****
Item 360
In Puram verse 27, poet Poet Uraiyur Muthukannan Sāthanār translated Sanskrit word Satapatra Lotus as as 100 petalled flower (lotus)
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிறை கண்டன்ன,
Śatapatrayoni (शतपत्रयोनि) is a Sanskrit term that refers to an epithet of Brahman (the creator god in Hinduism).
Meaning: It signifies one who has the “hundred-petaled” (lotus) as their source or origin.
***
Item 361 Visa Free Entry to Heaven
Hindus believe that those who live like great men praised by great poets enter into heaven. No Visa is required; Valluvar beautifully said that why Hindus believe all the Avatars and all the Saivite saints are called Gods. Arunagirinathar has Sung Saivaite saint Sambandhar is Lord Muruga himself.
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven- Tirukkural Couplet 50
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வமாகவே மதிக்கப்படுவான்.
This is also a reference to Kannaki and Kovalan sung by Ilango.
Here the poet says
I have heard that those whose fame is sung by poets gain chariots that fly in the sky without charioteers.
***
Item 362 Aeronautics in Tamil
The reference to Pilotless Plane shows the advancement of Hindus in Aeronautics. Valmiki Ramayana show that Rama’s plane (Originally belonged to Kubera and seized by Ravana later) was fast and expandable and thought powered. Only now we see such Drones and pilotless planes and driverless cars in the Western world.
Kannaki and Kovalan went to heaven by pilotless plane.
***
Item 363 Lesson from Moon
Oriental religions only believe in rebirth and Sangam literature never knew the Abrahamic religions. Sangam Tamil poems explain only Hindu way of life.
Rebirth is in Bhagavad Gita and Bhajagonindam and the poet explains it with the waxing and waning moon.
The moon god that roams above shows clearly even to those who don’t understand that waning is true, waxing is true, dying is true and being born is true.
Great Philosopher Adi Sankara said it in Bhaja Govindam
पुनरपि जननं पुनरपि मरणं
पुनरपि जननी जठरे शयनम् |
इह संसारे बहु दुस्तारे
कृपयाऽपारे पाहि मुरारे ‖22 ‖
punarapi jananaṃ punarapi maraṇaṃ
punarapi jananī jaṭhare śayanam |
iha saṃsāre bahu dustāre
kṛpayā’pāre pāhi murāre ‖ 22 ‖
Birth again, death again, again resting in the mother’s womb! It is indeed hard to cross this boundless ocean of saṁsāra (cycle of repeated birth and death). O Murāri! by your causeless mercy please protect me (from this transmigratory process)
Before Sankara, Lord Krishna said it Bhagavad Gita
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि || 27||
jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha
tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi
Translation
BG 2.27: Death is certain for one who has been born, and rebirth is inevitable for one who has died. Therefore, you should not lament over the inevitable.
***
Item 364 Poet’s Advice to the king
Even if they have talents or not, please shower your graces rapidly on those who come with sorrow,
This is one of the 32 Virtuous acts explained in Hindu scriptures.
Annadhanam Pictures
AMAZING LIST OF 32 GOOD ACTIVITIES IN HINDU SCRIPTURES (Post No.7687)
March 13, 2020 9:37 am
Written by London Swaminathan
Post No.7687
Date uploaded in London – 13 March 2020
meritorious activities. Though the lists have a few changes in different texts most of them are same.
Here is the list of 32 good things with some examples:-
1.Setting up Maternity Homes
2.Providing Pre-Natal and Ante-Natal care for women
(Maternity care is provided in every culture around the world; but no one has listed it as one of the duties or as a meritorious work)
3.Piercing Ears of the Young born babies
4.Providing them Ear Studs
(Hindus have been practising acupuncture for thousands of years. I have already written how the grand old celibate of Mahabharata Bhisma lived on Arrow Bed for two months and decided the date of his departure from the earth. Hindus found out that piercing the ears in early years and wearing gold studs or at least a wooden stick will open the wisdom nerves. For women an extra piercing of nose is done when they reach teen age)
5.Giving Milk to Children
(Now we send milk powder to famine affected or economically backward countries. In the olden days provision of milk is listed as one of the 32 Dharmas (duty which earns merits).
6.Constructing Choultries
(From the period of Asoka till the Muslim and British occupation of India ,Hindu kings constructed Free Boarding and Lodging facilities for travellers, particularly pilgrims. My home town Madurai was famous for Mangamma Chattiram (choultry) very near Railway Station. About 100 years ago everyone stayed free of cost in the huge building with 100s of rooms. Very near that was a Marwari Choultry for people travelling to Rameswaram and Kanyakumari. I myself have taken 100s of pilgrims for Free lodging during the Opening Ceremony of Vivekananda Rock Memorial in Kanyakumari. Several Tamil towns still bear the suffix Chattiram/Choultry in Tamil Nadu until this day reminding us of the golden days of free lodging and free boarding service)
7.Constructing Mutts
Mutts are religious centres with one religious head where Tamil or Sanskrit hymns are taught. They provided free hostel stay for students. Like the Christian parish, each Mutt has its own catchment area.
8.Pillars for Cows
Hindus’ greatest contribution to the world is domestication of cows and horses (and Decimal System). They worshipped Cow as goddess. So they constructed pillars to cows where they can rub their bodies to relive itching. And in such places water tanks provided continuous water supply for cows, horses and birds.
9.Setting up brothels
The needs of amorous men should not affect common men. To save the family women and teenage girls, Hindus provided (or allowed) separate places for Devadasis. Sangam Tamil Literature provides the pictures of Paraththai Cheris (Para Stree became ‘Paraththai’ in Tamil and Prostitute in English; cheri is locality)
10.Provision of Dhobis/ Laundry Service
11.Provision of Barbers
Both these services were available free of cost for mendicants and ascetics. Others supported them by giving money or all the provisions for their families.
12.Provision of Mirrors
(When Hindu women celebrate some auspicious events in their houses they always invite young and teenage girls and provide them mirrors, combs and Kunkumam. So provision of mirrors is considered one of the good things. Till this day women are doing it during Navaratri, Durga Puja and several other women only events)
13.Water Distribution from Thatched Sheds
(From Mahabharata Sallian to Apputhi Adikal of Periya Purana in Tamil, we see people setting up water distribution sheds to provide good, clean and sweet water to everyone. Even today during Hindu festivals , hundreds of such thatched sheds are constructed to distribute water, butter milk (diluted Yogurt) and Panakam (sweet liquid with jaggery, cardamom and other spices. In a tropical country like India pilgrims desperately need this. Hindus follow this custom even in London ; during Tamil Temple festivals, Hindus distribute water bottles, juice cartons and butter milk.)
14.Help to have oil bath
(India is a tropical country lashed out by two monsoons. Therefore, dust is unavoidable. Every Hindu man is supposed to have an oil bath on Saturdays and every woman on Fridays. They apply gingelly oil or coconut oil with or without herbs and take a bath. This relives the body of dirt and pain. So provision of such service to poor people is considered a great act of merit. In Madurai there was a freedom fighter(A V Vaidhyanatha Iyer) who used to provide such service to children of slum dwellers. Now a days the concept and habit of oil bath is disappearing with the advent of shampoo culture.)
15.Fodder to animals and Food for Birds
(Every Hindu is supposed to do Pancha Yagna / Five Sacrifices every day and one of them is Bhuta Yagna. That is to feed the pet animals, cow and birds in the vicinity and ants in the ground. Every housewife draws beautiful Kolams in the front of the house every morning. The Kolam/ Rangoli flour they use feed the ants. Then they cook rice and provide it to the crows. Others sprinkle grains for the birds. Feeding cows is a ritual for orthodox Hindus)
16.Cremating Dead Bodies
(If anyone who has no relatives dies, one or two take the responsibility of cremating the body with all due honours. Though it is a hard job, every town had some gooid people who did such work without expecting any money.)
17.Constructing Tanks, Lakes
(India is an agricultural country. Water is needed for irrigation. So kings constructed tanks and lakes in temples and outside the town. It helped irrigating the temple Parks called Nandavanams. It maintained the water table in every well at the back of the house. Now wells are replaced by taps. But yet tanks and lakes are needed for saving water. The town council maintain them. Sometimes they themselves construct them).
18.Saving Life
(Every day we read in news papers some stories where some people save the life of others. They become great heroes. If they survive then they get medals. Saving life is appreciated in every culture. In Tamil Nadu and neighbouring states every region has some Hero Stones for the heroes who saved the town from some dangers. Hindu epics and Puranas have lot of stories about saving even animals. Story of Sibi is in 2000 year old Sangam Tamil literature and earlier Puranas.)
19.Giving Eatables/Anna Dhanam
Providing sweets and other unavailable eatables to poor children is a good deed. During Deepavali (Diwali) sweets are distributed. Annadhanam , that is provision of food, is done in every temple.
20.Provision of Betel, Areca Nuts and Lime
Chewing betel leaves and Supari smeared with calcium hydroxide is a typical South Asian custom. This is considered one of the good things.
21.Helping the needy
It may be in the form of providing them food, attire, shoes/sheppals, specs, money. May even include psychological consultation. Consoling the bereaved.
22.Setting up Parks
Ancient Hindu literature, particularly, Buddhist Jataka Tales, give graphic accounts of big parks. Every South Indian Temple has attached Parks/ Nandavanam. People enjoyed going there. They served as rendez vous for lovers according to Sanskrit dramas. Hindus are environmentally conscious and allocated one particular tree for every temple.
23.Constructing Temples
India has over two lakh temples. Tamil Nadu alone has 45, 000 temples. They are huge architectural wonders. They serve the spiritual, religious, psychological, wander lust needs of Hindus.
24.Provision of Medicines
Jains of India set up hospitals even for birds and animals. All service is given free. We read from inscriptions that hospitals were also constructed by Hindu Kings.
25.Food for Students
Students who studied the Vedas and its allied six subjects went round the towns and begged for food. They collect freshly cooked food and share it with their Gurus. Buddha followed this custom and banned cooking inside Viharas, monasteries etc. In Madurai, the Vedic students from Dhanappa Mudali Street and Rameswaram patasalai near River Vaigai used to come to my house for (begging) food. They must go to Brahmins houses and beg with the words Bhavati Biksham Dehi. Manu Smrti says that students of three castes must do it. Only the three words were used in different order.
26.Constructing Roads or Tom Tomming
There is a word in Tamil (araithal) which may mean constructing roads or providing communication facilities like Tom Tom. In the olden days Orders of the Kings were communicated to people by drum beats. When I was a student, Madurai city faced Cholera disease. Then the tom tom man came and announced it by beating little drum. When ban orders under section 144 were proclaimed they did tom toming. So the word Araithal may be announcing, proclaiming or constructing roads with sand and stones.
27. Helping Prisoners with Food
Even community service to prisoners is listed as one. Tamil epic Manimekalai described the good service done to prisoners. Though they were named as criminals, Hindus never attached any taboo. Manu Smriti says the minute one undergoes punishment, the sin attached to the crime is done away.
28. Helping Beggars
Lame, Dumb, Blind and disabled or invalids beg for food. Hindus are asked to help them.
29.Helping to get Married
Nowadays we see Costly matrimonial service. In the olden days, some good hearted men and women helped youngsters to get married. They did not stop with exchanging horoscopes. They went all the way to cook food for hundreds of people who attend the wedding ceremonies. They collected money for the minimum gold jewels and the Mangala Sutra (Thali).
30.Feeding the Ascetics
Adi Shankara streamlined Hindu worship into six divisions; Providing them food for those is considered a great religious duty. Even Buddhis followed this. They went to monasteries and provided food to the monks.
31 and 32. In the above listing piercing ear and providing ear stud is given as one itme. But it is given as two different duties or meritorious acts in the Tamil verse. And in the same way provision of betel leaves and Lime are given as two different duties.
32 அறம்
1).வண்ணான் புன்னாவிதன் காதோலை சோலை மடந்தடம் வெண்
சுண்ணாம் பறவைப் பிணஞ்சுடற் றூரியஞ் சோறளித்தல்
கண்ணாடி யாவிற்குரிஞ்சுதல் வாயுறை கண்மருந்து
தண்ணீர் பந்தற் றலைக்கெண்ணை பெண்போகந் தரலையமே
2).மேதகுமாதுலர்க்குசாலை யேறுவிடுத்தல் கலை
யோதுவார்க் குண்டி விலங்கிற் குணவோடுயர்பிணிநோய்க்
கிதன் மருந்து சிறைச் சோறளித்தலியல் பிறரின்
மதுயற்காத்தநற்கந்நியர் தானம் வழங்கலுமே
3).கற்றவறுசமயத்தார்க் குணவு கருதும் விலை
உற்றதளித்துயிர் மீட்டல் சிறார்க்குதவனற்பான்
மற்று மகப்பெறுவித்தல் சிறாரை வளர்த்த்லெனப்
பெற்றவிவற்றினையெண்ணான்கறமெனப் பேசுவாரே
–உபமானசங்கிரஹம், இரத்தினச் சுருக்கம்
32 அறச் செயல்களின் பட்டியல்:-
1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள்=ஆதுலர்)
2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)
3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)
4.பசுவிற்கு வாயுரை (உணவு)
5.சிறைக் கைதிகளுக்கு உணவு
6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)
7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)
8.அறவைச் சோறு (அன்னதானம்)
9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)
10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)
11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)
12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)
13.அறவைத் தூரியம் ( தூரியம்=மேள வாத்தியம்
அளித்தல்)
14.சுண்ணம் அளித்தல்
15.நோய்க்கு மருந்து வழங்கல்
16.வண்ணார்
17.நாவிதர்
18.காதோலை
19.கண்ணாடி
20.கண்மருத்து
21.தலைக்கு எண்ணெய்
22.பெண்போகம்
23.பிறர்துயர் காத்தல்
24.தண்ணீர் பந்தல்
மடம் அமைத்தல்
26.குளம் வெட்டல்
27.பூங்கா வைத்தல்
28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)
29.விலங்கிற்குணவு
30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)
31.விலைகொடுத்துயிர்காத்தல்
32.கன்னிகாதானம்
***
Puranānūru 27, Poet Uraiyur Muthukannan Sāthanār sang to Chozhan Nalankilli,
1
When one counts those born in fine, noble families, only a few have gained fame and songs by poets, like a row of flowers with many petals, shining brightly, yielded by lotus plants that grow in mud. Many have vanished like the leaves of lotus plants.
2
I have heard that those whose fame is sung by poets gain chariots that fly in the sky without charioteers.
3
My Lord! O Chētchenni Nalankilli! The moon god that roams above shows clearly even to those who don’t understand that waning is true, waxing is true, dying is true and being born is true.
4
Even if they have talents or not, please shower your graces rapidly on those who come with sorrow, looking at their thin waists. May those who oppose your unspoiled strength, remain without generosity!
Ms Vaidehi Herbert’s Translation is used; thanks.
புறநானூறு27, பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி,
1
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிறை கண்டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந்தோரை எண்ணுங்காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே, 5 மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே,
2 புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப தம் செய் வினை முடித்து எனக் கேட்பல், எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி! 10
அடுத்து சுந்தரகாண்டத்தில் ப்ரம்மாஸ்திரத்தால் ஹனுமார் கட்டுண்டது என்ற நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தில் ஹனுமாருக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.
கடுமையான யுத்தத்தில் ஜம்புமாலி, விரூபாக்ஷன்,அக்ஷயகுமாரன் உள்ளிட்டோர் ஹனுமாரால் கொல்லப்பட்டனர்.
இதையறிந்த ராவணன் ஆத்திரத்துடன் இந்திரஜித்தை அழைத்து அவனை ஹனுமானை வெல்லுமாறு கூறி அனுப்பினான். பல வித பாணங்களைத் தொடுத்து அவன் ஹனுமார் மீது விட்டான். ஆனால் அவை ஒன்றும் ஹனுமாரை பாதிக்கவில்லை.
இதனால் கவலையுற்ற இந்திரஜித் ஹனுமார் மீது ப்ரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அந்த அஸ்திரத்தல் அவன் ஹனுமாரைக் கட்டிப் பிடித்து விட்டான். ஹனுமார் கை கால்களை அசைக்க முடியாதவராய் கீழே விழுந்தார்.
அப்போது அவர் பிரம்மாவின் மஹிமையினால் தனது வேகம் குன்றியிருப்பதைக் கண்டு கொண்டு, “என் அஸ்திரத்தால் கூட நீ அடங்கி இருத்தல் க்ஷண காலமே” என்ற பிரம்மாவின் அனுக்ரஹத்தை அப்போது நினைத்துக் கொண்டார்.
சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 41
ஹனுமான் – ஹனுமார்
ஸ்வாயம்புவை: – ஸ்வயம்புவினுடைய
மந்த்ரை – மந்திரங்களினால்
அபிமநத்ரிதம் – ஜபித்து விடப்பட்ட
ப்ரஹ்மாஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரத்தைப் பற்றியும்
தத: – அப்படியிருந்தும்
பிதமஹாத் – பிரம்மாவிடத்தினின்று
வரதானம் – வரம் பெற்றிருப்பதையும்
சிந்தயாமாஸ – மனதினுள் ஆராய்ச்சி செய்து கொண்டார்.
ப்ரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதையும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள ப்ரமாவின் அனுக்ரஹத்தையும் பற்றி ஹனுமார் சிந்தித்தார்.
அப்போது அரக்கர்கள் ஹனுமார் செயலற்று வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து உறுதியான சணல் நார்களாலும் மரப்பட்டைகளாலும் அவரைக் கட்டினார்கள்.
ப்ரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இருப்பவரை மரப்பட்டைகளாலும் சணல்நார்களாலும் கட்டினால் இன்னொரு கட்டு போடப்பட்டபோது ப்ரம்மாஸ்திரம் விடுபட்டு விடும்.
ஸ பத்தஸ் தேந வல்கேந விமுக்தோஸ்த்ரேண வீர்யவாந் |
அஸ்த்ரபந்த: ஸ சாந்யம் ஹி ந பந்த மநுவர்த்ததே ||
ஸ: வீர்யவாந் – அந்த வீர்யவான்
வல்கேந ச – மரப்பட்டைகளினால்
பந்த: – கட்டுண்டவராய்
தேன அஸ்த்ரேண – அந்த அஸ்திரத்தால்
விமுக்த: – விடுபட்டார்
ஹி – ஏனென்றால்
ஸ: – அந்த
அஸ்த்ர பந்த: – அஸ்திரக்கட்டானது
அன்யம் வ தே – மற்றொரு பிணையை
ந அநுவர்ததே – ஒத்துக் கொள்ளாது
சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 49
ஹனுமார் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதையும் மரப்பட்டைகளினால் மட்டும் கட்டுண்டிருப்பதையும் இந்திரஜித் உணர்ந்து கொண்டான். ஹனுமாரோ தான் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதைக் காட்டிக் கொள்ளவில்லை.
அவரை அரக்கர்கள் இழுத்துக் கொண்டு போய் ராவணனிடம் நிறுத்தினார்கள்.
கோபம் கொண்ட ராவணன் ஹனுமாரைப் பார்த்து, “நீ யார். உள்ளதை உள்ளபடி சொல். எதற்காக இங்கு நீ வந்தாய்?” என்று கேட்டான்.
உடனே ஹனுமார் கீழ்க்கண்டவாறு பதிலைத் தருகிறார்:
ரக்ஷணார்த்தந்து தேஹஸ்ய ப்ரதியுத்தா மயா ரணே |
அஸ்த்ரபாஷைர் ந ஸக்யோஹம் பந்தும் தேவாஸுரைரபி ||
பிதாமஹா தேவ வரோ மமா ப்யேஷோப்யுபாகத: |
ராஜாநம் த்ரஷ்ட்காமேந மயாஸ்த்ர மநுவர்த்திதம் ||
சுந்தர காண்டம் ஐம்பதாவது அத்தியாயம் ஸ்லோக எண்கள் 15,16,17
ரணே – யுத்தத்தில்
தேஹஸ்ய – சரீரத்தின்
ரக்ஷணார்த்தம் து – பாதுகாப்பிற்காகத்தான்
மயா – என்னால்
ப்ரதியுத்தா: – எதிர்த்து சண்டை செய்யப்பட்டார்கள்
தேவாசுரை: அபி – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட
அஸ்த்ரபாஷைர் – அஸ்திரங்களைக் கொண்டு
பந்தம் – பிணைக்க
அஹம் – நான்
சக்ய ந: – சாத்தியமானவனில்லை
ஏஷ: வர: அபி – இந்த வரமும்
மம – எனக்கு
பிதாமஹான் ஏவ- பிரம்மதேவனிடத்தினின்றே
அம்யுபாகத: – கிடைத்தது
ராஜாநம் – அரசரை
த்ரஷ்டுகாமேந – காண விரும்பியதால்
மயா – என்னால்
அஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரமானது
அநுவர்த்திதம் – ஏற்றுக்கொள்ளப்பட்டது
அபி – என்றாலும் கூட
ராக்ஷஸை: – அரக்கர்களால்
அபிபீடித: – பிடிக்கப்பட்டவனாக
து – ஆனதுமே
அஸ்த்ரேண – பிரம்மாஸ்திரத்திலிருந்து
அஹம் – நான்
விமுக்த: – விடுபட்டேன்
இப்படிக் கூறி பின்னர் ராவணனுக்கு ஹனுமார் தனது உபதேசத்தை ஆரம்பித்தார்.
பிரம்மா ஹனுமாருக்கு கொடுத்த இந்த வரம் பற்றிய முழு விவரங்களும் இங்கு கூறப்படவில்லை;
Date uploaded in Sydney, Australia – 13 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 3
(ஆர், சேஷாத்ரிநாதன்)
கிஷ்கிந்தாவும் அதன் மக்களும்
சீதையை இராவணன் அபஹரித்துச் சென்று விடுகிறான். அவளைத் தேடி வரும் வழியில் இராவணனுடன் சீதையைக் காப்பாற்ற போரிட்டு குற்றுயிருடன் கிடக்கும் ஜடாயுவைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்டு ஜடாயுவுக்கு மோட்சம் அளித்துவிட்டு வரும் வழியில் கபந்தனையும் அழித்து அவன் மூலம் சுக்ரீவனைச் சந்திக்க வருகின்றனர். வழியில் சபரிக்கு மோட்சம் அளித்து விட்டு ரிஷ்யமுக மலைக்கு அருகில் வருகின்றனர். இந்த மலைக்கு ரிஷ்யமுக என்ற பெயர் ஏன் வந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்த மலை ஏழு கொம்புகள் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
2.மதங்க முனிவர் இங்கு அமைதியாகத் தவம் புரிந்ததால் இந்தப் பெயர் வந்தது
.3. இந்த மலையில் உள்ள மான்களில் மூன்று வகை உண்டு. கோகர்ண, கேன், ரிஷ்ய .இந்த மூன்று வகைகளில் ரிஷ்ய என்ற மான் மட்டும் மிக அமையதியாக இருக்கும். ஆகவே இந்தப் பெயர் வந்தது..
4. பொய் சொல்பவர்கள், அதர்மிகள் இந்த மலைக்கு வந்தால் இறந்து விடுவர். மதங்க முனிவர் அமைதியாக இருந்து வேதங்களை உச்சரித்ததால் இந்தப் பெயர் வந்தது.
இந்தப் பகுதி முதலில் இந்த உலகத்தைப் படைத்த பிரம்மாவால் உருவாக்கப்பட்டது. அது ஒரு தடிமனான உறையைக் கொண்டிருந்தது. பசுமையான மரங்கள், செங்குத்தானதாகவும், கொடிகள் மற்றும் அடிமரங்களால் அடர்த்தியாகவும் மூடப்பட்டிருந்தன. ஏறுவது மிகக்கடினம். இதனால் அது மேலும் அணுக முடியாததாக மாறியது. அதன் மீது எங்கும் கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் இருந்ததால் அந்த இடத்திற்கு யாரும் வருவதில்லை. மக்கள் யாரும் வசிக்காததால் அந்த இடத்திற்கு வருவதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. மேலும் கிஷ்கிந்தையின் அரசனான வாலி, துந்துபி என்ற அரக்கனைக் கொன்று தூக்கி வீசியபோது அவனது இரத்தம் தோய்ந்த உடல் ரிஷ்யமுக மலையில் உள்ள மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்து அதனின் புனிதத் தன்மையை அழித்தது. இதைக் கண்ட மதங்க முனிவர் சினமுற்று வாலியோ அவரைச் சார்ந்தவர்களோ இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் அவர்கள் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சபிக்கிறார்.
கிஷ்கிந்தாவில் வசிப்பவர்கள் நாம் நினைப்பது போல உண்மையான குரங்குகளோ கரடிகளோ அல்ல. இராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தா மக்களை நவீன கால “குரங்குகள்” அல்லது “கரடிகள்” என்று எளிதாக வகைப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு தனித்துவமான, புராணப்பூர்வமான இனக் குழுவினர்.
கிஷ்கிந்தா மக்கள்: ஒரு தனித்துவமான இனம்
கிஷ்கிந்தா மக்கள் மனிதர்களும் இல்லை; நமது உலகத்தில் உள்ள விலங்குகளும் அல்ல. அவர்கள் ஒரு “வானரம்” (வானத்தில் செல்பவர்) என்று வர்ணிக்கப்படும் புராண இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வார்த்தைக்கு “குரங்கு” என்பது நேரடியான மொழிபெயர்ப்புதான், ஆனால் அது முழுக் கருத்தையும் வெளிப்படுத்தாது.
வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்:
அரசியல் அமைப்பு:
அவர்களுக்கு சுக்கிரீவன், வாலி போன்ற அரசர்கள் இருந்தனர். ஒரு நன்கு அமைக்கப்பட்ட இராஜ்யம் (கிஷ்கிந்தா), அரண்மனைகள், சேனை, மந்திரிகள் (ஹனுமன், மயிந்தன், ஜாம்பவான்) ஆகியவை இருந்தன.
மொழி மற்றும் அறிவு:
அவர்கள் மனிதர்களுடன் பேசவும், உரையாடவும், திட்டமிடவும் முடிந்தது. சங்கீதம், நடனம் போன்ற கலைகளில் வல்லவர்கள். ஹனுமன் முதன் முதலில் இராம இலக்ஷ்மனர்களை சந்தித்தபோது சரளமாக சம்ஸ்க்ருதத்தில் உரையாடினான். ஹனுமனது மொழி வளத்தை இராமன் இலக்ஷ்மணனிடம் புகழ்ந்து சொன்னதாக அனைத்து இராமாயணங்களும் தெரிவிக்கின்றன.
சமூக வாழ்க்கை:
அவர்கள் கூட்டமாக வாழ்ந்தனர், சடங்குகள், விழாக்கள், மரபுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இது விலங்குகளின் இயல்பான கூட்டம் அல்ல, ஒரு நாகரிகம் கொண்ட சமூகம்.
வெளிப்புறத் தோற்றம் மற்றும் தனித்துவம்:
கலப்புத் தோற்றம்:
அவர்களின் தோற்றம் மனித மற்றும் விலங்குக் கூறுகளைக் கலந்தது. சிலர் கிட்டத்தட்ட மனிதத் தோற்றத்தில் (எ.கா.: சுக்கிரீவன், வாலி), சிலர் குரங்கு அல்லது கரடியின் முகத்தோடு (எ.கா.: ஹனுமன், ஜாம்பவான்) இருந்தனர்.
தனித்துவம்:
ஒவ்வொரு வானரனுக்கும் தனித்துவமான தோற்றம் இருந்தது. சிலர் மாபெரும் உருவம் கொண்டவர்களாகவும் (எ.கா.: வாலி, ஹனுமான்), சிலர் சாதாரண அளவிலும் இருந்தனர்.
Sanskrit, Tamil, Prakrit inscriptions found in Egyptian royal tombs point to strong Indian trade and community networks Researchers have identified 2,000-year-old Tamil-Brahmi, Prakrit and Sanskrit in…
பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்), சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்
***
ஆழ்வார் பாடலில் ஏழு கடல்கள்
உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு
குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று
வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை
அருளிய குழந்தையே,
செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுளகரத்தில் அயில்
கொடு பொருது இமையவர் பணி திருத்தணி பொன் பதி
தனில் மயில் நடவிய பெருமாளே. … கர்வம் கொண்ட அசுரர்கள்
பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து,
தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில்மயில் மீது நடனமிடும் பெருமாளே.
***
திருவிளையாடல் புராணக் கதை
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக்குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல
இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் டிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
***
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:
சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
—subham—
Tags- 32 அறங்கள், 14 உலகங்கள், 14 லோகங்கள் 7 மலைகள், 7 கடல்கள், அஷ்டமா சித்திகள், எட்டு வகை அபூர்வ சக்திகள், திருவிளையாடல் புராணம், சுறாமீன் கதை, திருப்புகழ், புஸ்தகப் பித்தர்கள் Part 19 , அருணகிரிநாதர் அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹா சிவராத்திரி (15-2-2026)
சிவ ரகசியம்!
ச.நாகராஜன்
சிவராத்திரி மஹிமை
1. சிவனும் சக்தியும் இணைந்த புனித தினம்.
2. சிவ – பார்வதி திருமண தினம் இது.
3. சிவன் லிங்கமாக புவியில் அவதரித்த இரவு.
4. மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய பூஜிக்க உகந்த நாள்.
5. மணமான மங்கையர் மாங்கல்ய பாக்யத்துடன் சகல சௌபாக்கியமும் பெற பூஜிக்க உகந்த நாள் இது.
6. அனைவரும் தங்கள் பாவத்தைப் போக்கி சகல நலன்களையும் அடைய உகந்த நாள் இது. இரவு விழித்து விரதம் இருந்தால் தீய எண்ணங்கள் விலகும். கோபம், பொறாமை, பேராசை உள்ளிட்டவை அகலும்.
7. சிவலிங்க அபிஷேகம், சிவ பூஜை உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உகந்த நாள்.
சிவனின் ஐந்து முகங்கள்
1) சத்யோஜாதம் மேற்கு முகம்
2) வாம தேவம் – வடக்கு முகம்
3) அகோரம் – தென் முகம்
4) தத்புருஷம் – கிழக்கு முகம்
5) ஈசானம் – ஊர்த்துவ முகம்
சிவனின் ஐந்து தத்துவங்கள்
லிங்கத்தினுடைய கீழ்ப்பாகம் பிரம பீடமானது, பிரம்ம தத்துவம். கீழ் ஆவுடையார் மற்றும் மேல் ஆவுடையார் விஷ்ணு தத்துவம். சோம சூத்திரம் என்று தீர்க்கமாக உள்ளது இது.
ஆவுடையாரைக் கட்டிக் கொண்டு மேலே லிங்காகாரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் வரிசையில்
கீழ்ப்பாகம் ருத்திரன்
நடுப்பாகம் ஈசுவரன்
மேல்பாகம் சதாசிவம்
ஆக பிரம்ம தத்துவம், விஷ்ணு தத்துவம், உருத்திர தத்துவம், ஈசுவரன், சதாசிவம் என ஐந்து தத்துவம் கொண்டது லிங்கம்.
ஐந்து அக்ஷரம்
ஐந்து தத்துவம் கொண்ட லிங்கத்திற்காக ‘நமசிவாய’ என்னும் பஞ்சாக்ஷரம் ஏற்பட்டுள்ளது. –
பஞ்சாமிர்தம்
சிவனுக்கு உகந்த அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம். இதில் உள்ள
ஐந்து பொருள்கள் பால்,தயிர்,நெய்,தேன்,சர்க்கரை .
பஞ்சபூத ஸ்தலங்கள்
பிருதிவி (நிலம்) – திருவாரூர், கச்சி
அப்பு (நீர்) – திருவானைக்கா
தேயு (நெருப்பு) – திருவண்ணாமலை
வாயு (காற்று) – காளஹஸ்தி
ஆகாசம் (ஆகாயம்) – சிதம்பரம்
விராட்புருஷனின் அங்க ஸ்தலங்கள்
காளத்தி – கழுத்து
சிதம்பரம் – இதயம்
அருணாச்சலம் – வயிறு
திருவானைக்கா – நாபி
திருவாரூர் – மூலாதாரம்
சிவனும் சக்தியும்
அம்பிகையின் கையில் லிங்கம் உள்ள தலம் கேதாரம்
அம்பிகை கட்டிக் கொண்டு அவயவங்கள் லிங்கத்தில் அழுந்தி இருக்கும் தலம் காஞ்சிபுரம்.
மார்க்கண்டேயரது ருத்ராக்ஷம் அழுந்தி இருக்கும் தலம் திருவீழிமலை.
Date uploaded in Sydney, Australia – 12 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday
ஆங்கில எழுத்து H– ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “H”
ஹலாயுத (हलायुध).—1.பலராமனின் பெயர்; கலப்பை ஏந்தியவன் என்பது பொருள்; ஹல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் கலப்பையும் ஒரே வேர்ச் சொல்ல்லிலிருந்து பிறந்தவை. 2.அபிதான ரத்னமாலா என்ற நூலின் ஆசிரியர் பெயர்.
***
ஹால – சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாதவாகன அரசன்; விக்ரமாதித்தன் போலவே கவிகளை ஆதரித்தவன்; பிராகிருத மொழியில் காதா சப்த சதி என்ற அகத்துறைக் கவிதைகளைத் தொகுத்தவன்.
***
ஹம்பி – விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகர் ; முஸ்லீம்கள் படையெடுப்பில் அழிக்கப்பட்ட நகரம்; இப்போது எஞ்சியுள்ள சின்னங்களும் கோவில்களும் அதன் மகத்தான பழங்காலத்தைக் காட்டி நிற்கின்றன. விட்டல் கோவில், விரூபாட்ச கோவில், தாமரை மஹால், ஹம்பி பஜார், இசைத் தூண்கள், கல் ரதம் ஆகியன பல சதுரமைல்களுக்குப் பரவி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில் ஹாஸ்பெட் அருகில் உள்ளது.
***
ஹரிஹரன்
விஷ்ணுவும் சிவனும் இணைந்த உருவம்; சங்கர நாராயணன்; ஹரியும் சிவனும் ஒன்று என்ற ஒற்றுமையை விளக்கும் மூர்த்தி.
***
ஹரிஜன்
தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் ஹரியின் புதல்வர்கள் – இறைவனின் பிள்ளைகள் – என்பதை உணர்த்த மஹாத்மா காந்தி உருவாக்கிய சொல்; 1930–35 ஆண்டுகளில் புழக்கத்துக்கு வந்த சொல்.
***
ஹவிஸ்
தமிழில் அவி; Havis (Sanskrit: हविस्)
சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய நூல்களில் 2000 ஆண்டுகளாகப் பயன்படும் சொல்; வேள்வித் தீயில் இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் அவி உணவு ஆகும்; பொதுவாக நெய் கலந்த சோறும் ஏனைய பொருட்களும் இதில் அடக்கம்.
***
ஹட யோகா
யோக முறைகளில் ஒன்று; மரணத்தை வெல்லவும், அபூர்வ சக்திகளை பெறவும் உதவும் முறை; ஆசனம் பிராணாயாமம் தியானம் என்பனைத்தில் உண்டு; தமிழ்ச் சித்தர்களும் இதைப் பின்பற்றி பாடியுள்ளனர்.
***
ஹர்ஷ வர்தன ( 606 to 647 CE)
வட இந்தியாவையும் நர்மதை நதிக்கு அப்பாலுள்ள தென் இந்தியப்பகுதிகளையும் ஆண்ட மன்னன் ; பிரபாகர் வர்த்தனனின் புதல்வன்; சிறந்த கவிஞன்; நாகானந்தம் ரத்னாவளி, பிரியதர்சிகா முதலிய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றினார். இவரது அரசவைக் கவிஞர் பாணபட்டர் , ஹர்ஷ சரிதம் என்ற சம்ஸ்க்ருத நூலில் இவரது சரித்திரத்தை எழுதியுள்ளார்.
***
ஹரித்வார்
உத்தர கண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலம் ; கங்கை நதி இமயமலையிலிருந்து சமவெளிக்குள் அசுர வேகத்தில் பாயும் நகரம். சிவனின் தலையிலிருந்து பாய்ந்த கங்கை, ஹரியின் பாதங்களைத் தொட்டு வரும் இடம்; மேலும் அர்த்த கும்ப மேளா என்னும் மினி கும்பமேளா நடக்கும் நான்கு நகரங்களில் இதுவும் ஒன்று; மாயா என்ற பெயரில் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று .இதைத் தாண்டித்தான் நான்கு முக்கிய இமயமலைத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
***
ஹேரம்ப
கணபதியின் 16 நாமங்களில் ஒன்று ; ஐந்து முகங்களுடன் பத்து கைளுடன் உள்ள உருவம்; பக்தர்களைக் காக்கும் விநாயகர் என்பது பொருள்; பத்து கைகளில் பல்வேறு ஆயுதங்கள் உண்டு; பலவீனமானவர்களைக் காக்கும் உருவம்; சிம்ம வாகனத்தில் காட்சி தருவார் .
***
இமய மலை
ரிக்வேதம் முதல் சங்க இலக்கியம் வரைப் புகழப்படும் உலகின் முக்கிய மலைகளில் ஒன்று ; இமயம் என்றால் பனி என்று பொருள்; குமார சம்பவத்தில் முதல் பத்து ஸ்லோகங்களில் காளிதாசன், புகழ்ந்த செய்திகளை சங்க இலக்கியத்தில் காணலாம். கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்; கைலாஷ் என்னும் புனிதத் தலம் உள்பட புகழ்பெற்ற தலங்கள் எல்லாம் உள்ளன; உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உள்பட நிறைய உயரமான சிகரங்களை உடைய மலை இது ஒன்றுதான்; சுமார் 1500 மைல் நீள த்துக்கு இந்தியாவின் வட பகுதியில் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது .
***
ஹிந்து
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் உலகின் மிகப் பழைய மதத்துக்குப் பாரசீகர்கள் சூட்டிய பெயர் ஹிந்து; சிந்து நதிக்கரையில் வேதத்தை முழக்கியவர்களை அவர்கள் இந்து சொன்னதற்குக் காரணம்— பாரசீக மொழியில் ச என்னும் எழுத்து கிடையாது; சிந்து நதியை இண்டஸ் என்றும் அதன் கரையில் வசித்தவர்களை இந்து என்றும் அழைத்தார்கள்; அவர்களிடமிருந்து கிரேக்க மொழிக்கும் அந்தச் சொல் தாவியது; ஹிம்சை செய்யாதவர்கள் ஹிந்துக்கள் என்ற பொருளையும் கற்பிக்கலாம் ; மறுபிறப்பு , கர்ம வினைக் கொள்கை, ஒரே தெய்வத்தைப் பல உருவங்களில் வழிபடும் முறை ஆகியன இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்; உலகத்தில் பெண்களையும் பெண் தெய்வங்களையும் வணங்கும் ஒரே மதம் இந்து மதம் இந்து மதம் தான்; வேதங்களையும் அதன் கருத்துக்களை எதிரொலிக்கும் தெய்வீகத்த தமிழ்ப் பாடல்களையும் போற்றுவோர் இந்துக்கள்; ரிக் வேதத்திலும் ராமாயண, மஹாபாரத இதிகாசங்களிலும் புராணங்களிலும் காணப்படும் இந்து தெய்வங்கள் மற்றும் அவர்களது சிறப்புகள் முதலியன சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் பரலாகக் காணப்படுகின்றன ; இந்துக்கள் கற்பித்த யோகாசனத்தை இன்று உலகம் முழுதும் ஏற்று பின்பற்றுகின்றனர்.
***
ஹிரண்ய தானம்
ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள். ரிக் வேத காலம் முதல் தற்காலம் வரை பயிலப்படும் சொல் ; இந்துக்கள் பின்பற்றும் பதினாறு தானங்களில் ஹிரண்ய தானம் முக்கியமானது; 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேஷியாவை ஆண்ட மூலவர்மன், விஜய நகர சாம்ராஜ்ய மன்னன் கிருஷ்ணதேவராயர் போன்றோரின் கல்வெட்டுகளில் இந்த தனத்தைக் காணமுடிகிறது ,
***
ஹீனயானம்
புத்த மதத்தின் இரண்டு முக்கியப் பிரிவுகள் ஹீனயானம் , மகாயானம் ஆகும்; ஹீனயானம் என்றால் சிறிய வாஹனம் ; அதாவது சிறிய வழிமுறை; இவர்கள் புத்த மதத்தின் பழைய கொள்கைகளை மாற்றாமல் ஏற்றவர்கள்; பிற்காலத்தில் தோன்றிய மகாயானம் புத்தரைத் தெய்வமாக்கி கொண்டாடத் துவங்கியது ; இதனால் புதிய முறைகள் புகுந்தன.
***
ஹிரண்யகசிபு
ஹிரண்யகசிபு , ஒரு அசுர மன்னன்; ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனின் சகோதரன் ; பிரம்மா கொடுத்த வரத்தினால் மனிதர்களால் கொல்ல முடியாதவன்; அவனது மகன் பிரகலாதனோ பெரிய விஷ்ணு பக்தன்; எங்கும் உள்ள இறைவனைக் காட்டு என்று ஒரு தூணையுதைத்தபோது அதிலிருந்து வெளிவந்த நரசிம்மத்தினால் கொல்லப்பட்டான்.
***
ஹோம / ஹவன்
வேள்வி என்ற பெயர் சங்க காலம் முதல் உள்ளது ; சங்க கால மன்னர்கள் ராஜ சூயம், அஸ்வமேதம், சோம யாகம் முதலியவற்றைச் செய்தார்கள் ; பிராமணர்கள் முத்தீ வளர்த்து தினமும் யாகம் , ஹோமம், வேள்வி செய்தது சங்க இலக்கியம் முழுதும் உள்ளது; பெரிய யாகங்களை வேதம், புராணம் இதிகாசங்களில் காணமுடிகிறது. சுமார் 400 வகை யாகங்கள் இருந்த போதும் தற்காலத்தில் மஹா ருத்ரம், சஹஸ்ர சண்டி, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்,சுதர்சன ஹோமம் போன்றவற்றை மட்டுமே அதிகம் செய்கிறார்கள் ; வேள்வித் தீயை வளர்த்து அதில் ஆகுதியாக பல பொருட்களை மந்திரம் சொல்லி போடும்போது இதம் ந மம – இது என்னுடையது அல்ல என்பார்கள் இது தியாக மனப்பான்மையையும் மழையையும் உண்டாக்கியது.
***
ஹுன மன்னர்கள்
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளை ஆண்ட முரட்டு ஜாதியினர்; ராஜ தரங்கிணி என்னும் காஷ்மீர் வரலாற்று நூலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கல்ஹணர் என்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞர் மிஹிரகுலன் என்ற ஹுன மன்னன் மலை முகட்டிலிருந்து நூற்றுக் கணக்கான யானைகளை உருட்டிவிட்டு அவை மரணம் அடைவதை அவன் வேடிக்கை பார்த்ததாக எழுதியுள்ளார்; அவன் சைவத்தை ஆதரித்து காஷ்மீரிலிருந்து புத்த மதத்தை விரட்டியாகவும் எழுதியுள்ளார் ;ஹூணர்கள் தமிழ் நாட்டினையும் இலங்கையையும் தாக்கியதாக கல்ஹணர் சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை
To be continued………………
Tags- HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL, Part33; இந்துமத கலைச்சொல் அகராதி-33, ஆங்கில எழுத்து H- ல் துவங்கும் சொற்கள் ,ஹலாயுத, ஹோமம், ஹிந்து, நரசிம்மம்
Date uploaded in Sydney, Australia – 12 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 18
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 18
அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்!
சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் … சிறிய எள்ளு,
தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை
செறித்த(து) எத்தனை … எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை?
சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய
லெனபல … அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து
சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை?
அதுபோதா … அவையெல்லாம் போதாவென்று
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை … மலைகளிலும்
சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை?
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் …
பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை?
எத்தனை நமனுயிர் பறிகொள்வது அளவேதோ … யமன் பல பல
பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை?
மனத்தி லெத்தனை நினைகவ டுகள் … மனத்திலேதான் எத்தனை
வஞ்சகமான எண்ணங்கள்?
குடி கெடுத்த தெத்தனை … வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின்
குடிகள்தாம் எத்தனை?
மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை … கொடிய மிருகம்போல்
மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை?
அளவிலை … இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது.
விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை … விதி வகுத்த
வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை?
மசகனை முருடனை … கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை,
முரட்டுக்குணம் உடைய என்னை,
மடைக்குலத்தனை மதியழி விரகனை … மூடர்கள் குலத்தனான
என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை,
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே … உன்
மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக.
மாணிக்கவாசகர் தரும் பட்டியல்
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
பொருள்:
புல், செடி, புழு, மரம், பலவகையான மிருகங்கள், பறவைகள், பாம்புகள், கல், மனிதர்கள், பேய்கள், கணங்கள், வலிமையான அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் என இந்த அசையும் (சங்கமம்) மற்றும் அசையா (தாவரம்) உலகில் உள்ள எல்லாப் பிறப்புகளிலும் நான் பிறந்து, அதனால் மிகவும் இளைத்து (வருந்தி, களைப்படைந்து) போயிருக்கிறேன்.
***
ராவணனை அழித்தவள் சூர்ப்பனகை
மூக்கறை … மூக்கு அறுபட்டவளும்,
மட்டை … அறிவில்லாதவளும்,
மகாபல … பெரும் வலிமையுள்ளவளும்,
காரணி … ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக
இருந்தவளும்,
சூர்ப்பநகைப் படு மூளி … சூர்ப்பநகையென்ற பெயருடன்,
மூளியான கொடியவளும்,
உதாசனி … அவமதிக்கத் தக்கவளும்,
மூர்க்க குலத்தி … மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,
விபீஷணர் சோதரி … விபீஷணருக்கு சகோதரியும்,
முழுமோடி … முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,
மூத்த அரக்கன் இராவணனோடு … அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று
இயல்பேற்றிவிட … சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட,
கமலாலய சீதையை … தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை
மோட்டன் வளைத்து … மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து
ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் … ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,
மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் … பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்
இருத்திய நாள் … (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,
அவன் வேரற … அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,
மார்க்க முடித்த … அதற்குரிய வழியை நிறைவேற்றிய
விலாளிகள் நாயகன் மருகோனே … வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,
வாச்சிய மத்தள பேரிகை போல் … வாத்தியங்களான மத்தளம்,
துதித்தால் பக்கத்தில் வருவான்; எதிர்த்ததால் தூரத்தில் போவான்
தவத்தினோர்க்கு உதவும் இளையோனே … தவசீலர்களுக்கு
உதவும் இளையவனே,
எத்திடார்க்கு அரிய முத்த … உன்னை வணங்காதவர்களுக்கு
அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே,
பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே. … தமிழ்ப்
பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும்
பெருமாளே.
***
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே.
– திருமங்கை ஆழ்வார்.
பொருள்: (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும், (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும், என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும், மூங்கில்களானவை பிளவுபட்டு பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும் ஒளியுள்ள ரத்னங்களையும் உதிர்க்குமிடமான திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடிகளையொழிய வேறொன்றையும் அறியமாட்டேன்.
***
சேயன் அணியன்- திருமூலர் திருமந்திரம்
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.
மாயவன் என்று ஆகி மலரோனும் இறையுமாய் உடல் என்ற காய நல்ல நாட்டிற்கு கரு என்ற முதலாக ஆனவன். மகவு என்றானவன் எடுத்து அணிந்துக் கொள்ள வேண்டியவன் தீத்திக்கும் நல்ல தீங்கரும்பாகவும் அமுதாகவும் நின்று அண்ணிக்கின்றானே. பின்குறிப்பு – ஏகமே அநேகமாக நின்று அருள்கின்றது–திருமந்திரம்
பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி
நோய் என்னும் பல அலைகள் வீசவும்,
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்
கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி
இவ்வுலகில் உய்யுமாறு
நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.
**
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்-திருக்குறள்10
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)
அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.
ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.
**
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
சம்சார சாகரம்
சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார்
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத் கீதை 12-7 ஆம் அத்தியாயம்
தேஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம் 12-7
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ 12-7
teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt
bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7
என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7
***
ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?
ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்
மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:
சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக் கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்
On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]
***
மதித்த முத்தமிழில் பெரியோனே!
நினைத்தது எத்தனையில் தவறாமல் … நினைத்தது எந்த அளவும்
தவறாமல் கைகூடவும்,
நிலைத்த புத்திதனைப் பிரியாமல் … நிலையான ஞானத்தை விட்டு
யான் பிரியாமல் இருக்கவும்,
கனத்த தத்துவம் உற்றழியாமல் … பெருமை வாய்ந்த
தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து
அழியாமல் இருக்கவும்,கதித்த நித்தியசித்தருள்வாயே … வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே … மனிதர்களுக்குள்
அன்புடையார்க்கு மிக எளியவனே,
மதித்த முத்தமிழில் பெரியோனே … மதிக்கப்படுகிற இயல், இசை,
நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,
செனித்த புத்திரரிற் சிறியோனே ... சிவ மூர்த்தியிடம் தோன்றிய
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
18-11-2025 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
தூக்கத்தின் ஐந்து வகைகள்!
ச. நாகராஜன்
1961ம் ஆண்டு பனாமாவில் உள்ள டேரியன் நகரில் சில ஆய்வாளர்கள் தூக்கம் பற்றி மட்டும் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். நாளடைவில் பலரும் இந்தக் குழுவில் சேர ஆரம்பித்தனர்.
பல ஆராய்ச்சிகளின் முடிவை அறிவிக்க ஸ்லீப் என்ற பத்திரிகை 1978ல் ஆரம்பிக்கப்பட்டது.
தூக்கத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த ஸ்லீப் ரிஸர்ச் சொஸைடி, டேரியன் வெளியிட ஆரம்பித்தது.
உலகில் இது வரை மலைக்க வைக்கும் மூன்று லட்சம் ஆய்வுகள் தூக்கம் பற்றி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் இன்னும் தூக்கம் பற்றிய மர்மம் முழுவதுமாக விடுபட்ட பாடில்லை.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நல்ல ஆரோக்கியமுள்ள 770 இளம் வயதினரை அவர்களது உடல்நலமும் செய்கைகளும் எப்படி தூக்கத்தை மேற்கொள்ள வைக்கின்றன என்று ஆராயப்பட்டது.
ஆய்வின் முடிவில் அவர்கள் தூக்கத்தில் ஐந்து வகைகளை இனம் கண்டனர். இதை ஸ்லீப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
1) மோசமான தூக்கமும் உளவியலும்
நான் சரியாகத் தூங்கவே இல்லை என்று சொல்வோரும் அடிக்கடி இரவில் விழித்திருப்போரும் தங்களைப் பற்றித் தாங்களே கூறிக் கொள்வோரும் இந்த வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் மனச்சோர்வு, கவலை, எதிர்மறை உணர்வுகளான பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
2) தூக்க எதிர்ப்பு சக்தி
பகலில் எதையும் கவனத்துடன் செய்ய முடியாதவர்கள், ஆனால் தூக்கம் வருவதே இல்லை என்று புகார் செய்யாதவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீண்டு வரும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
3) தூக்கத்திற்கான மருந்து எடுத்துக் கொள்பவர்கள்
தூக்கம் வருவதற்காக மாத்திரைகளை தாங்களாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை மூலமாகவோ எடுத்துக் கொள்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி குறைவு. ஆனால் அனைவருடனும் நன்கு பழகும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
4) தூக்க நேரமும் அறியும் ஆற்றலும்
ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்கள், அறியும் ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கொந்தளிப்பவர்கள் இவர்கள்.
5) தூங்கும் போது தொந்தரவு
மனபாதிப்புகளால் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்திருப்பவர்கள் இவர்கள். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.
22 முதல் 36 வயது வரை உள்ளவர்களே இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் அதுவும் ஆழ்ந்த நல்ல உறக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் தூக்கம் பற்றி ஆய்வு நடத்தும் நிபுணர்கள்.
இந்த ஆய்வுகள் மேலும் தொடர்கின்றன
உடல் பயிற்சியை மேற்கொள்ளல், ஒவ்வொரு நாளும் சீரான ஒரே நேரத்தில் தூங்கச் சென்று ஒரே நேரத்தில் எழுந்திருத்தல், அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைத் திறம்பட நிதானமான மனதுடன் எதிர்கொள்ளல், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவை மூலம் தூக்கமில்லாத்தன்மையை போக்கிக் கொள்ளலாம்.